Tuesday, March 31, 2009

757 காமி சத்யபாமா கதவை திறவாய்




ஸ்ரீ கிருஷ்ண லீலா என்ற படம் கேள்வி பட்டிருக்கேனே தவிர பார்த்ததில்லை. எனது பாலுஜியின் ரசிகர் ஒருவர் ரொம்ப வருடங்கள் முன் இந்த பாடல் பதியுங்கள் என்று அன்பு கட்டளையிட்டார் அன்று முதல் தேடினேன் தேடினேன் தேடிக்கொண்டே இருந்தேன், சமீபத்தில் தான் என் கைக்கு கிடைத்தது யார் கேட்டார்கள் என்று கூட சுத்தமாக மறந்து விட்டது. ( ஹி ஹி மன்னிக்கவும் அன்பரே). இணையத்தில் படப்பெயர் எழுதி தேடினால் அடெங்கப்பா 1934 ஆம் ஆண்டு வந்த படம் என்று விக்கிபீடியா இணையம் சொல்லுகிறது பாருஙக்ள் கூத்தை அந்த படத்தில் சி.எஸ்.ஜெயராமன் மற்றும் பிரபலமானவர்கள் பெயர்கள் எல்லாம் வருகிறது. விடுங்கடா சாமி.. என்று அத்துடன் வந்துவிட்டேன் அந்த தகவலை எடுத்து இங்கே தந்தால் நன்பர்கள் ஆட்டோ என்ன மீன்பாடி வண்டியை அனுப்பிவிடுவார்கள். ஆகவே இந்த படத்தின் தகவல் தெரிந்தவர்கள் தந்தால் அவருக்கு இந்த பாடல் சமர்ப்பணம்.. அதென்னம்மோ படத்தின் பெயருக்கும் பாடல் வரிகளூக்கும் துளியளவும் சம்பந்தமில்லை போல் எனக்கு தெரிகிறது உங்களூக்கு ஏதாவது தெரிகிறதா?

படம்: ஸ்ரீ கிருஷ்ண லீலா
பாடியவர்: டாக்டர்.எஸ்.பி.பி

Get this widget | Track details | eSnips Social DNA



கதவை திறவாய் பாமா கதவை திறாவாய்
சத்யபாமா கதவை திறாவாய் ஆஆஆஆஆஆஆ

காமி சத்யபாமா கதவை திறவாய்
எந்தன் காமி சத்யபாமா கதவை திறவாய்
கதவை திறவாய் திறவாய் திறவாய்
எந்தன் காமி சத்யபாமா கதவை திறவாய்
கதவை திறவாய்..கதவை திறவாய்
காமி சத்யபாமா கதவை திறவாய்

தாமதம் செய்தால் இனி காடே மனமோகினி
தாமதம் செய்தால் இனி காடே மனமோகினி
தயயை புறிவாய் என் கண்மணி
தயயை புறிவாய் என் கண்மணி
கண்மணி ...கண்மணி ...கண்மணி
காமி சத்யபாமா எந்தன் காமி சத்யபாமா கதவை திறவாய்

ஜாலம் எல்லாம் அறிந்த மாயன் என்னிடம் இந்த
ஜாலம் எல்லாம் அறிந்த மாயன் என்னிடம் இந்த
சாகசம் ஏனோ சொல்லடி என்னிடம் இந்த
சாகசம் ஏனோ சொல்லடி சத்யபாமா
சாகசம் ஏனோ சொல்லடி
சொல்லடி..சொல்லடி..சொல்லடி..
காமி சத்யபாமா எந்தன் காமி சத்யபாமா கதவை திறவாய்
கதவை திறவாய்..கதவை திறவாய்..கதவை திறவாய்..
கதவை திறவாய்..கதவை திறவாய்..

Monday, March 30, 2009

756 கற்பனை வானில் நீந்தி வருகின்ற




கற்பனை வானில் நீங்குகின்ற கதாநாயகி இனிமையான மெட்டு கொண்ட பாடல் எவ்வளவு வருடங்களாயிற்று இது போல மெலோடி பாடல்கள் கேட்டு அனுபவியுங்கள் அன்பு உள்ளங்களே.

படம்:ராஜா வீட்டு கண்ணுக்குட்டி
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
இயக்குநர்: சி.வி.ராஜேந்திரன்

Get this widget | Track details | eSnips Social DNA


கற்பனை வானில் நீந்தி வருகின்ற கதாநாயகி
தினம் சொப்பன கீதம் பாடி வருகின்ற சபாநாயகி

கற்பனை வானில் நீந்தி வருகின்ற கதாநாயகி
தினம் சொப்பன கீதம் பாடி வருகின்ற சபாநாயகி

மாலையிட நானும் பார்த்திட தோளும் சேர்த்திட
காதல் பூத்திட நிலா மோகினி
இந்த நிலா மோகினி என் கதாநாயகி
இந்த நிலா மோகினி என் கதாநாயகி

காளிதாசன் ஏட்டில் தோன்றி
காலகாலங்கள் நிலைத்திடும் குலமகள் சகுந்தலையோ
கண்ணதாசன் பாட்டில் தோன்றி
நாடும் பூராவும் நடந்திடும் தமிழ் மகள் சரஸ்வதியோ

காளிதாசன் ஏட்டில் தோன்றி
காலகாலங்கள் நிலைத்திடும் குலமகள் சகுந்தலையோ
கண்ணதாசன் பாட்டில் தோன்றி
நாடும் பூராவும் நடந்திடும் தமிழ் மகள் சரஸ்வதியோ
கோடிமணி ஓசைபோல் வார்த்தை பேசிடும் கோதை தான் இவள்
நிலா ரூபமோ ஹஹ இந்த நிலா ரூபமோ
இந்த நிலா தீபமோ

கற்பனை வானில் நீந்தி வருகின்ற கதாநாயகி
தினம் சொப்பன கீதம் பாடி வருகின்ற சபாநாயகி

மேள தாளம் கேட்கும் காலம்
மாசம் தைமாசம் பிறந்ததும் வருகின்ற சுபதினமோ
மேலும் கீழும் மின்னல் பாயும்
மாயம் நான் காணும் இரவென்ன திருமண முதலிரவோ

மேள தாளம் கேட்கும் காலம்
மாசம் தைமாசம் பிறந்ததும் வருகின்ற சுபதினமோ
மேலும் கீழும் மின்னல் பாயும்
மாயம் நான் காணும் இரவென்ன திருமண முதலிரவோ

நான்கு வகை நாணம் வாய்ந்திட பாணம் பாய்ந்திட வார்த்தை சாய்ந்திட
மயில்தோகையோ இந்த மயில்தோகையோ
எந்தன் மகாதேவியோ

கற்பனை வானில் நீந்தி வருகின்ற கதாநாயகி தரரரரரர
தினம் சொப்பன கீதம் பாடி வருகின்ற சபாநாயகி தரரரரீ தரரரோ

கற்பனை வானில் நீந்தி வருகின்ற கதாநாயகி
தினம் சொப்பன கீதம் பாடி வருகின்ற சபாநாயகி
மாலையிட நானும் பார்த்திட தோளும் சேர்த்திட
காதல் பூத்திட நிலா மோகினி
இந்த நிலா மோகினி என் கதாநாயகி
இந்த நிலா மோகினி என் கதாநாயகி

755 காட்டுறேன் காட்டுறேன் இத



ஹானஸ்ட்ராஜ் கேப்டன் விஜயகாந்த் நடித்த படம் பார்த்ததாக நினைவில்லை. இந்த பாடல் அதிகம் பிரபலமில்லை பாடல் வரிகள் கூட காரணமாக இருக்கலாம். பல்லவிமட்டும் அமர்க்களமான மெட்டுல போட்டுட்டாங்க யார் ராசய்யா என்று நினைக்கிறேன்? இந்த படத்தின் த்கவல்கள் யாருக்காவது தெரிந்தால் த்ரலாமே? அப்படியே மேலோட்டமா பாலுஜியின் குரலுக்காகவே பாடல் கேட்டுடுங்கள்.


படம்: ஹானஸ்ட் ராஜ்
நடிகர்: விஜயகாந்த்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
வருடம்:1994

Get this widget | Track details | eSnips Social DNA


காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ
அடியே அடிகள்ளியே இது போதுமா இன்னும் கொஞ்சம்
ரெண்டு பேருமா அந்த பக்கம் போவோமா
இந்த பூஞ்சிட்டு இடைய தொட்டு புதையல் எடுக்கட்டா

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ

அத்திமரத்துல சந்துல பொந்துல தென்றலும் சுத்திவரும்
அதை கண்டதும் கண்டதும் காதல் வந்தது கண்மணி உன்னைத்தொட
அப்பத்த மொத்தமா போட்டுவைக்கிறேன்?? பார்த்து வைக்கிறேன் ஊத்திக்கோ
அக்கத்த விட்ட பாக்கிவச்சத தேக்கிவச்சத பார்க்கவா அடி சித்திரமே ரத்தினமே
அச்சமும் மிச்சமும் இன்னமும்..

