//தாயும் துன்பம் தீர்ப்போம் என்று வேலக்காக வேஷம் போட்டேன் வாயில் வந்த பொய்யைச் சொல்லி, நல்ல பேரும் வாங்கிக்கொண்டேன், வந்த இடத்தில் வாலிப வயது வழக்கம் போல வேலையைலக் காட்ட, மந்தகாசப் புன்னகையாலேகன்னியவளும் காதலைச் சொல்ல

நொந்து போன மனதுக்குள்ளே வந்து வந்து போகும் கிழவி இந்த நிலையில் எவன் இருந்தாலும் ஆ

1

//வாழ்ந்தாலும் உன்னோடு வீழ்ந்தாலும் உன்னோடு

என் காதல் எந்நாளூம் மாஆஆ றாஆஆ து மானே//

”ஊர் உறங்க நீ உறங்க” இந்த பாடலும் மிக மிக இனிமையான மெட்டமைந்த சோகப்பாடல் எனலாம். பாலுஜியின் பழைய பாடல்கள் தமிழிலேயே கடல் போல் இருக்கும் எப்படி தேடி தேடி பதிவதோ? தலையே சுத்துகிறது.

2

//ஆசைப்பட்டு நேசப்பட்டு ஊர் முழுக்கப் பேசப்பட்டு

வாங்கித் தாரேன் கூறப்பட்டு வாடி புள்ளே வாக்கப்பட்டு

கண்ணிப்பொன்னு சின்னச்சிட்டு காத்திருக்கேன் இஷ்டப்பட்டு

என்னத்தொட்டு இழுத்துப்புட்டு இஷ்டம் போல அள்ளிக்கட்டு

கிட்ட வந்து சிக்கிக்கிட்டு தொட்ட போது வெட்கப்பட்டு

கட்டழக கட்டிக்கிட்டு கட்டிலிலே மல்ல

3

எங்கிருந்த போதும் உன்னை என் விழிகள் காணும், உன் உணர்வு தொட்டால் உடன் என் உடம்பு மாறும், நீ அருகில் வந்தால் ஒரு தெய்வ நிலை கண்டேன், தேவி உந்தன் பூம்பாதமே வேதம் என கொண்டேன்,ஜீவன் போகும் முன்னே சேர்ந்து வாழும் வரம் கேட்டேன்

தெய்வம் நேரில் வந்து வரம் கேட்டால் ஹஹ என்ன சொல்வேன்.

3

மிகவும் இனிமையான பாடல் சரணத்தில் வரும் இந்த வரிகள் கேடக கேட்க இனிக்கும்.

இன்றைய ஸ்பெஷல் மனதை கசக்கி பிழியும் ஓர் சோகப்பாடல்.

4
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading