Wednesday, April 22, 2009

768 சின்ன சின்ன மழைத்துளி மெல்ல




சமீபத்தில் என் கைக்கு கிடைத்த இந்த பாடல் பற்றி படத்தகவல்கள் கிடைக்கவில்லை
இனிமையான, அருமையான டப்பிங் படப்பாடல் போல் கேட்க நன்றாக தான் இருக்கிறது. பல்லவியே அமர்க்களமாக இருக்கிறது. // சின்ன சின்ன மழைத்துளி மெல்ல மெல்ல பருவம் மீறவே.. செங்கனி போலே குலுங்குது பருவத்தின் தேகமே.. தேகத்தை கண்ணே தாங்கவா மோகத்தை கொஞ்சம் தீர்க்கவா ஓடிவா..// யாருக்காவது படத்தகவல்கள் தெரிந்தால் தெரிவிக்காலாமே? இந்த படப்பாடல் வரிகள் எழுதுவதுக்குள்ளாகவெ இசையின் ஆக்கிரமிப்பால் அதிக இடங்களில் வார்த்தைகள் புரியவில்லை அதான் பல இடங்களில் ??.

Get this widget | Track details | eSnips Social DNA



சின்ன சின்ன மழைத்துளி மெல்ல மெல்ல பருவம் மீறவே
செங்கனி போலே குலுங்குது பருவத்தின் தேகமே
தேகத்தை கண்ணே தாங்கவா மோகத்தை கொஞ்சம் தீர்க்கவா ஓடிவா..

சின்ன சின்ன மழைத்துளி தக்கத்திமி தாளம் போடுதே
ஜிலுஜிலு இதயம் கதகளி நாட்டியம் ஆடுதே
குளிருது குளிருது கிட்டவா குளிருக்கு நெருப்பை கொட்டவா..திரும்பிவா...

சின்ன சின்ன மழைத்துளி மெல்ல மெல்ல பருவம் மீறவே

ஜிலுஜிலு இதயம் கதகளி நாட்டியம் ஆடுதே

சிங்கார மின்னலை கண்டு பூவை போலே
லேசான நெஞ்சம் தவழும் முன்னாலே
இந்திரன் கண்ணம் கண்டு ???? போலே
அச்சாரம் தந்தாய் என்ன பெண் பூவே

நானும் மாட்டேன் என்றா உன்னிடம் சொல்லப்போறேன்
நித்தமும் முத்தமும் கொஞ்சிட நான் வாறேன்
நாளூம் இப்படி இங்கே இருவரும் இருந்திட வேண்டும்
இதுபோல் இன்பம் எங்கும் இல்லை

ராத்திரி நேரத்து பூவிழி?? நான் தான் உந்தன் காதலி.. ஆகிறேன்..

சின்ன சின்ன மழைத்துளி தக்கத்திமி தாளம் போடுதே

செங்கனி போலே குலுங்குது பருவத்தின் தேகமே

மேலாடை மூடிய அழகை கண்ணுக்கு இங்கே
நீ காட்டக்கூடாத என் பூ மானே
நூலாடை போலே உந்தன் மேனியின் மேலே
உறவாட வரவா சொல்லு பொன் மீனே

இங்கே பூமியை தண்ணீர் கேட்டா பெய்யுது வானம்
விண்ணை தீண்டும் ஏங்குது ??
என்னை இஷ்டம் போலே வண்டாய் சுற்றும் கண்ணும்??
கண்கள் கானும் திருநாள் இது தானே

தயக்கம் இன்னும் ஏனடி
மயங்கட்டும் மயங்கட்டும் பூவிழி.. காதலி...

சின்ன சின்ன மழைத்துளி மெல்ல மெல்ல பருவம் மீறவே

ஜிலுஜிலு இதயம் கதகளி நாட்டியம் ஆடுதே

தேகத்தை கண்ணே தாங்கவா..

குளிருது குளிருது கிட்டவா..

0 comments:

Followers

பகிர்க