643நெஞ்சம் பாடும்புதிய ராகம்
அவசரப்படாதீங்க சுந்தர் சார், இந்த பாடல் ஏற்கெனவே 27ஆம்தேதி ஏழாம் மாதம் 2006ல் பதிந்திருக்கிறோம். எதுக்கு மறுபடியும் என்று நினைக்காதீர்கள். தல பாட்ட எத்தனை தடவை கேட்டாலும் தெவிட்டாத இனிப்பு அதுவும் இந்த மாதிரி டிஸ்கோ பாடல்கள் என்றால் அப்படியே சாப்ட்டுண்டே இருக்கலாம். சரி விஷயத்துக்கு வருகிறேன்.
1642 சங்கீத சாம்ராஜ்யம்: ரவிவர்மாவின் ரசிப்பு
சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று (20.04.2008) கோவையில் ஓர் பிரமாண்டமான “சங்கீத சாம்ராஜ்யம்” என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மெல்லிசை
மாமன்னர்கள் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன், திரு.டி.கே.ராமமூர்த்தி அவர்களுடன் டாக்டர்.
641ராக்கால வேளையிலே:ரவிவர்மா ரசிப்பு
பாலுஜீ ரசிகர்களூக்காக ராக்கால வேளையிலே ரவி வர்மாவின் (சூரியன் எப்.எம். ஆர்.ஜே) பார்வையில்.
இன்று அதிகாலை வழக்கம் போல் நான் வாக்கிங் செல்லும் போது எப்.எம் ரேடியோ
கேட்க்கும் போது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களை எஸ்.எம்.எஸ் செய்தேன்.
640கண்களூம் தூங்காதே
நடிகர் சரத்குமார் நடித்து வெளிவந்துள்ள புதிய படம் வைதீஸ்வரன் இந்த படத்தில் இந்த பாடலை திரு.விஜய்யேசுதாஸ் அவர்களும் நன்றாக பாடியுள்ளார். பாலுஜி தனக்கே உரிய ஸ்டைலில் தன் சோகத்தை கொட்டி நம் மனதை நிரப்பியிருக்கிறார். சென்ற பதிவுபோல் இல்லாமல் இந்த பாடலையும் திரு.
2639நானூறு பூக்கள்
சில வருடங்களூக்கு முன் சென்னை திரு. முரளிதரன் அவர்கள் என்னிடம் வேண்டி விரும்பி கேட்ட பாடல் இது. பதிவிற்க்கு இப்போது தான் நேரம் கிடைத்தது வேலை விஷயமாக சிங்கப்பூர் சென்றுள்ள திரு. முரளிதரன் அவர்களூக்கு திரையுலக ஜாம்பவான்கள் வாலி, பாலுஜி,சங்கர் கனேஷ் ஆகியோரின் சமர்ப்பணம்.
3638தேவை இந்த பாவை
இந்த பாட்டிற்க்கு கமலின் தசாவதாரம் படங்க்ளை போட்டுள்ளானே என்று நினைக்காதீர் ஐயா. கமல் சார் மேக்கப்பில் பட்டையை கிளப்புகிறார் என்றால். பாலுஜி குரலிலே இந்தப்பாட்டில் பட்டையை கிளப்புகிறார் அதான் இந்த படங்கள்.
3637ஒரு புஷ்பம் மலர்ந்தது
கோவையில் சங்கீத சாம்ராஜியம்
கோவையில் குழந்தைகளின் இருதய சிகிச்சை நிகழ்ச்சிக்காக, கோவை ஹெல்ப் லைன் ஆர்ட்ஸ் அகாடமி வழங்கும் மெல்லிசை மன்னர்கள் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் திரு.
636ராசிதான் கை ராசிதான்
கேட்க கேட்க திகட்டாத ஓர் பாடல் தான் இந்த பாடல் என் ஆசை மச்சான் என்ற படத்தில் தேனிசை தென்றல் தேவா இசையமைப்பில் பாலுஜி, சின்னக்குயில் சித்ரா இருவரும் பாடிய மெலோடி பாடல். இந்த பாடலின் ரிதம்ஸ் மனதுக்கு ரொம்ப இதமாக ஒத்தடம் கொடுத்தார் போல் இருக்கும். கேட்டுத்தான் பாருங்களேன்.
1635இரு மாங்கனி போல்..
வைரம் என்ற படத்தில் பாலுஜி ஜெயலலிதா பாடிய அழகான பழைய பாடல் இது. பலநாட்களாக கேட்டு ஓய்ந்து போன எனது நண்பர் டெல்லி பாலா விருப்பப் பாடலாகும். கண்ணதாசனின் வரிகளில் பாடல் மிகவும் அழகாக இருக்கும். நிறைய தடவை கேட்டிருப்பீர்கள் மறுமுறை கேட்டுடுங்களேன்.
படம் வைரம்
பாடியவர்கள்: பாலுஜி ஜெயலலிதா
இசை: டி.ஆர்.
634இனிய தென்றலே...
சந்திரசேகர் டைரக்ட் செய்த படம் அம்மா பிள்ளை இந்த படத்தில் பாலுஜி பாடிய ஓர் அருமையான மெலோடி பாடல் என மனதை கொள்ளை கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று.
படம்:அம்மா பிள்ளை
இசை: சங்கர் கனேஷ்
பாடலாசிரியர்: வாலி
பாடகர்: பாலுஜி
இனிய தென்றலே...
இனிய தென்றலே
இரு கைகள் வீசி வா...
633என் ராசாத்தி நீ வாழனும்
ஜெகசிற்பியன் தமிழ் நாட்டின் புனை கதை எழுத்தாளர்களில் ஒருவர்.
அவரின் 154 சிறுகதைகள் 12 தொகுதிகளாகவும், இரு குறுநாவல்களும் இரு தொகுதிகளாகவும் மொத்தம் பதினான்கு தொகுதிகள் வெளிவந்துள்ளன.