ராஜாராஜேஸ்வரி படத்தில் இருந்து ஓர் அற்புதமான பாடல் இந்த படம் பாடகி திருமதி. டி.கே.கலா தயாரித்த படம் என்று நினைக்கிறேன். சென்னையில் பாலுஜியின் பவுண்டேசன் சாரிட்டி சார்ப்பில் டிசம்பர் 2ஆம் தேதி ரத்த தாணம் நடைபெறவுள்ளது.

3

மைக் மோகன் படங்களில் பாடல்களூக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும் போதாதற்கு அவர் பாடலுக்கு நடிக்கும் விதம் இருக்கே அப்பப்பா மனுசன் ரொம்ப ரொம்ப ரசிச்சு நடிப்பார்.

3

ராகதேவதை இந்த படம் மொழிமாற்றம் படம் என்று நினைக்கிறேன். "விதாத நினைவினில்" இந்த பாடல் எனக்கு கேட்ட நினவு இல்லை. முதல் முறை கேட்பதால், பாலுஜியும், சுசீலாம்மாவும் பாடலை பாடிய விதம் அருமையாக இருந்தது. ஒரு தளத்தில் கேட்ட பாடலை தங்களின் செவிக்கும் வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

4

ரொம்ப நாட்கள் கழித்து இந்த பாடல் ரேடியோவில் கேட்டேன். டைரக்டர் உதயகுமார் படத்தில் பாடல்களுக்கு மிகவும் முக்கியத்துவம் தருவார். அந்த வகையில் பாலுஜிக்கு ஓர் செமி சோகப்பாடல் தந்து நம் மனதையும் கலங்கடிக்கிறார். கேட்டுப்பாருங்கள் வித்தியாசமாக இருக்கும்.

2007, அக்டோபர் மாதம் 13ஆம் தேதி அன்று சென்னையில் லக்ஷ்மன் ஸ்ருதி குழுவினரின் ஓர் இன்னிசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. 'நினைத்தால் இனிக்கும்' என்ற தலைப்பில்

நடைபெற்ற இந்த இன்னிசை நிகழ்ச்சியில் பாலுஜியுடன் சேர்ந்து குழுவின் பாடகர்கள் அருமையாக பாடி நிகழ்ச்சி சிறப்பித்தார்கள்.

4

நடிகை சிவக்குமார், பிரமிளா இருவரும் நடித்த அரங்கேற்றம் படம் ஒரு குஷாலான படம்தான். இந்த படத்தில் இப்படி ஒரு பாட்டு வருவது ஒன்றும் தவறில்லை. திரு.வி,குமார் சாரைபற்றி சென்ற வாரம் எ.பா.பா வில் பாலுஜி ரொம்பவும் சில்லாகித்து சொன்னது.

4

மற்றுமொரு பாலுஜி, வாணிஜெயாராம் குரலில் அழகான ஒரு பாடல் சின்னப்பூவே மெல்லப்பேசு என்ற படத்தில் வரும் இந்த பாடல் இசையமைப்பாளர் ராஜ்குமார் அவர்கள் எழுதி இசையமைத்தது. பாடலின் இசையமைப்பும் மெட்டும் காதுகளூக்கு தேன் குயில் வந்து தேன் துளிகளை சொட்டுவது போல் மனதிற்கு இனிமையாகவும், இதமாகவும் இருக்கும்.

4

என் இதய ராணி தேகம் ஓர் இனிமையான ராகம் என்னவொரு ஆழகான பல்லவி. நாலு பேருக்கு நன்றி இந்த படத்தில் வரும் இந்த மெலோடியான பாடல் என் தலையை போட்டு பிய்த்துக்கொண்டேன் காட்சியமைப்பு கண் முன் வந்தால்தானே? யார் நடிகர்கள் என்று கூட மறந்து விட்டது.

2

தீபாவளி திருநாளில் அதிகபட்ச எல்லா தொலைக் காட்சி சிறப்பு காட்சிகளில் "பொல்லாதவன்" படத்தின் எங்கேயும் எப்போதும் ரீமிக்ஸ் காட்சிகள் எப்படி படமாக்கினார்கள் என்று போட்டு போட்டு தாக்கிவிட்டார்கள். அந்த படத்தில் பல பாடல்கள் இருக்கும் போது. இந்த பாடலை பற்றி தான் அதிகம் விவரித்து ஒளிப்பரப்பினார்கள்.

6

ஓர் பழைய பாடல் கேட்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. வாணி மேடத்தின் குரல் சில நேரங்களீல் நம் மனதை என்னென்னவோ செய்துவிடும் அதுவும் பாலுஜியுடன் சேர்ந்து பாடும் அந்த ஷார்ப் குரல் நம் பழைய நினவுகளை கிளறி நம்மை சொர்க்கத்துக்கே அழைத்து சென்றுவிடும்.

5

மழை எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் - மழையில் நனைவதும்தான். ஆனால்..

மொட்டை மாடியில் சில்லிட்ட இரவில் கண்சிமிட்டும் நட்சத்திரங்களையும் ஒளிவீசும் நிலாவையும் பார்த்துக்கொண்டு அரட்டையடித்துக்கொண்டே என்னையறியாமல் தூங்கிப்போன வாழ்வின் சுகமான தருணங்களை நினைத்துக் கொள்கிறேன்.

4

முத்துராமன் காலஞ்சென்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். நடிகர் கார்த்திக் இவரது மகன் ஆவார். இவர் 1960-1970களில் முண்ணனி நடிகராக இருந்தார். நவரச திலகம் எனவும் அழைக்கப் பட்டார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

2

'குட்டி' என்ற பெயரில் பஞ்ச் டயலாக் எதுவும் இல்லாமல், நூறு பேரை ஒரே சமயத்தில் மாட்ரிக்ஸ் பாணி சண்டைக் காட்சியில் வீழ்த்தாமல், எளிமையாக வந்து, அழகாக நடித்து, எல்லார் மனதையும் விஜய் கொள்ளையடித்த படம் துள்ளாத மனமும் துள்ளும் (1999).

3
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading