822 வெற்றி மேல வெற்றி தான்
//ஏதுமில்ல ஜோலி எப்பவுமே ஜாலி.. கேள்வி கேட்க இங்கே யாருமில்லையே..நாங்கதானே ஹீரோ ஆமா.. ஆமா.. ஆமா.. ஊரசுத்தும் ரோமியோ ஆமா.. ஆமா.. ஆமா..// இப்படித்தான் பாலுஜி பிரியர்கள் பித்தாக அலைகிறார்கள். என்னவொரு எனர்ஜிடிக்கான பாடல் இது பாடல் வருமோ இனி வருமோ?..
2821 விதி என்ற நாடகம் தெய்வம் போடும்
நம் வாழ்க்கையிலே நாம் ஒன்றும் நினைப்போம் தெய்வம் ஒன்று நினைக்கும் இது ஓவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் உருவாவது. இறைவன் விதி என்ற பெயரில் போடும் நாடகத்தின் சோகக்கதையை உணர்த்து பாடல் இது. //தாலி சொந்தம் தாய்க்கு இல்லை..கணவன் பந்தம் வெறுத்தாள் இல்லை
மகன் இருந்தும் அதை சொல்லாமல்..
820 ஆயிரம் ஆயிரம் ஆசிகளில்
சீரான தாளத்துடன் அருமையான.. இனிமையான மெட்டுடைய பாடல் இது. இந்த படத்தை நான் பார்க்கவில்லை ஆகையால் இணையத்தில் தேடிப்பர்த்ததில் துரை படத்தின் அட்டகாசமான திரை விமர்சனத்தை கேபிள் சங்கர் தளத்தில் கண்டேன் அந்த தளத்திற்க்கு நன்றி.
3819 வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க
”சுவர் இல்லா சித்திரங்கள் என்று நினைக்கிறேன் அந்த படத்தில் பாலுஜி கோவையை பற்றி வெல்கம் வெல்கம் என்ற தொடங்க்கும் ஒரு பாடலை பாடியுள்ளார் அந்த பதிவு இந்த தளத்தில் கூட பதிந்துள்ளேன்.” அந்த பாடலை போலவே இந்த பாடல்.
1818 அடடா என்ன அழகு....
1980 - 90ல் பாலுஜியின் பல மெலொடி பாடல்கள் நம் மனதை கொள்ளைக்கொண்டு போனவை அதில் சில ஒற்றை வார்த்தைகளையே திருப்பி திருப்பி பாடி அமர்க்களமான தென்றல வருடும் பாடல்களை வழங்கியது அவரது ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டார்கள்.
2817 யே ந்நாஜாரி பியாரே பியாரி
புதுமண தம்பதிகள் திரு.விகாஸ் காம்ப்ளே, திருமதி.ப்ரியா விகாஸ், மும்பை
”யே ந்நாஜாரி பியாரே பியாரி” (Ye naajaari pyaaree pyaari) இந்த பாடல் கங்கை கரைப்பாட்டு படத்தில் வருகிறது பாலுஜியுடன் நம்ம சின்னகுயில் சித்ரா மேடமும் கலக்கலாக பாடியிருக்கிறார்கள்.
816 எஸ்.பி.பியின் மகா கொண்டாட்டம்
"எஸ்.பி.பியின் மகா கொண்டாட்டம்” என்ற இன்னிசை நிகழ்ச்சி சென்னையில் கடந்த 9 ஆம் தேதி மாலை நடந்தது.
2815 ராத்திரி ராத்திரி அது முழிக்குது
ராத்திரி ராத்திரி அது முழிக்குது முழிக்குது.. காலையில் காலையில் அது தூங்குது தூங்குது
என்னத்த முழிக்குதோ? என்னத்த தூங்குதோ? படத்தை பார்த்தவர்கள் தவிர யாருக்கு தெரியும்.
வித்தியாசமான வரிகள் கொண்ட இனிமையான பாடல். கேட்டு மகிழுங்கள்.
814 அழகே அழகே நீ என் அழகே
டாக்டர் எஸ்.பி.பாலுஜியுடன் ஆயுர்வேத டாக்டர்கள் இருவர் திரு.ராதா கிருஷ்னன், திரு.சி.டி.சிபி.
மலேசியாவில் உள்ள ஆயுர்வேத டாக்டர்கள் இருவர் திரு.ராதா கிருஷ்னன் மற்றும் திரு.சி.டி.சிபி ஒரு தமிழ் ஆல்பம் தயாரித்து இருக்கிறார்கள்.