பாலுவின் பாமாலை தொகுப்பு # 5 (15 பாடல்கள்)
முதலில் பாடகர்கள் சினிமாவில் நுழைய வேண்டுமென்றால் தனக்கு முன்னாலே பாடிய பாடகர்களின் பிரபல பாடலகளை பாடித்தான் வருவார்கள். திரு. டி.எம்.எஸ் அண்ணா தியாகராஜா பாகவதரின் பாடல்கள் சாயலில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். பாலு அவர்களூம் திரு. கண்டசாலா அவர்களின் குரலிலும், திரு.
2வீணை ராஜு அவர்களுக்கு அஞ்சலி!
தாமதமான பதிவு - மன்னிக்க.
24-மார்ச் மற்றும் 31-மார்ச் தேதிகளில் பெரியவர் எம்.சுப்ரமணிய ராஜு அவர்கள் நடுவராக வந்திருந்து என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை ஆசிர்வதித்ததை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டோம்.
ஓ தேவன்.. கோவில் வீணை..
ஜானகி மேடத்தின் ஜாங்கிரி குரலுடன், பாலு அவர்களின் குரலில் மைக் மோகன் நடித்த "ஓ மானே மானே" படத்தில் ஒரு அழகான, அசத்தலான மெலோடி பாடல்.
ஓ தேவன்.... கோவில் வீணை..
பாடும் இசை கேட்க்கும்
காதல் சுகம் தேடும்
ஓ தேவன்.... கோவில் வீணை..
தோள் மேல் ஒரு வீணை
சாய்ந்தாடும் நேரம்
யாரோடு பேசும் ஹோ..
என்னோடு பாட்டுப் பாடுங்கள் # 12
12-வது பாகமான இந்த வாரத்தை (31-மார்ச்) ஒளிப்பதிவு செய்ய கோட்டைவிட்டு விட்டேன். மன்னிக்க. அதுதான் நமது ஆபத்பாந்தவர் கோவை ரவீ இருக்கிறாரே. அவர் ஒலிப்பதிவு செய்து சுட்டிகளை அனுப்பியிருந்தார். அவை இங்கே. கேட்டு மகிழுங்கள்.
3I'm feeling like crying ! EPP - 24th March 2007
24-மார்ச்-07 அன்று ஒளிபரப்பான என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சளைக்காது அட்டகாசமாகப் பாடினார்கள். இவ்வாரம் நிகழ்ச்சித் தொடரின் பதினோராவது பாகம்.
கண்ணதாசனே.. கண்ணதாசனே..
இரண்டு வாரங்களாக பழைய பாடல்களை கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவற்றில் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் தான் அதிகம். இந்த பதிவில் அவரைப்பற்றி ஒரு பாடல்.
கல்யாண ராமனுக்கும்...
சூப்பரான ஆலாபனை பாடல் ஒன்றை கேட்போமா நண்பர்களே? 1970ஆம் ஆண்டு சங்கர் கனேஷ் இசையமைப்பில் வெளிவந்த "மன்னவன்" படப்பாடல் பாலு அவர்களூம், சுசீலாம்மா அவர்களூம் சேர்ந்து தங்களின் குரலில் இதோ // வா.... ; பக்கம் வா...; நெருங்கி வா...; தா...
2கடவுள் மீது ஆணை....
1973ஆம் ஆண்டு இசைமமைப்பாளர் திரு. சங்கர் கனேஷ் அவர்களின் இசையமைப்பில் வெளிவந்த "ராதா" இந்த படத்தை எனக்கு பார்த்த நினவே இல்லை.
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
1972ஆன் ஆண்டு வெளிவந்த "ராஜா" படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையமைப்பில் ஒரு ஜாலியான பாடல் இது. அந்த காலத்தில் வசந்தா என்ற பாடகியின் ஹம்மிங் குரலில் மயங்காதவர் யாருமே இல்லை எனலாம். ஹம்மிங் என்றாலே வசந்தா என்று பெயர் எடுத்தவர். அழகான இனிமையான குரல். திரு.
4பூங்கொடியே.. பூங்கொடியே.
1973 ஆம் ஆண்டியிலேயே இனிமையின் உச்சத்தை நமக்கு வழங்கியிருக்கிறார் பாலு அவர்கள். ஸ்கூல் மாஸ்டர் என்ற படத்தில் வரும் பூங்கொடியே பூங்கொடியே பாடல் தான் அது. மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசையமைப்பில் துவக்கத்தில் ஆலாபனை பாடல்கள் என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல. குறிப்பாக //பூங்கொடியே..
1சிட்சிட்சிட்சிட்சிட்சிட்..
சிட் சிட் சிட்வென இறக்கைகளை அடித்துக்கொண்டு அங்கும் இங்கும் பறக்கும் பச்சைக்கிளிப்போல் நம் மனதும் பறக்க வைக்கும் ஒரு பாடல் மாலதி படத்தில் வருகின்றது இந்தபாடலை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்திருக்கிறார். இந்த படம் 1970 ஆம் அண்டு வெளிவந்து நம் மனதைக்கொள்ளைக்கொண்ட பாடல்.
1சூரியனோ சந்திரனோ
அறுபது வயதிலும் அசரவைக்கும் குரல். "சூரியனோ சந்திரனோ யார் இவனோ சட்டேன்ன சொல்லு" இந்த வரிகள் ரஜினிக்காக மட்டும் பாடாலசிரியர் எழுதவில்லை போலும் பாலு அவர்களின் குரலுக்கும் சேர்த்து எழுதியுள்ளார். சரணத்தில் ஒரு இருபது செகண்ட் மூச்சு விடாமல் பட்டைய கிளப்பியிருப்பார்.
3ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் இசையமைத்த ஒரு பழைய பாடலை கேட்போமா நண்பர்களே? ஆரம்ப இசையே அமைதியாக அற்புதமாக இசையமத்திருப்பார். ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் என்ற பாடல் உறவாடும் நெஞ்சம் படத்தில் வருவது 1976ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் திரு. பஞ்சு அருனாச்சலம் அவர்களால் எழுதப்பாட்டு ஒரு கலக்கு க்லக்கிய பாடல்.
3வீரத்திலே கவியெழுதி....
தாய் மீது அற்புதமான ஒரு பாடல் பாலு அவர்கள் பாடிய ஓர் அறிதானவை இப்போது கேட்போமா நண்பர்களே?. நிச்சயமாக நீங்கள் 07.04.2007 தேதிக்கு முன் கேட்டிருக்கமுடியாத பாடல். அது என்ன 07.04.2007 என்று யோசிக்கிறீர்களா?. ஆமாம், நண்பர்களே திரு.கே.வி.மாகாதேவன் இசையமைப்பில், பாடலாசிரியர் திரு.
7ஓ ஓ மதுபாலா..
இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா அவர்கள் இசையமைத்து வெளிவந்த படம் மதுமதி படத்தை நான் பார்க்கவில்லையாதலால் அதிகம் விவரிக்க முடியவில்லை. பாடாலாசிரியர் திரு.காளிதாசன் அழகான வரிகளை போட்டு பாடல் எழுதியுள்ளார். அற்புதமான மெலோடி பாடல் நீங்களூம் தான் கேளுங்களேன்.
3பாலுவின் பாமாலை தொகுப்பு # 4
கேட்க கிடைக்காத பாடல்கள் வழங்கும் மீண்டும் யாழ் சுதாகர். இந்த தொகுப்பில் 5 பாடல்கள் நிச்சயம் நீங்கள் கேட்க வாய்பேஇல்லை. நான் எப்பவோ கேட்டது இந்த அறிதான பாடல்களை வழங்கிய சுதாகர் அவர்களுக்கு பாலு ரசிகர்கள் சார்பாக நன்றிகள். கீழ்கண்ட பாடல்களின் தகவல்கள் பின்னர் வழங்கப்படும்.
4எங்கிருந்தோ வந்தான்.
பலே பாண்டியா படத்தில் பழைய பாடல் "நீயே என்றும் எனக்கு நிகரானவன்" இந்த பாடலை பலபேர் நிறைய தடவை கேட்டிருக்கலாம். இந்த் பாடலில் நடிகர் திலகம் சிவாஜி கனேசன் அவர்களூம், திரு.எம்.ஆர். ராதா அவர்களூம் பாடலில் பட்டைய கிளப்பியிருப்பார்கள்.
3என் காதல் கண்மணி..
மங்கலகரமான பாடல் ஒன்றை கேட்போமா நண்பர்களே. 1973ஆம் ஆண்டு வெளிவந்த மஞ்சள் குங்குமம் என்ற படத்தில் ஒரு அழகான மெலோடி பாடல். பலமுறை கேட்டாலும் மறுமுறை கேட்க வைக்கும் பாலு அவர்களின் பாசந்தி குரல் நம் தொண்டைக்குள் வழுக்கிக்கொண்டு செல்லும். என்னது பாசந்தி குரலா?...
4மழை நின்றும் நிற்காத..
ஒரு வார காலமாக பாலு அவர்களின் பழைய பாடல்களின் தித்திப்பு இனிமையை கேட்டு ரசித்திருப்பீர்கள். ஒரு வித்தியாசத்திற்காக படம் வெளிவரவிருக்கும் திரு.இஸாக் தாமஸ் இசையமைப்பில், திரு.ஹரிச்சரன் இயக்கத்தில் பிரபல பாடலாசிரியர் திரு. நா.முத்துக்குமார் அவர்களின் கவிதை வரிகளீல் ஒரு அழகான பாடல் கேட்போமா?.
3தேவன் வேதமும் கண்ணன் கீதையும்
நம் மனதை மயக்கும் ஒரு அருமையான பாடல் "தேவன் வேதமும் கண்ணன் கீதையும்" இந்த பாடல் 1974 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் வி.குமார் அவர்களின் இசையமைப்பில் ராஜநாகம் என்ற படத்தில் வருவது.
1பூமியில் தென்றல் பொன்னாடை....
அதிகம் கேட்கமுடியாத ஒரு பாடல் இசையுலகத்தில் இருந்து தென்றலாக தங்களின் மனதுக்கு
பொன்னாடை போர்த்த வருகிறது. மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள் ரசிகர்களே.
அவள் ஒரு பச்சைக்குழந்தை
இதோ ஒரு அழகான பாடல் இசையமைப்பாளர் திரு.சங்கர் கனேஷ் இசையமைத்த படம் நீ ஒரு மஹாராணி இந்த படம் 1976 ஆண்டு வெளிவந்தது.
7என்னோடு பாட்டுப் பாடுங்கள் # 10
சென்ற வார நிகழ்ச்சியின் தொடர்ச்சியான இந்த வார நிகழ்ச்சி (17-மார்ச்) அருமையாக நடந்தது. எல்லாரும் நன்றாகப் பாடிக் கலக்கினார்கள்.
பாலு வழக்கம் போல தனது குரலால் குறள் சொல்லி நிகழ்ச்சியைத் துவக்கினார். அவர் குறிப்பிட்ட குறள்..
ஆயிரம் நினவு ஆயிரம் கனவு
பாலுவின் பழைய பாடல்களில் அதிகமாக ஆலாபனையுடன் தான் துவங்கும். இதோ இந்த பாடல்
அவளூகென்று ஓர் மனம் என்ற படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் ஒர் அழகான பாடல்.