இனியவளே..இளையவளே
இசையமைப்பாளர் திரு.வித்யாசாகர் இசையமைப்பில் பிரகாஷ்ராஜின் முதல் தயாரிப்பில் வெளிவந்த பொய் படம். பா.விஜயின் அழகான பாடல் வரிகளில் பாலு பாடிய இனியவளே பாடல் காட்சிக்காவது பார்க்கலாம் என்று நினத்திருந்தேன்.
6மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
இளையராஜாவுக்கு முந்தைய காலகட்டத்தில் வாணிஜெயராமும் பாலுவும் இணைந்து நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார்கள். இளையராஜா வந்ததுக்கு அப்புறம் அவர்கள் பாடிய பாடல்களின் எண்ணிக்கை குறைவு. பாலுவும் ஜானகியும் சேர்ந்து ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.
3மணமாலையும் மஞ்சளும் சூடி
தங்கைமீது பாலு பாடிய பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய் தேசிங்கு ராஜேந்தர் படங்களில் அவரே எழுதி இசையமைத்த தங்கை மீது பாடல்கள் ஏராளாமாக உள்ளன அவர் படங்களில் தங்கைமீது அதிக பாசத்தை தெரிவிக்கும் வரிகள் கொண்ட பாடல்கள் மிகவும் உருக்கமாக இருக்கும் இனிவரும் பதிவுகளில் அவைகளும் பதியபடும்.
என்னோடு பாட்டுப் பாடுங்கள் # 3
செண்பகராஜ் தோற்றுப் போவார் என்று எங்கள் வீட்டில் யாருமே எதிர்பார்க்கவில்லை. சின்ன வயது பாலுவைப் போன்ற உருவ அமைப்பு மட்டுமல்லாது பாடிய ஒவ்வொரு பாடலையும் அபாரமான முகபாவத்துடனும் குரலினிமையுடனும் அவர் அனுபவித்துப் பாடியதைப் பார்த்தபோது அவ்வளவு அழகாக இருந்தது.
3என்னோடு பாட்டுப் பாடுங்கள் # 2
பாலு கலக்கு கலக்கு என்று கலக்கிக் கொண்டிருக்கும் என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் சில வாரங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் பார்த்திருக்கலாம். இது வரை பார்க்காவிட்டால் இனிமேல் பார்க்க ஆரம்பியுங்கள்.
1நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கைராசி படத்தை நான் பார்க்கவில்லை. சில சமயங்களில் பாடல்கள் படமாக்கப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது அதைப் பார்க்காமலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றும். இப்பாடல் காட்சிகள் அவ்வளவு மோசமில்லை என்றாலும் சுத்தமாகப் பொருந்தாமல் இருக்கின்றன.
6ஜோடி ஜோடி ஜோடி தான்
சிங்காரி சரக்கு நம்ம சரக்கு, நாந்தாண்டா இப்ப தேவதாஸ், ஒரு ஜீவன் தான் உன்னோடுதான் போன்ற பாலு பாடிய இந்த மாதிரி குடிகார பாடல்கள் காட்சிகள் பார்த்து, கேட்டு ரொம்ப வருடங்கள் ஆகிடுச்சு.
பொங்குதே புன்னகை
ஒரு பழைய பாடல் கேட்போமா?.. திருமதி. பி.பானுமதி டைரக்சன் மற்றும் இசையமைப்பிலும் ஒரு இனிமையான பாடல் கவிஞர் கண்ணதாசனின் அழகான வரிகளைக்கொண்ட பாடல் "பொங்குதே புன்னகை" இந்த பாடல் "இப்படியும் ஒரு பெண்" என்ற படத்தில் வருகிறது. இந்த படத்தில் ஷீலா, ரவிசந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
4மண்ணிலிந்தக் காதலன்றி
இது ஏற்கெனவே பதியப் பட்டப் பாடல்தான் என்றாலும் இந்த ஒளிக் கோப்புக்காக இன்னொரு முறை கேட்கலாம் - பார்க்கலாம். அதிலும் ஆரம்ப சில நொடிகளில் வரும் ராஜாவின் பல்வேறு புகைப்படங்களின் தொகுப்பு ஒரு கண்கொள்ளாக் காட்சி.
பாலு மூச்சு விடாமயா அந்தப் பாட்டைப் பாடினாரு?
கண்டு, கேட்டுத் தெளிக - குறிப்பாகக் கடைசிப் பத்து விநாடிகளை! :)
1எதிர்பார்த்தேன் இளங்கிளியே காணலியே
அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை இந்த படத்தில் நடிகர் கபில்தேவ் நடித்திருக்கார் அவருக்கு ஜோடி சுலக்ஷ்னா. இந்த படத்தில் மேலும் 3 அற்புதமான மெலோடி பாட்டையும் பாலு அவர்கள் பாடியிருப்பார்.
2நாடோடி பாட்டு பாட
நடிகர் கார்த்திக், மீணா அவர்கள் நடித்த படங்களில் பாலு அவர்கள் பல வகையான மெலோடி பாடல்கள் பாடியிருக்கார். இந்த பாடல் அரிச்சந்திரா என்ற படத்தில் வருகிறது. இந்த பாடலில் காதல் என்றால் எப்படி இருக்கவேண்டுகென்று உணர்வு பூர்வமாக அனுபவித்து பாடியிருக்கிறார்.
3எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் தமிழ் சினிமாவிற்க்கு அடியெடுத்து வைப்பதற்கு முன்
தமிழ் நாட்டு ரசிகர்கள் இந்தி பாடல்களை அதிகம் ரசித்து வந்தார்கள் இதை யாரும் மறுக்க முடியாது.
பூமா தேவி போலே வாழும்
Music Director. Sri.Shyam with Dr.SPB.
1978 ஆம் ஆண்டு புலவர் சிதம்பரநாதன் பாடல் வரிகளீல் இசையமைப்பாளர் ஷியாம் இசையமைப்பில் வெளிவந்த படம் பஞ்சகல்யாணி இதில் நடிகை வசந்தி முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருப்பார்.
ஜீவன் என் ஜீவன்
யாரும் அதிகம் கேட்டறியாத பிரபலமாகாத பாலு பாடியிருக்கும் காதல் மீது இந்த ஒரு அழகான சோகப்பாடல் கோயமுத்தூர் மாப்பிள்ளை படத்தில் வருகிறது.
2இளமனது பலகனவு
1985 ஆம் ஆண்டு வெளிவந்த செல்வி படம். இந்த பாடலை பாலு, ஜானகி இருவரும் அழகான இரண்டு பொமேரியன் நாய் குட்டிகளுக்காக பாடியிருப்பார்கள். இந்த அழகான காட்சியமைப்பு வித்தியாசமாக இருந்த்தால் என் மனதில் பசுமையாக பதிந்துவிட்டது. மனுசன் ஒருத்தரையும் விடமாட்டார்.
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
தூங்காத கண்ணின்று ஒன்று, இந்த படம் நடிகர் மைக் மோகன் அவர்கள் மிகவும் புகழ் பெற்று நடித்து கொண்டிருந்த சமயம் மைக் இல்லாமல் ட்ரெயினில் பாடும் பாட்டு தான் இந்த நீ அழைத்தது பாட்டு. இந்த பாட்டை பாலு அவர்கள் மிகவும் அனுபவித்து பாடியிருப்பார். இந்த பாட்டின் முக்கியமாக குறிப்பிட வேண்டுமென்றால்.
3மை மை கண்மை
நிச்சயம் நான் மட்டும் அல்ல நீங்களூம் பார்க்காத படங்கள் ஏகப்பட்டது உள்ளன. அதில் தான் அதிகமாக மறைந்துள்ளன மாணிக்கங்கள். இந்த மாதிரி பாடல்கள் படம் பார்க்காவிட்டால் என்ன. வெண்ணை வாயில் விழுந்து வழுக்கிக்கொண்டு தொண்டையில் விழுந்தது போல் பாலுவின் குரல் படம் பார்க்காத ஆதங்கத்தை தீர்த்துவைக்கிறது.
3வந்தனம் என் வந்தனம்
வாழ்வே மாயம் படத்தில் முத்தாய்ப்பாக வரும் வந்தனம் என் வந்தனம் பாடல் அருமையான மெட்டு, இனிய இசை, பாலுவின் தேன் போன்ற குரல், கமல் ஸ்ரீதேவியின் அபாரமான நடிப்பு என்று எல்லாம் கலந்த ஒரு அற்புதமான கலவை. பாடலின் ஆரம்ப இசை பரபரப்பாக ஆரம்பிக்க ஒரு கனவுப் பயணத்தை இந்தப் பாடல் கேட்பவர்களின் மனதில் ஏற்படுத்தும்.
