Thursday, January 29, 2009

722 எஸ் ஜானகியம்மாவிற்கு டாக்டர் பட்டம்



இசைககுயில் ஜானகியம்மாவிற்கு டாக்டர் பட்டம் 07.03.2009 அன்று மைசூர் பல்கலைகழகத்தில் வழங்கப்படுகிறது.

பிரபல பின்ணனி பாடகி திருமதி. எஸ்.ஜானகியம்மா அவர்களூக்கு மைசூர் பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. டாக்டர் பட்டம் பெற்ற ஜானகியம்மா அவர்களூக்கு கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும், அகில உலக பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர் நீடுழி வாழ்ந்து பல இனிமையான பாடல்கள் வழங்கவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்.

இதோ; இதோ ஜானகியம்மாவிற்க்கு பிரியமான பாடகி திருமதி. சித்ரா அவர்கள் பாலுஜி பாடிய கிளியே இளங்கிளியே அபூர்வமான அதிகம் கேட்டறியாத பாடலை தங்களுக்கு வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த பாடலை பல தடவை இந்த தளத்தில் விரும்பி கேட்ட பாலுஜி ரசிகர் திரு. சபி அவர்களூக்கு சமர்ப்பணம்.

இந்த தகவலை வழங்கிய திரு.ராஜேஷ் (ஜானகியம்மா ரசிகர் குழு) அவர்களூக்கு நன்றி

பாடல்: கிளீயே இளங்கிளியே
படம்: ராட்சசன்
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, சித்ரா

கிளியே இளங்கிளியே கனி உண்ணவா

கனியே இளங்கனியே நான் உண்ணவா

கண்ணனே நாள் பார்க்கவா

அன்னமே தோள் சேர்க்கவா

ஆளாக்கு தேன் முல்லை பூப்பறிக்க ஆளில்லை
பறித்தாளே புண்ணாகுமோ

கனியே இளங்கனியே நான் உண்ணவா

கிளியே இளங்கிளியே கனி உண்ணவா

பருவம் பாலாறு வயசென்ன மூவாறு
இமயம் என்னோடு பகையானதே

வயசு கோளாறு அதனாலே தகராறு
அணியும் உடை கூட சுமையானதே

உலகம் பலித்தாலும் உறவே வெறுத்தாலும்
உயிரே உன்னோடு உறவாடுமே

அடடா கண்ணமிரண்டும் அழகுச் செவ்வாணம்

அதிலே முத்தம் கொடுத்தாள் உனக்கு சன்மானம்

முத்தங்கள் அள்ளித்தருவேன் மத்ததும் சொல்லித்தருவேன்

விளக்கு அணைத்து விளக்கம் கொடுத்து
விடியும் வரைக்கும் வகுப்புகள் நடத்து

கனியே இளங்கனியே நான் உண்ணவா

கிளியே இளங்கிளியே கனி உண்ணவா

அன்னமே தோள் சேர்க்கவா

கண்ணனே நாள் பார்க்கவா

ஆளாக்கு தேன் முல்லை பூப்பறிக்க ஆளில்லை
பறித்தாளே புண்ணாகுமோ

கனியே இளங்கனியே நான் உண்ணவா

கிளியே இளங்கிளியே கனி உண்ணவா

கண்ணே காஷ்மீரில் என்னென்ன கோலங்கள்
எல்லாம் பெண்மைக்கு ஈடாகுமா

ஆஹா மலையேறி வானத்தை தொடுவோமா
அங்கே நிலவோடு நாம் வாழ்வோமா

இரவோடு இரவாக உடையோ சிறகாக
பறவை போலே நாம் போவோமம்மா

பருவம் தவிக்கிறதே பதில் சொல்லவேண்டும்

அடியே விடியும் வரை விடைச்சொல்ல வேண்டும்

கட்டிலில் கட்டிலோடு அட்டைப் போல் ஒட்டிக்கொள்ளுவேன்

இதழில் இருந்து பருவ விருந்து அருந்து அருந்து என மனம் துடிக்கும்

கிளியே இளங்கிளியே கனி உண்ணவா

கனியே இளங்கனியே நான் உண்ணவா

கண்ணனே நாள் பார்க்கவா

அன்னமே தோள் சேர்க்கவா

ஆளாக்கு தேன் முல்லை பூப்பறிக்க ஆளில்லை
பறித்தாளே புண்ணாகுமோ

கனியே இளங்கனியே நான் உண்ணவா

கிளியே இளங்கிளியே கனி உண்ணவா


Get this widget | Track details | eSnips Social DNA

4 comments:

நிலாக்காலம் said...

பாடலுக்கு மிக்க நன்றி..
மன்னிக்கவும், இந்தப் பாடலை எஸ்.பி.பி. அவர்களுடன் இணைந்து பாடியவர் சித்ரா அவர்கள்.

எஸ்.ஜானகி அவர்களுக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. பல ஆண்டுகளுக்கு முன்னரே கிடைத்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.. :-)

Valaipookkal said...

Hi,

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here

Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Thanks

Valaipookkal Team

Covai Ravee said...

anblla nilakaalam avarkale

Thangal thakavalkalukku nandri. oru nanbar janaki madam endru virumbi pala thadavai ketta padal ithu. Irunthalum koodiya seekiram pathivil maatrividukiren. nandri sir.

shabi said...

thanks ravi/neengal ratchasan enra padatthil varun kiliye ilamkliye padal ketturukkireerhala SPB yin then voice super song kettuvittu padividungal idhu en viruppa padalum kooda/RAVI NANN ENGUM INTHA PADADL JANAKI AVARGAL PADIYATHU ENRU KURIPPIDAVILLA SPB YIN VOICE NANRAGA IRUPPTHAHATTHAN KURIPPITTULLEN

Followers

பகிர்க