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ
அடியே அடிகள்ளியே இது போதுமா இன்னும் கொஞ்சம்
ரெண்டு பேருமா அந்த பக்கம் போவோமா
இந்த பூஞ்சிட்டு இடைய தொட்டு புதையல் எடுக்கட்டா

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ

கண்டாங்கி சேலைகள் கொண்டாடும் பெண் வர்க்கம் உண்டு இங்கு ஏராளாமா
மாராப்பு இல்லாமல் மானே உன் பொன்மேனி நீ காட்டு தாராளமா
தண்ணீரில் நீந்துது தங்கநிறத்தாமரை
கையோடு ஏந்துது தன்னுடைய மாமனை

ஏய் உன்னை நெனெச்சேன் ஒரு மாசமா கண்ணுறக்கம் போச்சுமா
அடி ராசாத்தி நீ என்னை சூடேத்தி அங்கேயும் இங்கேயும் தடவு தடவு
உரசி உரசி கட்டினில் இன்பத்திலே??

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ
அடியே அடிகள்ளியே இது போதுமா இன்னும் கொஞ்சம்
ரெண்டு பேருமா அந்த பக்கம் போவோமா
இந்த பூஞ்சிட்டு இடைய தொட்டு புதையல் எடுக்கட்டா

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ ஹஹஹ

உன் மீது நான் சாய என் மீது நீ சாய பொன்னூஞ்சல் வேண்டாமடி
முன்னாடி பார்த்தாலும் பின்னாடி பார்த்தாலும் கண்ணாடி நீதானடி
உன்னாட்டம் ஓவியம் இந்த ஊரில் ஏதடி
உன்னோடு என் மனம் ஓடி வரும் பாரடி
நீ தொட்டவுடன் நீ ஹா சுதி ஏறுது சித்தம் தடுமாறுதே
இனி தாங்காது என் ஆசை தூங்காது முக்கனி சக்கரை
உதட்டில் இருக்கும் உறிஞ்சி எடுக்க பந்தியும் போட்டா

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ
அடியே அடிகள்ளியே இது போதுமா இன்னும் கொஞ்சம்
ரெண்டு பேருமா அந்த பக்கம் போவோமா
இந்த பூஞ்சிட்டு இடைய தொட்டு புதையல் எடுக்கட்டா

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ

Friday, March 27, 2009

754 ஆசை தீர பேச வேண்டும் உன்னிடத்தில்




ஆசை தீர பேச வேண்டும் உன்னிடத்தில் ஓர் இனிமையான பழைய பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நீங்களூம் கேட்டு அனுபவியுங்கள்.

படம்: ரத்தபாசம்
நடிப்பு: சிவாஜி, ஜெயசித்ரா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

Get this widget | Track details | eSnips Social DNA


ஆசைதீர பேச வேண்டும் உன்னிடத்தில் அந்தரங்கங்களை
அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும் இவ்விடத்தில் இன்ப அங்கங்களை

ஆசைதீர பேச வேண்டும் உன்னிடத்தில் அந்தரங்கங்களை
அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும் இவ்விடத்தில் இன்ப அங்கங்களை

சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே
சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே

ஆசைதீர பேச வேண்டும் உன்னிடத்தில் அந்தரங்கங்களை
அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும் இவ்விடத்தில் இன்ப அங்கங்களை

இந்த நாட்டு மக்களூக்கு இன்ப யோகம் ரோகபாராயணம்
எந்த வீட்டில் பார்த்தபோது காதல் மோகம் புதிய ரமாயாணம்

நாலு கண்கள் பாடுகின்ற அன்பின் ராகம் என்றும் கிருஷ்ணார்ப்பனம்
புதிய ராமாயணம் எங்கே என்றும் கிருஷ்ணார்ப்பணம்
புதிய ராமாயணம் எங்கே என்றும் கிருஷ்ணார்ப்பணம்
மாலை நேரபந்தம் ஆணும் பெண்ணும் ஒன்றாய்
அனுபவிக்கும் அற்புதங்கள் இந்த நாட்டிலே

ஆசைதீர பேச வேண்டும் உன்னிடத்தில் அந்தரங்கங்களை

அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும் இவ்விடத்தில் இன்ப அங்கங்களை

சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே

நாடு விட்டு நாடு வந்து பாடி நிற்கும் மேகக்கூட்டங்களே

காதலருக்கு பூக்கள் தந்து வாழவைக்கும் லில்லித்தோட்டங்களே

ஒன்றுபட்டு சொந்தம் கொண்ட எங்களூக்கும் அன்பு காட்டுங்களே

மேகக்கூட்டங்களே..இங்கு அன்பு காட்டுங்களே..

பொங்குகின்ற தண்ணீர்..

பூமியென்றும் ஒன்று..

காதல் கீதம் வேஷம் என்றும் ஒன்று அல்லவா

ஆசைதீர பேச வேண்டும் உன்னிடத்தில் அந்தரங்கங்களை

அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும் இவ்விடத்தில் இன்ப அங்கங்களை

Thursday, March 26, 2009

753 முகம் என்ன மோகம் என்ன



//முகம் என்ன மோகம் என்ன.. விழி சொன்ன பாஷை என்ன பேர் என்ன// பல்லவியே மிகவும் இனிமையாக இருக்கும். பாட்டில் பாலுஜியும், ஜானகியம்மாவும் சேர்ந்து தங்கள் குரல்களில், என்னத்த சொல்ல பின்னி பெடலெடுத்ததிருப்பார்கள். கேட்டு மகிழுங்கள்.

படம்: சுபாஷ்
நடிகர்: அர்ஜுன்
பாடியவர்: எஸ்பிபி, எஸ்.ஜானகி
இசை: வித்யாசாகர்




முகம் என்ன மோகம் என்ன
விழி சொன்ன பாஷை என்ன பேர் என்ன

சுகம் என்ன யோகம் என்ன
மனம் சொன்ன வேதம் என்ன பேர் என்ன

விடை என்ன விளக்கம் என்ன விரல் பின்ன ஹஹ நாணம் என்ன

இனி என்னை கேள்வி என்ன என்னை தந்தேன் வேறு என்ன

முகம் என்ன மோகம் என்ன

விழி சொன்ன பாஷை என்ன பேர் என்ன

விரல்கள் தீண்ட மெழுகாய் நானே விலகி இருந்தால் என்ன

உறவை தேடும் உயிராய் நானும் உருகி கிடந்தால் என்ன

இதில் ஆசை பேச்சா என்ன நான் வாங்கும் மூச்சா என்ன

இளம் வேள்வி காற்றா என்ன இவர் கேள்வி ஊற்றா என்ன

இனி என்ன கேள்வி என்ன என்னை தந்தேன் வேறு என்ன

முகம் என்ன மோகம் என்ன
விழி சொன்ன பாஷை என்ன பேர் என்ன

சுகம் என்ன யோகம் என்ன
மனம் சொன்ன வேதம் என்ன பேர் என்ன

மார்ப்பில் நீந்தும் நிலவே உன்னை வானம் மறந்தால் என்ன

இதய கதவை திறந்தேன் இல்லை நானும் கறைந்தால் என்ன

வரும் காலம் வரலாற்றிலே இனி நாமும் கலந்தால் என்ன

இதை நேரும் காதல் இல்லை என பாடம் உறைத்தால் என்ன

இனி என்ன ஹ கேள்வி என்ன

ஹஹ

என்னை தந்தேன் வேறு என்ன

முகம் என்ன மோகம் என்ன
விழி சொன்ன பாஷை என்ன பேர் என்ன

சுகம் என்ன யோகம் என்ன
மனம் சொன்ன வேதம் என்ன பேர் என்ன

விடை... விளக்கம்.... விரல் பின்ன நாணம் என்ன

இனி என்னை கேள்வி என்ன என்னை தந்தேன் வேறு என்ன

முகம் என்ன மோகம் என்ன
விழி சொன்ன பாஷை என்ன பேர் என்ன

சுகம் என்ன யோகம் என்ன
மனம் சொன்ன வேதம் என்ன பேர் என்ன

Wednesday, March 25, 2009

752 தகதோம் தானதந்தம் மருதானி



அதர்மம் படம் சுத்தமாக எனக்கு நினைவில் இல்லை. இப்படி ஒரு இனிமையான பாடலை பாலுஜியும், சித்ரா மேடமும் தங்கள் குரலில் பாடியிருக்கிறார்கள், எப்படி குழந்தையை கொஞ்சுகிறார்கள் கேளூங்கள். படம் பார்க்காவிட்டால் என்ன? பாட்டு நமக்கு ஒகே தானே சார்? பின்னே என்னங்க இதையும் கேட்டுடுங்க...