2காதலர் தினத்தில் காதலர் தினத்திலிருந்து ஒரு மீள்பதிவு
வேறு எந்த விஷயத்துக்காக இல்லாவிட்டாலும் குடும்பத்தோடு சென்று நெளியாமல் படத்தைப் பார்க்கமுடியும் என்ற ஒரே காரணத்திற்காக இயக்குனர் கதிரின் படங்கள் எனக்குப் பிடிக்கும். "இதயம்" காதலை மென்மையாகச் சொல்லாமல் சொன்னது.
4தாய் போல ஓர் தந்தை..
1990 வருடம் வெளிவந்த திரு.பாலசந்தர் உதவியாளர் திரு, அனந்து டைரக்சனில் வெளிவந்த
சிகரம் படத்தின் இசையமைப்பாளராக பொருப்பேற்று அற்புதமான பாடல்களூக்கு அருமையான
மெலொடியில் இசையமைத்துருந்தார். பெரும்பாலும் பாலு அவர்கள் பாடல்கள் மெலொடிக்கு
முக்கியத்துவம் கொடுப்பார்.
அடங்கொப்பரான ஏஏஏஏ..
காதலர் தினத்தில் இப்படி ஒரு பாட்டை கொடுப்பது சரியில்லைதான் இருந்தாலும். காதல்பிரிவின்
உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் இந்த மாதிரி பாடலை வழங்குவதில் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
பாலு ஜெயா டிவியில் கலக்கும் என்னோடு பாட்டுப் பாடுங்கள்
நாள் முழுதும் குத்துப் பாட்டுகளையும், கழுத்தறுக்கும் மெகா சீரியல்களையும் போட்டு நம்மை குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கிய தொலைக்காட்சி நிறுவனங்கள் 'நல்ல நிகழ்ச்சி' என்றால் கிலோ என்ன விலை என்றல்லவா கேட்டுக்கொண்டிருந்தார்கள்! அத்திப் பூத்தாற்போல் அபூர்வமாக ஏதாவது ஒரு நல்ல நிகழ்ச்சி வரும்.
9நினைவெல்லாம் நித்யா நித்யா
நினவெல்லாம் நித்யா இப்படத்தில் இயற்க்கை காட்சிகள் அதிகமாக இடம் பெற்று பாடல்
காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தது எல்லோரும் அறிந்ததே. இந்த படத்தில் பனிவிழும் மலர்வனம்
பாடலில் பாலு அவர்களின் குரலுக்கு அடிமையாகாத ரசிக உள்ளங்களும் உண்டோ? இந்த
படத்தின் மற்றுமொரு மெலொடியான சிறிய பாடல்..
கோகுல பாலா... கோமகள் ராதா
திருட்டுபயல் படத்தில் ஜீவன் நடித்த படம் ஒரு புதிய படத்தில் செல்வா டைரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சினேகா, ஜோதிர்மயி, கீர்த்தி சாவ்லா, நமீதா மற்றும் மாளவிகா ஆகியோர் கதாநாயகிகளாக இருக்கும். நான் சொல்லவருவது எந்த படம் என்று தங்களுக்கு ஓரளவு புரிந்திருக்கும் என நினக்கிறேன்.
4மலரே என்னென்ன கோலம்
சில பாடல்களின் இசையை கேட்டாலே இன்னார் போட்டது என்று அடித்து சொல்லிவிடலாம். அந்த வகையில், இசையமைப்பாளர் திரு. ராஜன் நாகேந்திரா இசையமைப்பில் ஒரு பாடல் "மலரே என்னென்ன கோலம்" என்ற் ஒரு அற்புதமான மெலோடி பாடல் ஆட்டோ ராஜா என்ற படத்தில் வருகிற்து. இந்த படத்தில் விஜ்யகாந்த் நடித்திருக்கார் திரு.
4அழகூரில் பூத்தவளே...
"எனக்கு ஆக்ஷன் படத்தில் நடிப்பதற்கு அதிக விருப்பம்" என்று ஒரு தினசரி நாளிதழில் நடிகர் இளயதளபதி விஜய் ஒரு பேட்டி தந்திருந்தார். விஜய் நடிக்கும் தற்போது வரும் படங்களிலெல்லாம் ஏய்,, டேய்..
