நகைச்சுவை நடிகர் திரு। சுருளிராஜன், திரு.தேங்காய் சீனிவாசன், ஆகியோர் குரலில் பாலுஜி தன் குரலை மாற்றி பலபாடல்கள் பாடியுள்ளார். சமீபத்தில் கூட நான் திரு. ராதாரவி சார் குரலில் பாடிய அப்பன் பேச்சை கேட்டவன் யாரு என்ற பாடலை வழங்கினே இதோ அதன் சுட்டி இங்கே...

http://myspb.blogspot.com/2008/03/blog-post_27.

3

தினமும் இரவு 10 மணி முதல் - 11 மணி வரை ஒலிபரப்பப்பட்டு வரும் இனிய இரவு இரவின் மடியில் சூரியன் சிற்றலையில் பாலுஜியின் ஓர் நிகழ்ச்சி வரப்போகிறது என்பது நீங்கள் யாவரும் அறிந்ததே மீண்டும் டிஜிட்டல் குரலோன் ஆர்.ஜே. திரு. ஆர்.ஜி.

2

இளையதளபதி நடித்த படம் “காலமெல்லாம் காத்திருப்பேன்” நடிக்க ஆரம்பித்த சமயத்தில் வந்ததால் இந்த படத்தை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை ஏன் நான் கூட பார்த்ததில்லை இந்த மாதிரி படங்களில் எப்படியாவது பாடல்கள் ஹிட் செய்து விடவேண்டுமென்று பாலுஜி போல் பிரபல பாடகர்களை வைத்து பாட்டுக்களை பாடவைச்சுடறாங்க.

7

பொதுவாகவே பிராணிகள் எனக்குப் பிடிக்கும் (எல்லா அப்பிராணிகளுக்கும் பிராணிகள் பிடிக்குமோ?) என்றாலும் குதிரை மீது எப்போதும் பிரமிப்பு உண்டு. எத்தனை நாட்கள் குளிக்காவிட்டாலும் குறையாத அதன் பளபளப்பும், பிடரியும் கம்பீரமும் ஆச்சரியமாக இருக்கும் - எல்லாக் குதிரைகளும் அப்படியில்லை.

11

எஸ்.பி.பியின் இனிய இரவு

பாடும் நிலாவும் பரம ரசிகனும் ஒலி முன்னோட்டம் 1

நம் தலையை சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் பகல் பூராவும் வெளியில் தலை காட்டாமல் அலுவலகத்திலும், வீட்டிலும் பதுங்கி தங்கள் வேலையை மும்முரமாக செய்துகொண்டிருநக்கும் இசைப்பிரியர்கள் தினமும் இரவு நேரம் 10மணி எப்போது வரும் என்று மிக ஆ

9

பாலுஜியின் நெருங்கிய கோவை நண்பர்கள் திரு.ரமேஷ் மற்றும் திரு. பார்த்திபன் அவர்களீன் விருப்பமாக மீண்டும் இந்த பாடல் நேயர் விருப்பமாக சூரியன் எப்.எம்ல் ஒலிபரப்பப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

5

துவக்கத்திலே அமர்க்களமான நாதஸ்வரம், தவில் இசையுடன் துவங்கும் இந்த பாடல் மோஹனப்புன்னகை?? என்ற படத்தில் வருவது தலைவி தலைவி என்ற பாடல் பாலுஜி தன் பேஸ் வாய்ஸ் துவங்கினாலும் செல்ல செல்ல சன்னமான வெள்ளிக்கம்பி போல் குரலுடைய வாணி ஜெயராம் அவர்களூடன் சேர்ந்து தனக்கே உரிய பாணியில் கலக்கலாக பாடிய இந்த அழகான பழை

3

ஜீவா படத்தில் ஓர் பாடல் ஹீரோ வந்தாச்சுடி என்ற அமர்க்களம்மான ஜாலியான பாடல் இது. பெங்களூரு திரு.ஆர்.ஜி.நாராயணன் அவர்களின் விருப்பப்பாடல் இது. எப்.எம்ல் ஒலிப்பரப்பான இந்த பாடலை திரு.ரவிவர்மா பாலுஜியின் குரலை எப்படி ரசிச்சிருக்கிறார் கேளுங்கள்.

6

4.5.2008 ஞாயிறு அன்று பாலுஜியின் அபிமானத்தை பெற்ற அவரின் சென்னை ரசிகர்கள் மற்றும் யாகூ ரசிகர் குழுவின் தோழர்கள் மகிழ்ச்சியுடன் பாண்டிச்சேரி ஒரு நாள் சுற்றுலாவில் சந்தோசமாக கொண்டாடுகிறார்கள். அவர்கள் பயணம் சிறப்பாக இருக்க கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகிறேன்.

2

பாய்மரக்கப்பல் என்ற படத்தில் வரும் ஈரத்தாமரைப் பூவே உன் இதழில் எத்தனை சாரங்கள் என்ற இந்த அழகான பாடல் பாலுஜி அவர்களூம் அவரது தங்கை எஸ்.பி.ஷைலஜா அவர்களூம் பாடியது. அதிகம் கேட்கமுடியாத இந்த பாடல் பாலுஜி ரசிகர்களூக்காக என் வேண்டுகோளுக்கிணங்க திரு. ரவிவர்மா அவர்கள் சூரியன் எப்.எம்மில் ஒலிபரப்பினார்.

4
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading