ராகமும் அதன் நாதமும்



சென்ற வாரம் 12.5.07 சனிக்கிழமையன்று டாக்டர்.எஸ்.பி.பி, திரு.கங்கை அமரன், திரு.எஸ்.பி.பி.சரண், மற்றும் திரு.வெங்கிட்பிரபு ஆகியோரின் கலக்கலான பேட்டி காபி வித் அனு நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. அந்த நிகழ்ச்சி ஆங்கில தளத்தில் ஒலிபரப்பப்படும். இந்த பாடலுக்கும் அந்த நிகழ்ச்சிற்க்கும் தொடர்ப்பு உண்டு. என்னவென்று அந்த பதிவில் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். நான் நிச்சயமாக சொல்வேன் இந்த பாடல்தான் நமக்கும் திரையுலகத்துக்கும் "எஸ்.பி.பாலசுப்ரமணியம்" அவர்களின் அழகான குரலை அடையாளம் காட்ட முன்னோடியாக இருந்தது. 
ஹாஆஆஆஆ
ஹாஆஆஆஆஆஆஆஆ
ஹாஆஆஆஆ ஹாஆஆஆஆ
ஹாஆஆஆஆ ஹாஆஆஆஆ
ஹாஆஆஆஆ ஆஆஆ
ஹாஆஆஆஆ ஹாஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ராகமும் அதன் நாதமும்
ராகமும் அதன் நாதமும்
நாயகன் உன் புகழ் பாட
நாயகன் உன் புகழ் பாட
நாதமும் ஆஆஆஆ
கோவில் மணியோசை அதில் ஒரு தாளம்
வேண்டும் மனம் தன்னில் பலவித ராகம்
கோவில் மணியோசை அதில் ஒரு தாளம்
வேண்டும் மனம் தன்னில் பலவித ராகம்
ஓம் எனும் நாதம் ஒலி எழும் போது
ஓம் எனும் நாதம் ஒலி எழும் போது
உன்னை என் நெஞ்சினில் உருக்கிடும் தாளம்
உன்னை என் நெஞ்சினில் உருக்கிடும் தாளம்
ராகமும் ஆஆஆஆஆ
ராகமும் ஆஆஆஆஆ
நாதமும் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
அதன் நாதமும்
நாயகன் உன் புகழ் பாட

0 comments:
Post a Comment