படம்: அதர்மம்
நடிகர்கள் ; முரளி, ரஞ்சிதா
பாடியவர்கள்: எஸ்.பி.பி, எஸ்.ஜானகி
இசை; இளையராஜா

Get this widget | Track details | eSnips Social DNA


தகதோம் தானதந்தம் மருதானி மஞ்சப்பூச முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம் கலையாத மையப்பூசும் அலைபாயும் வண்ணக்கண்ணுக்கு

இந்திரன் போலே, சந்திரன் போலே
பொறக்கப்போறான் பிள்ளை பொறக்கப்போறான்
சென்பகம் போலே செவ்வரளி?? போலே
சிரிக்கப்போறான் மெல்ல சிரிக்கப்போறான்

தகதோம் தானதந்தம் மருதானி மஞ்சப்பூச முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம் கலையாத மையப்பூசு அலைபாயும் வண்ணக்கண்ணுக்கு

கைவளை எடுத்து மாத்தடி குங்குமசாந்து தீட்டடி

அண்ணத்தின் அழகை கூட்டடி ஆரத்தி எடுத்து காட்டடி

கண்டவங்க கண்ணு படும் கண்ணென கழித்து இங்க போடனும்

நல்லபடி பெத்தெடுக்க அம்மனை நேந்துகிட்டு பாடனும்

ஊரு கூடி சாமியை வேண்டிக் கொள்ளும் நாள்

தகதோம் தானதந்தம் மருதானி மஞ்சப்பூச முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம் கலையாத மையப்பூசு அலைபாயும் வண்ணக்கண்ணுக்கு

இந்திரன் போலே, சந்திரன் போலே
பொறக்கப்போறான் பிள்ளைப் பொறக்கப்போறான்

சென்பகம் போலே செவ்வரளி போலே
சிரிக்கப்போறான் மெல்ல சிரிக்கப்போறான்

தகதோம் தானதந்தம் மருதானி மஞ்சப்பூச முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம் கலையாத மையப்பூசு அலைபாயும் வண்ணக்கண்ணுக்கு

எப்பவும் நமக்கு காவல் தான் எச்சரித்து எழுப்பும் சேவல் தான்

தென்னகம் புகழும் வீரன் போல் தேசிங்கு ராஜன் சூரன் போல்

சிங்ககுட்டி தோளைத்தட்டி திக்கெட்டும் நடக்கும் பாரடி

செல்ல மகன் துள்ளி வர நில் என்று தடுப்பவன் யாரடி

யாரும் வந்து சீண்டினால் பாயும் வேங்கை தான் ஹஹ

தகதோம் தானதந்தம் மருதானி மஞ்சப்பூச முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம் கலையாத மையப்பூசு அலைபாயும் வண்ணக்கண்ணுக்கு

இந்திரன் போலே, சந்திரன் போலே
பொறக்கப்போறான் பிள்ளைப் பொறக்கப்போறான்
சென்பகம் போலே செவ்வரளி போலே
சிரிக்கப்போறான் மெல்ல சிரிக்கப்போறான்

தகதோம் தானதந்தம் மருதானி மஞ்சப்பூச முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம் கலையாத மையப்பூசும் அலைபாயும் வண்ணக்கண்ணுக்கு

Tuesday, March 24, 2009

751 பூமியே பூமியே பூமழை நான் தூவவா




அடபோங்கப்பா.. மனுசன் இதுபோல மனதை மயக்கும் மெலோடி பாடல்கள் எத்தனை தான் பாடியிருக்கிறாரோ தெரியவில்லை இந்த பாடல் இரண்டு நாட்கள் முன் எனக்கு கிடைத்தது. எப்பவோ கேட்ட நினவு படம் செங்கோட்டை பார்த்ததாக நினவு இல்லை. இருந்தாலும் இணையத்தில் தேடினால் ஏகப்பட்டப்பேர் ரசித்திருக்கிறார்கள். பாலுஜியும் ஜானகியம்மாவும் மெலோடிக்கென்றே பிறந்து இருப்பார்கள் போல பாடல் வரிகளின் இடையில் இருவரும் தரும் ஹம்மிங் போதுமே பாடல் நம்மை எங்கேயோ அழைத்து செல்லும். மெட்டு அப்படி வித்யாசாகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்களும் கேளுங்கள் உங்கள் உதடும் நிச்சயம் ஹம் ஹம்மிங்கை செய்யும் அன்பு உள்ளங்களே.

படம்: செங்கோட்டை
எஸ்.பி.பி, எஸ்.ஜானகி
இசை: வித்யாசாகம்
பாடலாசிரியர்: வைரமுத்து

Get this widget | Track details | eSnips Social DNA


பூமியே பூமியே பூமழை நான் தூவவா
வானமே வானமே என்னிடம் அதை கேட்பதா
உன் பதில் கீதமே மார்கழி மாதமே...ஆகுமே

பூமியே பூமியே பூமழை நான் தூவவா

நான் தேடும் ராகம் நீயென இங்கே
தெரியாமல் நானே வாழ்ந்தேனே
நாள்தோறும் உன்னை நானிங்கு பார்த்தும்
புரியாமல் நானும் போனேனே
என்வழி பாதை முள் பாதை
என நாளும் வாடினேன்
உன்வழி சாலை மலர்ச்சோலை
என நானே மாற்றுவேன்
உதிக்கும் கிழக்கே எனக்கே நீதானே
உனக்கினி வாழ்வில் நிழல் நானே

பூமியே பூமியே பூமழை நான் தூவவா
வானமே வானமே என்னிடம் அதை கேட்பதா

யாரோடு சொந்தம் யாருடன் பந்தம்
பிறக்கின்ற போதே தீர்ப்பாகும்
என்னோடு நீயும் உன்னுடன் நானும்
இருக்கின்ற காலம் தேனாகும்
பூமரம் தாங்கும் அதன் வேர் போல்
நான் உன்னைத் தாங்குவேன்
சாமரம் வீசும் மலைக் காற்றாய்
உன் மார்பில் நீந்துவேன்
இளமை வசந்தம் இனிமேல் மலர் தூவும்
இதயத்தின் உள்ளே குயில் கூவும்

பூமியே பூமியே பூமழை நான் தூவவா
வானமே வானமே என்னிடம் அதை கேட்பதா
உன் பதில் கீதமே மார்கழி மாதமே...ஆகுமே

பூமியே பூமியே பூமழை நான் தூவவா
வானமே வானமே என்னிடம் அதை கேட்பதா

பாடல் வரிகள் உபயம்: நன்றி: தூள்டாட்.காம்

Sunday, March 22, 2009

750 பூமேடை குலுகுலுங்க போராட



//பூமேடை குலுகுழுங்க போராட.. தேனோடைவழிய வழிய தானாகவே// என்ற பல்லவி கொண்ட இனிமையான பாடல் டாக்டர் எஸ்.பி.பாலுஜியின் இசைப்பயணத்தில் மற்றுமொரு ஏற்கெனவே கேட்ட பாடல் மீண்டும்...

(படத்தின் தகவல்கள் தெரிந்தவர்கள் தரலாமே?)

படம்: இசைப்பயணம்
பாடியவர்கள்: எஸ்.பி.பி,

Get this widget | Track details | eSnips Social DNA


பூமேடை குலுகுலுங்க போராட
தேனோடைவழிய வழிய தானாகவே

பூமேடை குலுகுலுங்க போராட
தேனோடைவழிய வழிய தானாகவே

உறவு நிலையில் உலகம் யாவும் மறந்திடுமே
இரவு முழுதும் இனிய வசந்தம் பிறந்திடுமே
விழிகள் இரண்டும் செருக செருக
இளமை அமுதம் உருக உருக
நீயும் நானும் சேர்ந்து சோர்ந்து காண்போமே புதிய உலகம்

பூமேடை குலுகுலுங்க போராட
தேனோடைவழிய வழிய தானாகவே

என் ராக கொழுவில் இனைய சந்தோசம் ஹஹ
சந்தோசம் கனிய கனிய உல்லாசம்
பூபாளம் இரவினில் பூபாளம்
கூவாமல் தனியுமா என் தாகம்

வியர்வை மழையில் விளையும் சுகமே
பருவம் மகிழும் இனிமை வரமே
சுகவிழா தினம் உலா வருமே
தேகம் எங்கும் புதிய சந்தம் பெருமே

பூமேடை குலுகுலுங்க போராட

தேனோடைவழிய வழிய தானாகவே

தூங்காதே உறங்கும் உனர்வை தூண்டாதே
பூந்தேகம் இடியும் மழையும் தாங்காதே

மேலோடு அசையுது பூங்காடு
போதாதே மறுபடி போராடு
முடிந்த விருந்து திரும்ப தொடங்கு
முடிந்த வரையில் எனக்குள் நடந்து
சுகவிழா தினம் உலா வருமே
தேகம் எங்கும் புதிய சந்தம் பெருமே

பூமேடை குலுகுலுங்க போராட
தேனோடை வழிய வழிய தானாகவே

உறவு நிலையில் உலகம் யாவும் மறந்திடுமே
இரவு முழுதும் இனிய வசந்தம் பிறந்திடுமே

விழிகள் இரண்டும் செருக செருக
இளமை அமுதம் உருக உருக

நீயும் நானும் சேர்ந்து சோர்ந்து காண்போமே புதிய உலகம்

பூமேடை குலுகுலுங்க போராட

தேனோடைவழிய வழிய தானாகவே

Saturday, March 21, 2009

749 ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே



"ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே" என்ற இந்த பாடல் எப்பக்கேட்டோம் ம் ம் ம் ம் ம்ஹும் சுத்தமா நினைவுக்கு வரமாட்டீங்குது. படப்பெயராவது கேட்டிருக்காமா? இல்லையிலை “அபிராமி” என்றவுடனே கமல் தான் நினைவிற்க்கு வருகிறார். சரி சரி பாட்டையாவது கேட்டு வைப்போம். ரொம்ப நல்ல பாட்குங்க. படத்தகவல்கள் தெரிந்தால் தரலாமே?

படம்: அபிராமி
பாடகர்: எஸ்.பி.பி.

Get this widget | Track details | eSnips Social DNA


ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே
ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே
நீ அழுதால் வானம் அழுகும் நிலவும் கூட வாழுமே
நானிருக்கேன் காலம் முழுவதும் நாளை பொழுது மாறுமே

ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே
ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே

ஆகாய பந்தல் இதிலே அஞ்சு மலர் பூத்தது
பூச்சூடும் கனவில் ஒன்று நெஞ்சுக்குள்ளே ஏங்குது
ஆகாய பந்தல் இதிலே அஞ்சு மலர் பூத்தது
பூச்சூடும் கனவில் ஒன்று நெஞ்சுக்குள்ளே ஏங்குது

பூவொன்று வாசம் மறந்து வேரைத் தான் தாங்குது
தூங்ககம்மா நீங்கள் என்று ஒரு முல்லை தூங்குது
பேசாமல் ஒரு பிள்ளை உள்ளம் மூச்சு வாங்குது

ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே
ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே

பெண்னுக்குள் வீரம் உண்டு கண்ணுக்குள்ளே பாசம் உண்டு
மண்ணெல்லாம் வாழுகின்ற மான்புமிகு நியாயம் உண்டு

பெண்னுக்குள் வீரம் உண்டு கண்ணுக்குள்ளே பாசம் உண்டு
மண்ணெல்லாம் வாழுகின்ற மான்புமிகு நியாயம் உண்டு

மானம் தான் நீதி என்ற மனதுக்குள் தீயும் உண்டு
போராட்டம் தாங்கும் நெஞ்சில் பொருமைக்கு வாழ்வு உண்டு
நீ கூட மகராணி ஆயுள் கனவு தானம்மா

ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே
ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே
நீ அழுதால் வானம் அழுகும் நிலவும் கூட வாழுமே
நானிருக்கேன் காலம் முழுவதும் நாளை பொழுது மாறுமே

ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்..
ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்..
ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்..

Friday, March 20, 2009

748 பருவம் பாடும் பாட்டு



பருவம் பாடும் பாட்டு உன் முகம் பார்த்து நிச்சயம் மொழி மாற்றம் செய்யப்பட்ட படத்தின் பாடல் போல் தான் உள்ளது. பாலுஜியின் குரலும் ஜானகியம்மாவும் குரலும் மிகவும் இனிமையாக இருக்கும். கேட்டுத்தான் பாருங்களேன்.

படம்: மகள் மருகளானால்
பாடியவர்: பாலுஜி, ஜானகியம்மா

Get this widget | Track details | eSnips Social DNA



பருவம் பாடும் பாட்டு உன் உருவம் பார்த்து
பருவம் பாடும் பாட்டு உன் உருவம் பார்த்து
கேளடி ராகம் போடடி தாளம்
கேளடி ராகம் போடடி தாளம்
நாளை வருமோ நமக்கு இந்த நேரம்

பருவம் பாடும் பாட்டு உன் அழகை பார்த்து
பருவம் பாடும் பாட்டு உன் அழகை பார்த்து
ஜோடிக் குயிலாய் பாடித்திரிவோம்
ஜோடிக் குயிலாய் பாடித்திரிவோம்
ஆடுங்க ஆடுங்க அந்தி மந்த நேரம்

பருவம் பாடும் பாட்டு உன் உருவம் பார்த்து

கோடிவகை பூ மகமே தேடி நிதம் நான் வருவேன்
கோடிவகை பூ மகமே தேடி நிதம் நான் வருவேன்
ஓடி வந்து நீ எனக்கு என்ன சுகம் தந்திடுவாய்
ஓடி வந்து நீ எனக்கு என்ன சுகம் தந்திடுவாய்

மஞ்சள் கயிறையும் மாலையுடன் வந்து
மஞ்சம் தவழட்டும் மனம் குளிர

பருவம் பாடும் பாட்டு உன் உருவம் பார்த்து
கேளடி ராகம் போடடி தாளம்
நாளை வருமோ நமக்கு இந்த நேரம்
பருவம் பாடும் பாட்டு உன் உருவம் பார்த்து

நாலுவகை அருங்குனம் மங்கையர்க்கு பெருங்குனம்
நாலுவகை அருங்குனம் மங்கையர்க்கு பெருங்குனம்
அன்பினால் அபிஷேகம் ஆரதிக்கும் என் மனம்
அன்பினால் அபிஷேகம் ஆரதிக்கும் என் மனம்

பிஞ்சுக்கொடி ஒன்று கொஞ்சிக்குதிக்கட்டும்
வஞ்சி மகள் எந்தன் நெஞ்சில் நிறையட்டும்

பருவம் பாடும் பாட்டு உன் உருவம் பார்த்து

பருவம் பாடும் பாட்டு உன் அழகை பார்த்து
ஜோடிக் குயிலாய் பாடித்திரிவோம்
ஜோடிக் குயிலாய் பாடித்திரிவோம்
ஆடுங்க ஆடுங்க அந்தி மந்த நேரம்

பருவம் பாடும் பாட்டு

உன் அழகை பார்த்து

Thursday, March 19, 2009

747 பட்டு பூவை தொட்டுப்



இதோ ஒரு கிளுகிளுப்பான பாடல் பாலுஜி சித்ரா குரல்களில் மனசை முச்சூடும் ஆக்ரமிக்கும். கேளூங்கள் சந்தோசமாக இருங்கள்.


பாடல்: பட்டு பூவை தொட்டுப்
திரைப்படம்: மாப்பிளை சார் ??
பாடியவர்: எஸ் பி பி, சித்ரா

Get this widget | Track details | eSnips Social DNA



பட்டு பூவை தொட்டுப் பார்க்க நெஞ்சில் ஆசை தோணுதே
தொட்டு பார்த்தால் பட்டு பூவின் தேகம் வாடி போகுமே
யார் சொன்னது பூ சொல்லுது
பட்டு பூவை தொட்டுப் பார்க்க நெஞ்சில் ஆசை தோணுதே
தொட்டு பார்த்தால் பட்டு பூவின் தேகம் வாடி போகுமே
யார் சொன்னது பூ சொல்லுது

பட்டு பூவை தொட்டுப் பார்க்க நெஞ்சில் ஆசை தோணுதே
தொட்டு பார்த்தால் பட்டு பூவின் தேகம் வாடி போகுமே
யார் சொன்னது பூ சொல்லுது
பட்டு பூவை தொட்டுப் பார்க்க நெஞ்சில் ஆசை தோணுதே
தொட்டு பார்த்தால் பட்டு பூவின் தேகம் வாடி போகுமே
யார் சொன்னது பூ சொல்லுது

முந்தானை சோலைக்குள் செல்ல வேண்டும்
முல்லை பூ கோடி போல பின்ன வேண்டும்
மண நாள் பார்க்கணும் புதுப் பூ சூடணும்
அந்த நாள் வந்ததும் பசி நீ ஆரணும்
காற்றுக்கென்னடி வேலி
கழுத்தில் போடணும் தாலி
இங்கே ஏதடி நீதி என் கண்மணி

பட்டு பூவை தொட்டுப் பார்க்க நெஞ்சில் ஆசை தோணுதே
தொட்டு பார்த்தால் பட்டு பூவின் தேகம் வாடி போகுமே
யார் சொன்னது பூ சொல்லுது
பட்டு பூவை தொட்டுப் பார்க்க நெஞ்சில் ஆசை தோணுதே
தொட்டு பார்த்தால் பட்டு பூவின் தேகம் வாடி போகுமே
யார் சொன்னது பூ சொல்லுது

கள்ளூரும் முத்தங்கள் சிந்தும் நேரம்
கண்ணே என் கட்டில் நோய் கொஞ்சம் தீரும்
இந்த நீரோடயே இனி நீ ஆடத்தான்
அந்தி பொழுதானதும் கொஞ்சி நீராடத்தான்
கூந்தல் பாய் விரி கண்ணே
கொஞ்சம் காத்திரு கண்ணா
பொங்கும் வாலிபம் இங்கே வீணாவதா