மழைக் கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது
குட்டி (செஸ்னா?) விமானங்களில் கமலும் ஸ்ரீதேவியும் பறந்து பாராசூட்டைக் கட்டிக்கொண்டு கம்பாகக் குதித்து தரையில் கால் பாவியதும் இந்தப் பாட்டு அட்டகாசமான தாளத்தில் துவங்கி விறுவிறுப்பாகத் துள்ளிக் கொண்டு ஓடும்.
1சின்னஞ்சிறு கிளியே
1983 ஆம் ஆண்டு ராகதேவன் இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த, நடிகை ஊர்வசி நடித்த முந்தானை முடிச்சு படத்தில் மற்றுமொரு பாடல் இது சோகப்பாடல். இந்த படத்தில் தவக்களை மற்றும் சகாக்களூடன் சேர்ந்து பாக்யராஜ் எதிராக அடிக்கும் லூட்டிகள் அய்யோ.. அய்யோ... அப்போதைக்கு ஒரே டமாஷ் தான் போங்கள்.
2அந்திவரும் நேரம் வந்தது ஒரு ராகம்
முந்தானை முடிச்சு, கோயமுத்தூர் குசும்புக்காரர் திரு. பாக்யராஜ் டைரக்சனில் வெளிவந்த இந்த படத்தின் பெயரை கேட்டாலே போதும் எல்லோருக்கும் உடனே நினவுக்கு வருவது ஒரே ஒரு ஸ்லோகம் தான் அது வேறொன்றுமில்லை "முருங்கைகாய் சாமாச்சாரம்" தான். இதுல என்ன இருக்குன்னு தெரியாத ரசிகர்களூக்கு பிரிச்ச்னை இல்லை.
4T.R. & Bala # 14 : அட யாரோ பின்பாட்டுப் பாட
ரயில் பயணங்கள் (1981) படத்தில் பாலு மிக அனுபவித்துப் பாடியதுபோல அனைத்து ஜாலங்களையும் குரலில் வெளிப்படுத்தி உற்சாகமாகப் பாடியிருக்கும் இந்தப் பாடல் விறுவிறுப்பாக வந்த புதிதில் கல்லூரிகளெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது. மனிதர் வரிக்கு வரி உற்சாகத்தை வெளிப்படுத்தியிருப்பார்.
3போலிப் பூசாரியே
Disclaimer: போலிகளைப் பற்றி எல்லாரும் பதிவு போட்டு தமிழ்மணமே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கையில் நானும் இதில் குதித்துவிட்டேன் என்று தப்புக் கணக்குப் போட்டுவிடாதீர்கள் மக்களே. இதுவும் ஒரு அருமையான பாலுவின் பாடல்.
10பாடும் நிலா பாலு: 365 நாட்களில் 317 பதிவுகள்
எஸ்.பி.பி சுந்தரின், பாடும் நிலா பாலு பதிவு ஆரம்பிச்சு இன்றோடு 6.2.2007 ஒரு வருடம் ஆகிறது. இந்த பதிவில் 365 நாட்களில் 317 பதிவுகள் போட்ட சுந்தருக்கு என் வாழ்த்துக்கள்.
42நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
வாழ்வே மாயம் படத்தைப் பற்றியும் பாடல்கள் பற்றியும் லொங்கு லொங்கு என்று எழுத நிறைய இருக்கிறது. அதற்கு முன்பாக ஆசுவாசப்படுத்திக்கொள்ள இந்தப் பாடலைக் கேட்டுவிடலாம்.
2கல்யாணம் கச்சேரி கால் கட்டு
//ஓடைக்கு தென்றல் மீது.. இன்று என்ன கோபம்.. ஒட்டாமல் எட்டி சென்றால்..
யாருக்கு என்ன லாபம்.. நீ... சின்ன மான்...என் சொந்த மான்// போன்ற கவித்துவமான
வரிகளை கொண்ட பாடல் "கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே ரயில் போயாச்சுடி"
பாடல் தசாவாதராமான கமலின் அவ்வை சண்முகி படத்தில் வருவது.
தெலுசா... பாலுவின் பெங்களூர் சந்திப்பு
எஸ்.பி.பாலு அவர்களின் பெங்களூர் சந்திப்பு...
covairavee
பெங்களூரில் 28.1.2007 தேதி ஸ்ரீஹரி இண்டர்நேசனல் ஹோட்டலில் மாலை 3.00 மணிக்கு
நடைபெற்ற பாலுவின் ரசிகர்கள் சாரிடபிள் பவுண்டேசன் சார்பில் இணையதள பாலு ரசிகர்கள்
சந்திப்பு நடைபெற்றது.