851 ஒத்தையாய் நானிருந்தேன்
எபப்வோ என்னிடம் இந்த பாடலை விரும்பி கேட்ட தீவிர பாலுஜி ரசிகர் திரு.கிருஷ்னன் அவர்களூக்காக மட்டுமல்ல உங்களுக்கும் சேர்த்து தான் அனுபவியுங்கள் அன்பர்களே.
//பந்தம் பாசம் வேணாம் என நானும் சொன்னது அப்போது.. சொந்தம் சொர்க்கம் என்று ஒரு ஞானம் வந்தது இப்போது..
850 உன்னை நான் தொட்டதுக்கு
//அன்பு இல்ல அர்த்தம் இல்ல ரொம்ப பேரு வாழ்க்கையிலே.. அத்தனைக்கும் பொம்பள்தான் ஆராய்ஞ்சு பார்த்ததில்லை.. வீராதி வீரணெல்லாம் வீட்டுக்குள் கோழையடா.. வீராதி வீரணெல்லாம் வீட்டுக்குள் கோழையடா..
849 கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம்
//வரிசை பல்முத்து அழகு பூங்கொத்து.. நகையில் நான் ஆடவா.. வதன செவ்வந்தி பதியும் வண்ணத்தில்.. மெதுவாய் நான் பாடவா// ஆஹா..ஆஹா அருமை இவ்வளவு இனிமையான வரிகளுடன் பாலுஜி குரலில் கேட்க பிரம்மிப்பாக உள்ளது. இதுபோன்ற பாடல்கள் படிக்கும் போது கேட்டது இது போல் இனி எப்போது வருமோ? கேட்டு மகிழுங்கள்.
848 வாடியம்மா பொன்மகளே
நம்ம நாட்டாமை விஜயகுமார் நடித்த படமுங்கோ.. பாடல் துவக்கதிலே அழகான தொகையாறாவுடன் துவங்கி தொடர்ந்து //வெல்கம்.... ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆ// என்று எட்டரை கட்டை சுதியில் பாலுஜி துவங்கும் போதே உற்சாகம் தொற்றிக்கொண்டது தொடர்ந்து // ரதியோடு கூந்தல் மதியோடு உலாவ.. வடிவேலன் தேவி வருக
பதினாரு ஆண்டு ரதிதேவியாக..
847 தழுவி தழுவி வரும் அருவி
//தழுவி தழுவி வரும் அருவி குளிரு..என்ன தந்தனத்தம் போடச்சொல்லுதே..ஆஹா தந்தனத்தம் போடச்சொல்லுதே..அருகில் அருகில் வந்து உருகி உருகி..நின்னு சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே..ஓஹோ சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே..மருதானி நிறம் போலே மலர்ந்த சிவந்த முகமே..நான் மறுநாளூம் இது போலே..மனது கலந்து இருக்க சுகம் ஒன்ற
2846 ராஜமோகினி சுபராக தேவி நீ
அமர்க்களமான மெட்டுடன் பல்லவியும் சேர்ந்து பாடல் மனதை திருடுகிறது. இந்த பாடல் படத்தை போலவே வெளியே தெரியவே இல்லை. எப்பவோ வானொலியில் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா ஒலிப்பரப்பினார். இப்பேர்பட்ட மெலோடி வெளியே தெரியாம இருக்கே என்று உடனே சேமித்து வைத்தேன். இப்போது தான் பதிய நேரம் கிடைத்தது.
8845 ஜாம் ஜாம் என்று சந்தோசமா
//காட்டிலுள்ள பாம்புகளில் நஞ்சும் இருக்கு... ஆனால் கடிக்கக்கூடாது என்ற நெஞ்சும் இருக்கு.. நாட்டிலுள்ள மக்களிடம் நாலும் இருக்கு.. அந்த நாலோரு சேர்ந்து கொஞ்சம் வாலும் இருக்கு... ஜாம் ஜாம் என்று சந்தோசமா..
4844 முத்து மணியே முத்து மணியே
//கிளியங்க்காட்டில்... ஆஆஆஆ... கிழங்கு பறிச்சா... ஓஓஓஒ.. கிழங்கு பறிச்ச குழியில் எனது மனசு பொதச்ச்ச்ச்ச.. சேனைகிழங்காய்... ஹஹஹஹஹ.. சேலைகிடந்தாய்??? ஹோஓஓஓஓ.. கேட்டு சிரிச்சே கேனச் சிரிக்கி பாட்டு படிச்சா.. நான் பார்த்த பொண்ணு நலுங்காத கண்ணு.. நான் பார்த்த பொண்ணு மலைவாழை கண்ணு..