பட்டு பூவை தொட்டுப் பார்க்க நெஞ்சில் ஆசை தோணுதே
தொட்டு பார்த்தால் பட்டு பூவின் தேகம் வாடி போகுமே
யார் சொன்னது பூ சொல்லுது
பட்டு பூவை தொட்டுப் பார்க்க நெஞ்சில் ஆசை தோணுதே
தொட்டு பார்த்தால் பட்டு பூவின் தேகம் வாடி போகுமே
யார் சொன்னது பூ சொல்லுது
லாலாலா பாபா பா ரபப்பா ரா ரா ரா ல
லா லல்லால லா லல்லால

பாடல் வரிகள் உதவி: நன்றி, தூள் டாட்.காம்

Wednesday, March 18, 2009

746 இந்த நிலவுக்கு வயதென்ன பதினாறா




நிலவுக்கு வயதென்ன பதினாறா இந்த அமர்க்களமான பழைய பாடல் கேட்கவே அசத்தலாக இருக்கும். ஏற்கெனவே இணையதளத்தில் பேசியிருக்கிறார்கள். ரொம்ப நாட்களாகவே பதிய வேண்டும் என்ற ஆசை இப்போது தான் நேரம் அமைந்திருக்கிறது. பாலுஜியின் குரலில் சரணங்கள் சரளமாக புகுந்து விளையாடும். கேளூங்க நானே ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் பதிவிற்க்காக நான்கு ஐந்து தடவை கேட்டேன்.

படம்: புதிய வாழ்க்கை
நடிகர்கள்: முத்துராமன், பாரதி
பாடியவர்கள்: பாலுஜி, ஸ்வர்னா??
இசை: கே.வி.மஹாதேவன்
இயக்குநர்: சி.வி.ராஜேந்திரன்
தயாரிப்பு:எஸ்.சூரியபிரகாஷ், எஸ்.ராஜன் ,ஆர்.ரங்கராஜன்
வருடம்:1971

Get this widget | Track details | eSnips Social DNA



ரா ரா ரா ஹே ஹே
ரு ல ல லா லா ஹூம் ஹூம் ஹே

இந்த நிலவுக்கு வயதென்ன பதினாறா
இது கால் கொண்டு நடக்கின்ற பாலாறா

உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா
என்னை கட்டி கொள்ள இது என்ன நள்ளிரவா

பூந்துகில் ஒரு பாதி பூங்குழல் ஒரு பாதி
மூடிய திருமேனி முக்கனி கொண்டாடும்

மூவகை கனி தேடி மன்னவன் வரும் போது
நால்வகை குணம் வந்து நெஞ்சில் நின்றாடும்

இந்த நிலவுக்கு வயதென்ன பதினாறா
இது கால் கொண்டு நடக்கின்ற பாலாறா

உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா
என்னை கட்டி கொள்ள இது என்ன நள்ளிரவா

பூமழை தூவிய பஞ்சணை மேவிய
பைங்கிளி போல் உன்னை அள்ள வேண்டும்

மாலை மயங்கிய வேலை தொடங்கிட
மந்திரம் யாவயும் சொல்ல வேண்டும்

இன்னும் இன்னும் சொல்ல சொல்ல
என்னென்னவோ எண்ணம் வந்து

சொல்லு சொல்லு என்று என்னை கெஞ்ச வேண்டும்
அந்த சுகம் என்னவென்று போக போக கண்டு கொண்டு
அள்ளி அள்ளி தந்த பின்பு என்ன வேண்டும்

நீயொரு கடலாட்டம் நான் ஒரு படகாட்டம்
நீந்தும் மனம் உண்டு நித்தமும் வெள்ளோட்டம்

நித்தமும் இது போலே முத்திரை பதித்தாலே
சித்திர கொடியின் நித்திரை என்னாகும்

இந்த நிலவுக்கு வயதென்ன பதினாறா
இது கால் கொண்டு நடக்கின்ற பாலாறா

உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா
என்னை கட்டி கொள்ள இது என்ன நள்ளிரவா

ஹா ஹா ஹா லா லா ஹூம் ஹூம் ஹே

தகவல் மற்றும் பாடல் வரிகள் உதவி: நன்றி, தூள் டாட் காம்

Tuesday, March 17, 2009

745 நீலக்குயிலே நீலக்குயிலே



வைகாசிப்பொறந்தாச்சி என்ற படம் பெயர் கேட்டவுடனே சட்டென அனைவருக்கும் வரும் பாடல் "தண்ணி கொடம் எடுத்து வந்தா தவிக்குது மனசு தவிக்குது” கேட்டவர் அனைவரின் உதடும் முணுமுணுக்கவைக்கும் பாட்ல். இதோ இந்த பாடலில் தன்னையும் அறியாமல் தாளம் போடவைக்கும் ரிதமிட்டாகாக பாலுஜி அசத்தியிருப்பார் மெட்டு அப்படி. இந்த வரிகளில் //உன்னப் பார்க்காம கண்ணு ரெண்டும் தூங்காது.. நீ பேசாட்டி என் மனசு தாங்காது ஹோய்// மேலும்.. // மார்கழி மாசத்து பூவு.. இனி மாலை யாகுமே
அது உன் தோளில் ஆடுமே.. புது மங்கல புன்னகை பொங்கிட.. உனக்கு குங்குமம் நானிடுவேன் பார்க்க ஊர்வலம் தான் வருவேன்// அவருக்கே உரிய பாணி. கேளூங்க ஹி..ஹி..ஹி.. உங்களூக்கும் நிச்சயம் உங்க மனசு தூங்காது.


பாடல்: நீலக்குயிலே.. நீலக்குயிலே
படம்: வைகாசிப்பொறந்தாச்சி
பாடியவர்: பாலுஜி, சித்ரா
நடிகர்கள்: ப்ரசாந்த், காவேரி

Get this widget | Track details | eSnips Social DNA


படம் : வைகாசிப்பொறந்தாச்சு
நடிகர்: பிரசாந்த்
பாடியவர்கள்: எஸ்.பி.பி, சித்ரா

நீலக்குயிலே நீலக்குயிலே
நெஞ்சுக்குள் என்ன குறை
சொல்லிப்புடு தாங்கல என் உசிரு

நீலக்குயிலே நீலக்குயிலே
நெஞ்சுக்குள் என்ன குறை
சொல்லிப்புடு தாங்கல என் உசிரு

உன்னப் பார்க்காம கண்ணு ரெண்டும் தூங்காது
நீ பேசாட்டி என் மனசு தாங்காது ஹோய்

நீலக்குயிலே நீலக்குயிலே
நெஞ்சுக்குள் என்ன குறை
சொல்லிப்புடு தாங்கல என் உசிரு

மார்கழி மாசத்து பூவு
இனி மாலை யாகுமே
அது உன் தோளில் ஆடுமே
புது மங்கல புன்னகை பொங்கிட
உனக்கு குங்குமம் நானிடுவேன்
ஊர் பார்க்க ஊர்வலம் தான் வருவேன்

அத்திமரம் பூத்திருச்சு தித்திக்குமா பேச்சுக்குள்ளே
கட்டி வச்சே ராசா உன்னை கன்னிப்பொன்னையே மூச்சுக்குள்ளே
இனி அமுதம் பொழியும் குமுதம் மலருமே ஹோய் ஹோய்

நீலக்குயிலே நீலக்குயிலே
நெஞ்சுக்குள் என்ன குறை
சொல்லிப்புடு தாங்கல என் உசிரு

உன்னப் பார்க்காம கண்ணு ரெண்டும் தூங்காது
நீ பேசாட்டி என் மனசு தாங்காது ஹோய்

நீலக்குயிலே நீலக்குயிலே
நெஞ்சுக்குள் என்ன குறை
சொல்லிப்புடு தாங்கல என் உசிரு

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆசை பிறந்தது
இதுவரை அடங்கி கிடந்தது
புது வாலிப சோலையில் வாசனை தேடி பாடி பறந்தது
அது உன்னை தேடி அடைந்தது

கொட்டி வச்ச முத்துசரம் நட்டு வச்ச நட்சத்திரம்
கட்டழகே கையில் அள்ளி கட்டிக்கவா பத்து தரம்
இந்த சந்தோச வீணையில் சங்கீதம் மீட்டிடவா ஹோய் ஹோய்

