733 இங்கே இங்கே இங்கே

இங்கே இங்கே இங்கே இதோ ஒரு கலக்கல் பழைய பாடல் இன்று வரும் எல்லாபாடல்களூம் இந்த் தளத்தின் நான்காவது வருட துவக்க விழா சிறப்பு பாடல்கள். ஆமாம் அன்பர்களே சென்ற 6.2.2009 அன்று இந்த தளத்தின் மூன்று வருடம் முடிந்து நான்காவது ஆண்டில் துவங்க்குகிறது. கோவை பாலுஜி விசிட் மற்றும் ஹைத்ராபத் சந்திப்பு என்ற பிசியில் சுத்த்மாக மறந்து விட்டேன். (சுந்தர் சார் நீங்களாவது நினவு படுத்தி ஒரு பதிவு போட்டிருக்கலாமே? மறந்தோட்டோம்) பரவாயில்லை. அதனாலே இன்று ஒரே மூச்சோடு உட்கார்ந்து பாடல் சேகரித்து குறைந்த பட்ச பதிவுகள் போட்டு கலக்கிடறேன். அன்பர்களே இன்னும் அதிகம் கேட்கபடாத பதிவுகள் காத்திருக்கிறது. பதிவு போட்டவுடனே அகில உலகம் முழுவதும் குறிப்பாக துபாய், அமெரிக்க, சிங்கப்பூர், சென்னை, பெங்களூர், திருச்சி, திருப்பூர், கொச்சின் ஆகிய பாலுஜி ரசிகர்கள் தவறாது வருகை தருகிறார்கள் அவர்களூக்கு சுந்தர் சார்பாக என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ஆத்ரவு தந்து எங்களை உற்ச்சாகப்படுத்துங்கள்.
படம்: மாடி வீட்டு ஏழை
சிவாஜிகனேசன், ஸ்ரீப்ரியா, சுஜாதா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்குநர்: அமிர்தம்
வருடம்:22.08.1981
|
இங்கே இங்கே இங்கே
இந்த உலகங்களின் எல்லை இங்கே
இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே
இனிய மொழி பேசும் பிள்ளை இங்கே
இனிமை இனிமை அது தொல்லை இங்கே
இங்கே இங்கே இங்கே
சிம்மக் குரல் கொண்ட கலைஞன் இங்கே
ராஜ நடை போடும் மறவன் இங்கே
சிம்மக் குரல் கொண்ட கலைஞன் இங்கே
ராஜ நடை போடும் மறவன் இங்கே
நவரச பாவனை நடிகன் எங்கே
நல்ல மனிதர்களின் ஒருவன் இங்கே
ஆஆ...ஆஆஆஆ..ஆஆஆஆ
ஆஆ...ஆஆஆஆ..ஆஆஆஆ
இந்த உலகங்களின் எல்லை இங்கே
இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே
இனிய மொழி பேசும் பிள்ளை இங்கே
இனிமை இனிமை அது தொல்லை இங்கே
இங்கே இங்கே இங்கே
மஞ்சள் வண்ண மாங்கனி
மின்னல் இடை மோகினி
முத்து மொழி பைங்கிளி
தத்திவரும் பூங்கொடி
ஆடும் உன்னோடு தான்
ஆடும் உன்னோடு தான்
கன்னி எனும் தாமரை
கண்ணம் அதில் தேன்மழை
சின்னஞ்சிறு புன்னகை
சிந்துகின்ற மேனகை
பாடம் பண்னோடுதான்
உன்னை அழைத்தது ஆசை நெஞ்சம்
தன்னை மறந்தது தோகை கொஞ்சம்
நல்ல இளமையின் வேகம் இங்கே
உள்ளம் வீணையின் ராகம் அங்கே
இங்கே இங்கே இங்கே
மொட்டு விட்ட மல்லிகை
தொட்டு விட புன்னகை
கிட்ட வந்து தென்றலை
எட்டி எட்டி சென்றது
ஏக்கம் என்னாவது
ஏக்கம் என்னாவது
அத்தை பெற்ற பிள்ளையோ
அள்ள அள்ள கண்மணி
மெத்தையிட சொலவதோ
என்னை இந்த பொன்மணி
மோகம் பொல்லாதது
பென்கள் பிறந்தது நீதான் கொஞ்ச
மன்ணன் பிறந்தது நான்தான் கெஞ்ச
கன்னிமலருக்கு நானா தென்றல்
மஞ்சள் நிலவுக்கு நானா மேகம்
இங்கே இங்கே இங்கே
இந்த உலகங்களின் எல்லை இங்கே
இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே
இனிய மொழி பேசும் பிள்ளை இங்கே
இனிமை இனிமை அது தொல்லை இங்கே
இங்கே இங்கே இங்கே

2 comments:
Simma Kural Konda Kalaignan Enge?
Rajanadai Konda Maravan Enge?
Padal kettavudan Nadigar Thilagam
endra Oppatra Kalaignan Ninaivugal
Nandrigal
Jagadeesh sir
Thodarnthu vanthu engali urchakappaduthukirirkal vanoliyil neengal seiyathathaiya naangal seithuvittom? Ungal Stylil ingeeyum enathu pathivukal thodarum. Nandrikal pala adikadi vaanga ungalukku nall theeni irukirathu.
Post a Comment