Friday, September 18, 2009

831 வானம் பூமி ரெண்டுக்கும்



//வானம் பூமி ரெண்டுக்கும் ஜாதி பேதமில்லையே.. அறிய வேணும் மக்களே ஹோய் ஹோய் ஹோய்// பல்லவியே அமர்க்களமாக இருக்கிறது விஜயகாந்த், ராதிகா இருவரும் ரொம்ம்ம்ம்ப பிசியாக நடித்துக்கொண்டு இருந்த காலம் அந்த காலம். இந்த பாடல் சரணங்களில் அசத்தாலான தன்னம்பிக்கை தரும் வரிகளை பாடலாசிரியர் பயன்படுத்தியிருக்கிறார். எனக்கும் பிடித்த வரிகள் இவை //அன்னம் போல ஊர்ந்து போகும் அழகு மேகமே.. அன்பு கீதம் பாடும் நெஞ்சில் இல்லை சோகமே.. அன்னம் போல ஊர்ந்து போகும் அழகு மேகமே.. அன்பு கீதம் பாடும் நெஞ்சில் இல்லை சோகமே.. உதய சூரியன் உதிக்கையிலே.. உலகம் எங்கும் ஒளி மழையே .. நல்லோர் போகும் பாதையிலே
எந்த நாளும் தோல்வியில்லை// ஆமாங்க ரொம்ப சரிதான் இந்த அருமையான் மெலோடி பாடலை நிங்களும் ஒரு தடவை கேட்டுடுங்களேன். //சிய்யாலோ சிய்யாலோ சிய்யா சிய்யா சிய்யாலோ// (வேறே ஒன்னுமில்லைங்க டாடா சொன்னேன் அவ்ளோ தான்) அடுத்த பதிவில் சந்திக்கலாம்ங்களா?

வானம் பூமி ரெண்டுக்கும்
படம்: நல்லவன்
நடிகர்:விஜயகாந்த், ராதிகா

Get this widget | Track details | eSnips Social DNA


ஹே ஹே ஹே..ஹேஏஏஏஏ....
ஹோ..ஹோ..ஹோ.ஹோ....
ஓஹோ..ஓஹோ..ஓஹோ....

வானம் பூமி ரெண்டுக்கும் ஜாதி பேதமில்லையே
அறிய வேணும் மக்களே ஹோய் ஹோய் ஹோய்
லல்லாஆ லல்லாலா லல்லாஆஆஆ
லல்லாஆ லல்லாலா லல்லாஆஆஆ
காஷ்மீரம் வந்தேனே வென்றேனே ஹோய்.. ஹோய்
ஹோய்.. ஹோய்..ஹோய்.. ஹோய்
வானம் பூமி ரெண்டுக்கும் ஜாதி பேதமில்லையே
அறிய வேணும் மக்களே ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்...சச்சசம் சச்சசம் சச்ச்சம்..

பள்ளிக்கூடம் செல்லுகின்ற பிள்ளைக்கூட்டமே
படிப்பில் இருக்கவேண்டும் உங்கள் நாட்டமே... ஹ
பள்ளிக்கூடம் செல்லுகின்ற பிள்ளைக்கூட்டமே
படிப்பில் இருக்கவேண்டும் உங்கள் நாட்டமே
நாளைய உலகம் நம் கையிலே
நாளூம் உழைப்போம் வாழ்க்கையிலே
நல்லவனாக வாழ்ந்திடனும்
நண்மைகளை நீ செய்திடனும்

வானம் பூமி ரெண்டுக்கும் ஜாதி பேதமில்லையே
அறிய வேணும் மக்களே ஹோய் ஹோய் ஹோய்

டிட்டீ டிட்டீ ருரூ ருரூ ருரூ
லல்லூ லல்லூ ரப்பப்பாஆஆ

லல்லாஆ லல்லாலா லல்லாஆஆஆ
லல்லாஆ லல்லாலா லல்லாஆஆஆ
காஷ்மீரம் வந்தேனே வென்றேனே ஹோய்.. ஹோய்
ஹோய்.. ஹோய்..ஹோய்.. ஹோய்
வானம் பூமி ரெண்டுக்கும் ஜாதி பேதமில்லையே
அறிய வேணும் மக்களே ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்...ஹோய்.. ஹோய்..

சிய்யாலோ சிய்யாலோ சிய்யா சிய்யா சிய்யாலோ
சிய்யாலோ சிய்யாலோ சிய்யா சிய்யா சிய்யாலோ
சிய்யாலோ சிய்யாலோ சிய்யா சிய்யா சிய்யாலோ
சிய்யாலோ சிய்யாலோ சிய்யா சிய்யா சிய்யாலோ

அன்னம் போல ஊர்ந்து போகும் அழகு மேகமே
அன்பு கீதம் பாடும் நெஞ்சில் இல்லை சோகமே
அன்னம் போல ஊர்ந்து போகும் அழகு மேகமே
அன்பு கீதம் பாடும் நெஞ்சில் இல்லை சோகமே
உதய சூரியன் உதிக்கையிலே
உலகம் எங்கும் ஒளி மழையே
நல்லோர் போகும் பாதையிலே
எந்த நாளும் தோல்வியில்லை

வானம் பூமி ரெண்டுக்கும் ஜாதி பேதமில்லையே
அறிய வேணும் மக்களே ஹோய் ஹோய் ஹோய்

டிட்டீ டிட்டீ ருரூ ருரூ ருரூ
லல்லூ லல்லூ ரப்பப்பாஆஆ
லல்லாஆ லல்லாலா லல்லாஆஆஆ
லல்லாஆ லல்லாலா லல்லாஆஆஆ
காஷ்மீரம் வந்தேனே வென்றேனே ஹோய்.. ஹோய்
ஹோய்.. ஹோய்..ஹோய்.. ஹோய்
வானம் பூமி ரெண்டுக்கும் ஜாதி பேதமில்லையே
அறிய வேணும் மக்களே ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்...ஹோய்.. ஹோய்..

லல்லா லல்லா லுல்லூ லுல்லூ லுல்லூ
லல்லாஆ லல்லாலா லல்லாஆஆஆ
ஹஹாஆ டுட்டூ டுட்டூ டுட்டூ குக்கூ குக்கூ குகுரு
லல்லாஆ லல்லாலா லல்லாஆஆஆ
லல்லாஆ லல்லாலா லல்லா ஹஹ்ஹாஆஆஆ

1 comments:

gopalv1958 said...

Arpudhamaana Pattirkku Mikka Nandri Ravee Sir.

Anbudan,

V. Gopalakrishnan,
Coimbatore.

Followers

பகிர்க