நீலக்குயிலே நீலக்குயிலே
நெஞ்சுக்குள் என்ன குறை
சொல்லிப்புடு தாங்கல என் உசிரு

நீலக்குயிலே நீலக்குயிலே
நெஞ்சுக்குள் என்ன குறை
சொல்லிப்புடு தாங்கல என் உசிரு

உன்னப் பார்க்காம கண்ணு ரெண்டும் தூங்காது

நீ பேசாட்டி என் மனசு தாங்காது ஹோய்

நீலக்குயிலே நீலக்குயிலே
நெஞ்சுக்குள் என்ன குறை

சொல்லிப்புடு தாங்கல என் உசிரு

744 கிச்சிலி சம்பா கொட்டி எடுத்தேன்



அடெங்கப்பா! இந்த பாடலின் பல்லவியை கேளூங்கள் கேட்டுட்டே இருக்கலாம். ஆமாங்க பல்லவியெ அமர்க்களமாக கிச்சடியும், அதற்க்கு பச்சடியும் பன்னியிருப்பார்கள் மன்னிக்கவும் கண்ட்ரோல் பன்னமுடியலங்க. ஹோட்டலில் போய் ஒரு வெஜிடேபில் கிச்சடி சாப்பிடனும். அந்த உனர்வை ஏற்படுத்திடுச்சு இந்த பாடல். நீங்க? பாட்டு கிச்சடி போலவே சுவை அருமை ஆணால், அன்பு உள்ளங்களே இந்த பாடல் பல நாட்களாக என்னிடம் இருக்கிறது. எந்த படம் இணையத்தில் பல கோனங்களில் தேடி படத்தகவகல்கள் கிடைக்கவில்லை. படம் பெயர் ஊர்மரியாதை என்று வருகிறது. நடிகர் சரத்குமார், ராமாராஜன் என்று குழம்பியிருகிறார்கள் மன்னைக்கவும் குழப்பிவிட்டார்கள் இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார் என்று தகவல்களும் சேர்ந்துகொண்டது என்றெல்லாம் இணையதளங்கள் தருகின்றன. எனக்கு திருப்தியாக இல்லை அழகான இனிமையான கிராம மெட்டில் பாடலை பதிய எத்தனை நாள் தான் காத்திருப்பது? நமது இசையன்பர்களான ஜிரா, பிரபா சார் இருக்கும் போது என்ன கவலை தகவல்களை தேடிப்பிடித்த் கிச்சடி பன்னிடமாட்டர்களா கிச்சடி? என்ன? நீங்களூம் ஒரு பிடி பிடிங்க.

Get this widget | Track details | eSnips Social DNA


கிச்சிலி சம்பா கொட்டி எடுத்தேன் ஏஏஏஏ
மொச்சக் குழம்பு வெச்சு எடுத்தேன்
மாமாவே உனக்காகதான்

கிச்சிலி சம்பா கொட்டி எடுத்தேன் ஏஏஏஏ
மொச்சக் குழம்பு வெச்சு எடுத்தேன்
மாமாவே உனக்காகதான்

உச்சிமலைக் காட்டுல உச்சந்தலை வேர்க்குது
மச்சமுள்ள மாமனே மல்லுக்கட்டி பார்க்குது
பச்சப்புள்ள மனசு தாங்கல ஹோஓஓஓ
பந்தியவச்சு பசிய தீக்கல

கிச்சிலி சம்பா கொட்டி எடுத்தேன் ஏஏஏஏ
மொச்சக் குழம்பு வெச்சு எடுத்தேன்
ஆமாடி அதுக்காகத் தான் ம்ம் ஹஹஹா

உச்சிமலைக் காட்டுல உச்சந்தலை வேர்க்குது
மச்சமுள்ள பூவத்தான் மல்லுக்கட்டப் பார்க்குது
பக்கம் வந்து புரட்டிப்பார்க்கவா ஹோஓஓஓ
பந்தியவச்சு பசிய தீர்க்கவா

மாங்கொழுந்தே பூங்கரும்பே மரிக்கொழுந்து நாத்தே
தாங்கிக்கடி தழுவிக்கடி தாழம்பூவு காத்தே
மாங்கொழுந்தே பூங்கரும்பே மரிக்கொழுந்து நாத்தே
தாங்கிக்கடி தழுவிக்கடி தாழம்பூவு காத்தே

ஆத்திரத்தை தொட்டுப்புட்டேன்
பாத்திரத்தை விட்டுபுட்டேன்
ஆம்பளையை கிள்ளிப்புட்டேன்
வீம்புபன்ன சொல்லிப்பூட்டேன்
அரைக்காத நீரு இது இளம்பஞ்சு தேரு
உருக்காத தங்கம் இது உனக்காக தங்கும்

வெத்தலய நான் கிள்ளிக்கவா
மத்ததெல்லாம் மெதுவா சொல்லிக்கவா

கிச்சிலி சம்பா கொட்டி எடுத்தேன்
மொச்சக் குழம்பு வெச்சு எடுத்தேன்
மாமாவே உனக்காகதான்

மேலமுட்டி பாய்ஞ்சுபுட்ட சிங்கக்குட்டி நீ தான்
சேர்த்தணைக்க பார்த்திருக்கும் தங்கக்கட்டி நான் தான்
மேலமுட்டி பாய்ஞ்சுபுட்ட சிங்கக்குட்டி நீ தான்
சேர்த்தணைக்க பார்த்திருக்கும் தங்கக்கட்டி நான் தான்

ஆத்தங்கரை முல்லைமொட்டு பூத்திருச்சு வெட்கம்விட்டு
ஆசையில தொட்டுபுட்டேன் நெஞ்சுக்குள்ளே ஜல்லிக்கட்டு
பிடிவாதமானேன் ஒரு கடிவாளம் போட்டேன்
மலைநாட்டு தேனே உன்னை மடிமேலே சாய்ச்சேன்

சொக்குப்பொடி ஒன்ன வச்சுப்புட்டேன்
சொக்கி சொக்கி அதுல சிக்கிக்கிட்டேன்

கிச்சிலி சம்பா கொட்டி எடுத்தேன் ஏஏஏஏ
மொச்சக் குழம்பு வெச்சு எடுத்தேன்
ஆமாடி அதுக்காகத் தான் ம்ம் ஹஹஹா

உச்சிமலைக் காட்டுல உச்சந்தலை வேர்க்குது
மச்சமுள்ள மாமனே மல்லுக்கட்டி பார்க்குது
பச்சப்புள்ள மனசு தாங்கல ஹோஓஓஓ
பந்தியவச்சு பசிய தீக்கல

பக்கம் வந்து புரட்டிப்பார்க்கவா ஹோஓஓஓ
பந்தியவச்சு பசிய தீர்க்கவா

கிச்சிலி சம்பா
ஆஹா
கொட்டி எடுத்தேன்
ஒஹோ
மொச்சக் குழம்பு
ஆஹா
வெச்சு எடுத்தேன்
ஓஹோ
மாமாவே உனக்காகதான்

Friday, March 13, 2009

743 நான் பேச வந்தேன்



படம் பெயர் பாலூட்டி வளர்த்தகிளி இருக்கட்டும். ஆனால் பாலுஜி குரலும் ஜானகியம்மா குரலும் ஒன்றோடு ஒன்று பாடல் வரிகளில் நெஞ்சில் பாலை வார்ப்பது போல் மெலோடி ராசய்யா மெட்டில் மெருகேற்றுகிறது. எத்தனை தடவை கேட்டாலும் தெவிட்டாத பாடல். மீண்டும் கேட்டு மகிழுங்கள்.

படம்: பாலூட்டி வளர்த்தகிளி
பாடகர்: எஸ்.பி.பி, எஸ்.ஜானகி
இசை; இளையராஜா

Get this widget | Track details | eSnips Social DNA


நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
திருவாய்மொழி திருவாசகம்
நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
உன் வாய்மொழி மணிவாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

ஏழிசை பாடும் இமைகள் இரண்டும்
படபட படபட படவென வரும் பாவங்கள்
ஆலிலை மீது தழுவிடும் காற்று
சலசல சலசல சலவென வரும் கீதங்கள்
குலமகள் நாணம் உடன் வரும் போது
மௌனமே இடைதான் தூது
ஒரு கிளி ஊமை...ஒரு கிளி பேதை
இடையில் தீராத போதை...ஹா

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

கார்குழல் மேகம் மூடிய நெஞ்சில்
கலகல கல கலவென வரும் எண்ணங்கள்
ஓவியம் தீட்டி காட்டிடும் கன்னம்
பளபள பளபள பளவென வரும் கிண்ணங்கள்
சொல் என கண்ணும்...நில் என நெஞ்சும்
சொல் என கண்ணும்...நில் என நெஞ்சும்
சொல்வதே பெண்ணின் தொல்லை
சிறுகதை ஓர் நாள் தொடர்கதை ஆனால்
அதுதான் ஆனந்த எல்லை

நான் பேச வந்தேன்...ஹா
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை...ஆ
உன் வாய்மொழி மணிவாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

742 இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ



இந்த பாடலைப்பற்றிய ஒரு ஸ்வாரசியமான விளக்கமும் போட்டியும் வாசகர்களின் பதிலகளூம் 2005 லேயே மரவண்டு பதிவில் காலாச்சிருக்காங்க இதையே என் விளக்கமாகவும் படிச்சிடுங்க (ஹி..ஹி.. சோம்பல் தான் வேறு எதுவும் இல்லைங்க..)