1843 மீனா மீனா நீ என்ன மீனா
படம்:கனவுக்கன்னி
பாடியவர்கள்:பாலுஜி, சித்ரா
இசை:மரகதமணி
மீனா மீனா நீ என்ன மீனா
மன்னா மன்னா நீ எந்தன் கன்னா
தண்ணீரும் நம்மை தொட்டதா
பன்னீரும் வாசம் கண்டதா
கனவு கன்னியே நிலவு தான் தண்ணீரில் ஆடுது
மீனா மீனா நீ என்ன மீனா
மன்னா மன்னா நீ எந்தன் கன்னா
ஹாஆஆ நிலா... நிலா..
842 ஒத்தையடி பாதையிலே
//கலங்கரை தீபமே புயலுக்கு சாய்ந்தது.. உடைப்பட்ட ஓடமாய் ஹ கரை வரப்போகுது
அதை இனி யார் காப்பது .. அந்த காதல்கள் ஏழைக்கு ஆகாதம்மா.. நம் கை நீட்டும் தூரத்தில் ஆகாசமா.. மனக்காயங்கள் கண்ணீரில் ஆறாதம்மா// இந்த பாடலின் சோக வரிகளூக்கும் நடிகை கஸ்தூரியின் இந்த படம் தான் கிடைச்சுதுங்க.
841 தென்னமரத் தோப்புகுள்ளே
//கனி மரம் போலே அடி குலுங்கிடும் மானே.. கனவினில் நானே தினம் உன்னை ரசித்தேனே
அடிப்பூவே உன் பூஜைக்காக நான் ஏங்கினேன்.. // இந்த பாடலில் இது போன்ற அமர்க்களமான கவிதை வரிகள் நிறைய இருக்கின்றன கேட்டு மகிழுங்கள். இந்த படத்தில் அதிகம் விவரிக்க எதுவும் எனக்கு தெரியல.
840 செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
//செவ்விதழோ ஒரு செம்பவளம்.. அதில் தேன் அள்ளி குடித்தேன்// என்னவொரு இனிமையான வரிகள் இந்த பாடல் கேட்டு வெகு காலங்கள் உருண்டோடிவிட்டன. படக்காட்சிகள் தான் நினவுக்கு வர மறுக்கின்றன. கேட்டு மகிழுங்கள்.
3839 சேத்துகுள்ளே நாத்து நட்டு
//நஞ்சை புஞ்சை நம்ம மண்ணுக்கு அழகு.. ரெண்டு கண்ணுக்கு அழகு.. ஆறு மணிக்கு இங்கே ஏறு புடிப்பான்.. அந்தி வரைக்கும் இவன் சேறு மிதிப்பான்// இந்த வரிகள் இந்த பாடலில் என் மனதை கவர்ந்தவை. அதுவும் பாலுஜி குரலில் அட்டகாசம்.
6838 உனக்கொரு தாய் இருக்கா
//ஆயிரம் தான் கோயிலுண்டு.. ஆயிரம் தான் சாமியுண்டு.. கோயில் கொண்ட..சாமியெல்லாம் ஹ.. தாயப்போல பேசிடுமா// அழகான இனிமையான சோகவரிகளை கொண்ட பாடல் இது. அதுவும் பாலுஜியின் குரலில் ரொம்பவேதான் அழவைக்கிறார். இந்த பாடலை விரும்பி கேட்டு நினைவுபடுத்தியவர் கோவை கோபாலகிருஷ்னன் அவருக்கு நன்றி.
837 டான்ஸ் டான்ஸ் பேபி டாஆஆஆன்ஸ்
துவக்கமே அமர்க்களம் மேற்கத்திய் இசையுடன் சேர்ந்து ஸ்வரஙகள். அப்புறம் //வேகம் ஒரு வேகம் மனம் வேர்த்து பூத்ததாகும்.. தியாகம் இவள் தியாகம் அது நாங்கள் கண்ட யோகம் அன்பினிலே மாலை கட்டி நன்றி சொல்லும் எங்கள் இதயம்.. வெற்றிதனை சொல்லி சொல்லி எங்கள் பாட்டு எங்கும் உதயம்..
2