
//தழுவி தழுவி வரும் அருவி குளிரு..என்ன தந்தனத்தம் போடச்சொல்லுதே..ஆஹா தந்தனத்தம் போடச்சொல்லுதே..அருகில் அருகில் வந்து உருகி உருகி..நின்னு சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே..ஓஹோ சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே..மருதானி நிறம் போலே மலர்ந்த சிவந்த முகமே..நான் மறுநாளூம் இது போலே..மனது கலந்து இருக்க சுகம் ஒன்று வருமே// பாடலாசிரியர் யார் என்று தெரியவில்லை பல்லவி மற்றும் அனுபல்லவியும் சேர்த்து பாடலாசிரியர் அனுபவிச்சு எழுதியிருக்கிறார் போல ஊட்டி அல்லது கொடைக்கானல் சென்று ரூம் போட்டு எழுதியிருப்பாரோ? அமர்க்களம் போங்கள் அதுவும் பாலுஜியின் குரலில் சொல்லவும் வேண்டுமோ. கேட்டு அனுபவியுங்கள் அன்பர்களே...
படம்:ஒயிலாட்டம்
பாடியவர்கள்: டாக்டர்.எஸ்.பி.பி, டாக்டர்.எஸ்.ஜானகி
இசை:தேவா
இயக்குநர்:ஆர்.சுந்தரராஜன்
தழுவி தழுவி வரும் அருவி குளிரு
என்ன தந்தனத்தம் போடச்சொல்லுதே
ஆஹா தந்தனத்தம் போடச்சொல்லுதே
அருகில் அருகில் வந்து உருகி உருகி
நின்னு சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே
ஓஹோ சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே
மருதானி நிறம் போலே மலர்ந்த சிவந்த முகமே
நான் மறுநாளூம் இது போலே
மனது கலந்து இருக்க சுகம் ஒன்று வருமே
தழுவி தழுவி வரும் அருவி குளிரு
என்ன தந்தனத்தம் போடச்சொல்லுதே
ஆஹா தந்தனத்தம் போடச்சொல்லுதே
அருகில் அருகில் வந்து உருகி உருகி
நின்னு சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே
ஓஹோ சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே
அந்திச் செவ்வானம் மஞ்சள் செந்தூர ஆடை போர்த்துதே
ஆடை கொண்டாடும் பாவை நெஞ்சுக்குள் ஆசை வேர்க்குதே
அந்திச் செவ்வானம் மஞ்சள் செந்தூர ஆடை போர்த்துதே
ஆடை கொண்டாடும் பாவை நெஞ்சுக்குள் ஆசை வேர்க்குதே
தொட்டு தொட்டு கேக்குமே சொர்க்கம் எட்டிப் பார்க்குமே
தொட்டு தொட்டு கேக்குமே சொர்க்கம் எட்டிப் பார்க்குமே
தாகம் கொண்ட மேகமே பாசமழை தூவுமே
தழுவி தழுவி வரும் அருவி குளிரு
என்ன தந்தனத்தம் போடச்சொல்லுதே
ஆஹா தந்தனத்தம் போடச்சொல்லுதே
அருகில் அருகில் வந்து உருகி உருகி
நின்னு சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே
ஓஹோ சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே
ஹேய்.. ஹெய் ஹெய்..
ஹேய்.. ஹெய் ஹெய்..
கண்ணில் சந்தோசம் மின்னல் உண்டாகும் காலம் வந்ததே
பன்னீர் செண்டாக பொன்மான் நெஞ்சுக்குள் தாகம் என்றதே
ஆஆஆஆ
கண்ணில் சந்தோசம் மின்னல் உண்டாகும் காலம் வந்ததே
பன்னீர் செண்டாக பொன்மான் நெஞ்சுக்குள் தாகம் என்றதே
அந்திப்பகல் யாவுமே சொந்தம் இனி பேசுமே
அந்திப்பகல் யாவுமே சொந்தம் இனி பேசுமே
சென்பகப்பூ வாசமே இன்பம் அள்ளிப்பூசுமே
தழுவி தழுவி வரும் அருவி குளிரு
என்ன தந்தனத்தம் போடச்சொல்லுதே
ஆஹா தந்தனத்தம் போடச்சொல்லுதே ஹஹஹஹ்
அருகில் அருகில் வந்து உருகி உருகி அஹஹ
நின்னு சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே
ஓஹோ சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே
மருதானி நிறம் போலே மலர்ந்த சிவந்த முகமே
நான் மறுநாளூம் இது போலே
மனது கலந்து இருக்க சுகம் ஒன்று வருமே
தழுவி தழுவி வரும் அருவி குளிரு
என்ன தந்தனத்தம் போடச்சொல்லுதே
ஆஹா தந்தனத்தம் போடச்சொல்லுதே ஹஹஹஹ்
அருகில் அருகில் வந்து உருகி உருகி அஹஹ
நின்னு சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே
ஓஹோ சிட்டு ஒன்னு தொட்டுச் செல்லுதே