படம்:தாம்பத்யம் ஒரு சங்கீதம்
பாடகர்ள் எஸ்.பி.பி
நடிகர்: மோகன்
பாடாலாசிரியர்ள் வாலி

Get this widget | Track details | eSnips Social DNA


இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
எந்தன் கைகளினாலே கொய்யாப்பூ

இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யா பூ
எந்தன் கைகளினாலே கொய்யாப்பூ

இந்த வண்ணமகள் விழிகள் எனும் வேலை
கண்டு வர்ணணைகள் செய்வது என் வேலை
இந்த வண்ணமகள் விழிகள் எனும் வேலை
கண்டு வர்ணணைகள் செய்வது என் வேலை

தென்றல் மெல்ல மெல்ல நீந்துகின்ற மாலை
இவள் மார்ப்பினில் நான் ஏந்துகின்ற மாளை

இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
எந்தன் கைகளினாலே கொய்யாப்பூ

அந்த காமன் விடும் மலர்கனைகள் அஞ்சும்
இவள் கிட்ட நின்றால் பாய்வதற்க்கு அஞ்சும்
அந்த காமன் விடும் மலர்கனைகள் அஞ்சும்ம்ம்ம்
இவள் கிட்ட நின்றால் பாய்வதற்க்கு அஞ்சும்

இந்த கால்கள் மெல்ல உறவுகளை நாடி
கொஞ்சம் துடிதுடிக்கும் காதலனை நாடி

இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ

எந்தன் உள்ளம் எனும் சின்னஞ்சிறு பூவை
இவள் கிள்ளி கிள்ளி பறித்துக்கொண்டப் பூவை
கை வில் அதனை வளைத்திருக்கும் நாணும்
இந்த மெல்லிதழால் புருவம் கொண்டாள் நாணும்

இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
எந்தன் கைகளினாலே கொய்யாப்பூ

Monday, March 09, 2009

741 ஓ ராகினி என் உயிர் நீயடி



இந்த பாடலின் பல்லவியில் ஏற்கெனவே நமது வற்றாயிருப்பு காரர் ஒரு பாடல் பதிந்துள்ளார். இந்த பாடல் பதிவதற்க்கு முன் தகவல் தேடும் போது கொஞ்சம் மலங்க மலங்க விழித்தேன் ஏற்கெனவே தல போட்டுட்டாரே.. என்று அப்புறம் பாடல் வரிகள் பார்த்தவுடன் அடடே அது இதுவல்ல என்று ஆசுவாசபடுத்திக்கொண்டேன். இந்த பதிவு பாடல் ஒரே சோகம் மயம் தான் போங்கள். அத்வும் இந்த வரிகளில்.. ஜூஸ்ஆக மனுசன் ரொம்பவும் தான் பிழியிறார்..

//பூக்களின் மகளே புன்னகை நிலவே
ஏன் இந்த முடிவெடுத்தாய்
ஓவியப்பெண்ணே உயிர்விடும் முன்னே
சொல்லடி என்னை விலைதான்
மாலை சூடும் வேளை
நீ மலரோடு மலராக இன்று
சாவோடு வழி சொல்ல் அமற்ந்தாய்
எங்கே சென்றாய் எங்கே நீயே
அங்கே வரும், என் ஆவியே//

படம் மருமகன் அதே தான் என்று நான் நினைக்கிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும். மேலும் தகவல்கள் யாரவது தரலாமே?...?

இதோ அவரின் பதிவு அமுக்குங்கள் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA


ஓ ராகினி என் உயிர் நீயடி
நீயில்லையோ நான் ஏனடி
உயிரே போனபின் தேகமே வீணடி
நான் வாழ கொண்டு வந்தேன்
நீ சாவை வாங்கிக் கொண்டாய் நியாயாமா

ஓ ராகினி என் உயிர் நீயடி
நீயில்லையோ நான் ஏனடி

பூக்களின் மகளே புன்னகை நிலவே
ஏன் இந்த முடிவெடுத்தாய்
ஓவியப்பெண்ணே உயிர்விடும் முன்னே
சொல்லடி என்னை விலைதான்
மாலை சூடும் வேளை
நீ மலரோடு மலராக இன்று
சாவோடு வழி சொல்ல் அமற்ந்தாய்
எங்கே சென்றாய் எங்கே நீயே
அங்கே வரும், என் ஆவியே

ஓ ராகினி என் உயிர் நீயடி
நீயில்லையோ நான் ஏனடி
உயிரே போனபின் தேகமே வீணடி
நான் வாழ கொண்டு வந்தேன்
நீ சாவை வாஞ்கிக் கொண்டாய் நியாயாமா

ஓ ராகினி என் உயிர் நீயடி
நீயில்லையோ நான் ஏனடி

740 நடப்பது சுகமென நடத்து




இசையன்பர்களே இதோ அப்போதோ ஏழிசை வேந்தன் டி.எம்.எஸ் அன்ணாவும் தேன்குரல் தென்றல் பாலுஜியும் எப்படி போட்டி போட்டுக்கொண்டு பாடுகிறார்கள் கேட்டு மகிழுங்கள். ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களா என்ன? டி.எம்.எஸ் அண்ணா சுருதிக்கு எப்படி எம்பி எம்பி எட்டி எட்டி பிடிக்க முயற்சி செய்கிறார் என்று கேளுங்கள். இந்த பாடலில் ஹிட் பாடல் வகையில் இல்லை என்று நினைக்கிறேன். அதனால் என்ன நாம் இப்போது ஹிட் செய்துவிடுவோம்ல பாட்டின் காட்சியமைப்பு சுத்தமாக மறந்து விட்டது. சிவாஜி கனேசன் மற்றும் நினைவுக்கு வருகிறார் நடிகர் சிவக்குமார் அவர்களூம் நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அமர்க்களமான பாடல்.

படம்: மூன்று தெய்வங்கள்
பாடியவர்கள்:டி.எம்.எஸ், எஸ்.பி.பி
நடிகர்கள்: சிவாஜிகனேசன், சந்திரகலா
இசைள: எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்குநர்: தத்தா மிராசி
தயாரிப்பாளர்: கே.ஆர்.ஸ்ரீனிவாசன், என்.நாகசுப்ரமணீயம்
வருடம்:14.08.1971

Get this widget | Track details | eSnips Social DNA


டி.எம்.எஸ்:
நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

எஸ்.பி.பி:
நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

டி.எம்.எஸ்:
போதாது நீ கண்ட ராஜாங்கம்

எஸ்.பி.பி:
பேசாதே போலி வேதாந்தம்
பாராதே வெறும் பஞ்சாங்கம்

டி.எம்.எஸ்:
உனக்கொரு வழக்கை அமைத்து எடுத்து நடத்து

எஸ்.பி.பி:
சொல்லதே இன்பத்தை சொல்லாதே
நாம் போகும் போது நில்லாதே

டி.எம்.எஸ்:
சொல்லாதே துன்பத்தை சொல்லாதே
பயணம் போகும் போது நில்லாதே
நான் என்று பெயர் சொல்லி நடைபோடு

டி.எம்.எஸ், எஸ்.பி.பி:
வேறென்ன கேட்போரை எடை போடு

டி.எம்.எஸ்:
நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து

எஸ்.பி.பி
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

டி.எம்.எஸ்:
கல்யாணம் பொய் சொல்லி கல்யாணம்

எஸ்.பி.பி:
பெண் வேண்டும் வீட்டுக்கு பொன் வேண்டும்
கண் போடு மெல்ல கை போடு

டி.எம்.எஸ்:
சுகம் ஒன்று முடிந்திய எத்வும் வழியும் இதுவும் சரியே

எஸ்.பி.பி:
அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையை சேர்க்க வேண்டும் பெண்னோடு

டி.எம்.எஸ்:
அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையை சேர்க்க வேண்டும் பெண்னோடு
செல்வங்கள் கைமாறி உருண்டோடும்

டி.எம்.எஸ், எஸ்.பி.பி:
உள்ளங்கள் இடம் மாறி விளையாடும்

நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

Saturday, March 07, 2009

739 அழகே உன் பெயர் தானோ




அழகே உன் பெயர் தானோ ஆமாஙக பல்லவியே அமர்க்களமாக இருக்கிறது. பாடல் சரனங்கள் கேட்பதற்க்கு அமர்க்களமாக இருக்கும். கேளுங்கள் சந்தோசமாக இருங்கள். இந்த் படத்தின் மேலும் தகவல்கள் தெரிந்தால் சொல்லலாமே?


