Thursday, January 26, 2012

1262 வாரணமாயிரம் சூழ

இம்மாதிரி டிவைன் பாடல்களை பாலு நிறைய பாடவேண்டும் என்று எனக்கு ஆசை! அட்டகாசமான பாடல் - அழகாகப் பாடியிருக்கிறார் தலை!

வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
என்னெதிர் பூரண பொற்குடம்
வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட
கனாக் கண்டேன்.. தோழி நான் கனாக் கண்டேன்

Followers

பகிர்க