பாடல்: அழகே உன் பெய தானோ
ப்டம்: இறைவன் இருக்கின்றான்
நடிப்பு: ஜெய்சங்கர், ஜெயா
இயக்குநர்: எச்.எஸ்.வெணு
இசை: சங்கர் கனேஷ்
தயாரிப்பாளர்: சோமு, மஹாகனபதி பிக்சர்ஸ்

Get this widget | Track details | eSnips Social DNA


அழகே உன் பெயர் தானோ
அமுதே உன் மொழி தானோ
அழகே உன் பெயர் தானோ
அமுதே உன் மொழி தானோ

நடந்தால் சிந்துக் கவியோ
நடந்தால் சிந்துக் கவியோ
நீ அருந்தேன் தந்த சுவையோஓஓ

தலைவா என்றது நெஞம்
தனியே நின்றது கொஞ்சம்
தலைவா என்றது நெஞம்
தனியே நின்றது கொஞ்சம்
இது தான் பெண்ணின் மனசோ
இது தான் பெண்ணின் மனசோஓஓ
இதில் இயற்க்கை தந்த குணமோஓஓ

அழகே உன் பெயர் தானோ

பொன் பார்த்து மயங்கும்
உன் மேனி அழகை
கண்டாலும் போதை தரும்

என் கையோடு குழுங்கும்
சங்கீத வளையல்
ரீங்காரம் பாடி வரும்

கம்பன் எங்கு இருந்தான்
அவன் உன்னை அறிந்தான்

மனம் என்னென்ன பாட நினைக்கும்
அதை எங்கெங்கு பாட அழைக்கும்

தலைவா என்றது நெஞம்
தனியே நின்றது கொஞ்சம்

அழகே உன் பெயர் தானோ

நில் என்று நிறுத்தி உன்னை
சில் என்று தழுவி பாடும் ராகமும் என்ன

புன்னகை இதழ் விரித்து
மல்லிகை சரம் தொடுத்து
பார்த்தால் கோலங்கள் என்ன

மல்லிப்பூ உடலோ அன்னத்தின் சிறகோ

பிள்ளைப்போல் மழலை பேசுவதோ

அழகே உன் பெயர் தானோ
அமுதே உன் மொழி தானோ

Tuesday, March 03, 2009

738 தென்றலே தென்றலே தென்பொதிகை



பாடலை கேட்டால் டப்பிங் பாடல் மெட்டு தான் என்று தலையில் அடித்து சொல்லிடுவார்கள். பாடல் இறுதியில் சில வரிகள் காணாம போயிருக்கும் கரெக்ட்டான ஒலிக்கோப்பு கிடைத்ததும் மாற்றிவிடுகிறேன். அதுக்குள்ளே என்ன அவசரமோ? என்று இந்த தளத்தின் தல முணுமுணுப்பது கேட்குது. பாடலில் பாலுஜியும் ஜானகியம்மாவும் அமர்க்களமாக பாடியிருப்பர்கள். கேட்டுதான் பாருங்களேன்.

படம்: நாட்டுக்கு ஒரு நல்லவன்
பாடியவர்கள்: பாலுஜி, எஸ்.ஜானகியம்மா

Get this widget | Track details | eSnips Social DNA


தென்றலே தென்றலே தென்பொதிகை தென்றலே
நெஞ்சிலே நெஞ்சிலே பொங்குதம்மா காதலே

வாலிப நெஞ்சங்கள் முத்தம் கொஞ்சவே
துடிக்கிறதே துடிக்கிறதே ஒரு பறவை

வாவென சொந்தங்கள் நித்தம் சொல்லவே
அழைக்கிறதே அழைக்கிறதே பருவங்கள்

தென்றலே தென்றலே தென்பொதிகை தென்றலே
நெஞ்சிலே நெஞ்சிலே பொங்குதம்மா காதலே

சிரிக்குமா.. இனிக்குமா..இதயம் இனிக்குமா தொடாமலே

உறங்குமா விழிகளே உனது மூச்சு தான் படாமலே

பறக்குது மனம்

தவிக்குது தினம்

வா தென்றலே

வா தென்றலே

தேன்மழை தேன்மழை வானத்திலே தேன்மழை
பூமழை பூமழை தேகத்திலே பூமழை

தூங்கிய மல்லிகை மின்னம் பட்டதும்
விரிகிறதே விரிகிறதே விரிகிறதே

ஏங்கிய உள்ளங்கள் ஏக்கம் தீரவே
பொழிகிறதே பொழிகிறதே பொழிகிறதே

தேன்மழை தேன்மழை வானத்திலே தேன்மழை
பூமழை பூமழை தேகத்திலே பூமழை

சிரிக்குமா மலர்களே அமுத மழைத்துளி விழாமலே

மனக்குமா தேகமே புதிய சுகங்களை பெறாமலே

சின்னஞ்சிறு கொடி

சிலிர்த்திடும் படி

வாலாட்டுதே

நீராட்டுதே

பூவுடல் இரண்டுமே வெள்ளி பனியில்
கரைகிறதே கரைகிறதே கரைகிறதே

போர்வை போலவே ஒட்டிக்கொள்ளவே
பூவுடலே நனைகிறதே நனைகிறதே

மாட்டிக்கிட்டேன் தனியே

இளமையே ஏங்குதே புதிய உறவுகள் கொண்டாடவே

இனியுமே மயக்கமே இரண்டு மனங்களூம் ஒன்றாகவே

விழுந்தது பனி

கனிந்தது கனி

வா பொன்மணி

வா வெண்பனி

பனியே பனியே பக்கமெல்லாம் பனியே
தனியே தனியே மாட்டிக்கிட்டேன் தனியே

Monday, March 02, 2009

737 துடிக்கிற மனசு சொன்னா கேட்காது



மனுசன் இப்படியெல்லாம் பாடுறாரே? இந்த கில்பான்ஸ் பாட்டெல்லாம் எப்போ பாடினார் என்று யோசிக்க யோசிக்க இப்படியும் பாடியிருக்கிறாரா? என்று பாடல்களை கேட்க கேட்க சந்தோசத்தில் மனசு துடிக்குது தான். என்ன பன்றதுங்க படத்தை பார்க்கவில்லையே பாடலையாவது கேட்போம். படத்தின் தகவல்கள் யாருக்காவது தெரிந்தால் சொல்லலாமே?

படம்: மலரும் நினைவுகள்
பாடியவர்கள்: பாலுஜி, எஸ்.ஜானகியம்மா
இயக்குநர்கள்: எஸ்.கிருஷ்னன், பஞ்சு

Get this widget | Track details | eSnips Social DNA


துடிக்கிற மனசு சொன்னா கேட்காது
துள்ளூற வயசு ஏதும் பார்க்காது
தொட்டு தொட்டு புடிப்போம் வா
கட்டில் இல்லே மெத்தை இல்லே வெட்டவெளி இருக்கு
வெட்கம் விட்டு பக்கம் வந்து இஷ்டம் போல நெருங்கு

துடிக்கிற மனசு சொன்னா கேட்காது
துள்ளூற வயசு ஏதும் பார்க்காது
தொட்டு தொட்டு புடிப்போம் வா
கட்டில் இல்லே மெத்தை இல்லே வெட்டவெளி இருக்கு
வெட்கம் விட்டு பக்கம் வந்து இஷ்டம் போல நெருங்கு

பார்த்தா பசிக்குது சேர்த்தா ருசிக்குது
கேட்டா இனிக்குது
பூவா சிரிக்குது பொன்னா விரிக்குதும்மா
பார்த்தா பசிக்குது சேர்த்தா ருசிக்குது
கேட்டா இனிக்குது
பூவா சிரிக்குது பொன்னா விரிக்குதும்மா

ஏதேதோ வரும் உன் நெஞ்சோடு
என் நெஞ்சம் கலந்தது

இரு உடலும் இரு மனதும்
ஒரு நினைவில் ஆடும்

துடிக்கிற மனசு சொன்னா கேட்காது
துள்ளூற வயசு ஏதும் பார்க்காது
தொட்டு தொட்டு புடிப்போம் வா
கட்டில் இல்லே மெத்தை இல்லே வெட்டவெளி இருக்கு
வெட்கம் விட்டு பக்கம் வந்து இஷ்டம் போல நெருங்கு

ஆடை கலைந்தது மேடை திறந்தது ஜாடை பிறந்தது
கூடும் சுகங்களூம் வண்டும் அழைக்குது அங்கே

ஆடை கலைந்தது மேடை திறந்தது ஜாடை பிறந்தது
கூடும் சுகங்களூம் வண்டும் அழைக்குது அங்கே

கேட்டாலே பெற நான் வந்தேனே
தூங்காதே சுகம் தானே

தினம் தினம் புது சுகம் தொடர்ந்துவரும் இங்கே

துடிக்கிற மனசு சொன்னா கேட்காது
துள்ளூற வயசு ஏதும் பார்க்காது
தொட்டு தொட்டு புடிப்போம் வா
கட்டில் இல்லே மெத்தை இல்லே வெட்டவெளி இருக்கு
வெட்கம் விட்டு பக்கம் வந்து இஷ்டம் போல நெருங்கு

கட்டில் இல்லே மெத்தை இல்லே வெட்டவெளி இருக்கு
வெட்கம் விட்டு பக்கம் வந்து இஷ்டம் போல நெருங்கு

கட்டில் இல்லே மெத்தை இல்லே வெட்டவெளி இருக்கு
வெட்கம் விட்டு பக்கம் வந்து இஷ்டம் போல நெருங்கு

Followers

பகிர்க