//திறவாய் நீ கன்னே திறவாய் நீ.. ஆஆஆஆ எதை...? ஹெ.. திறவாய் நீ கதவை திறவாய் நீ.. திறவாய் நீ கன்னே திறவாய் நீ.. திருப்பதி கொடையே என் திருத்தனி மலையே

திருப்பதி கொடையே//

இந்த கலக்கலான பாடலை ரொம்ப நாள் முன்னாடியே கோவை கோபாலகிருஷ்னன் சார் விரும்பி கேட்ட பாடல் அவருடன் நாமும் கேட்டு மகிழ்வோம்.

..ஒரப்பு சட்டினியே வா..வா..வா.. உன் உதட்ட உரசிக்க தா..தா..தா.. கிச்சலி சம்பாச் சோறு.. என் நெத்திலி கருவாடு.. கிச்சலி சம்பாச் சோறு.. என் நெத்திலி கருவாடு

உருளைக்கிழங்கு குருமா.. உன்னைப்போல வருமா..

//உந்தன் கண்களில் சூரியன் சந்திரன் உள்ளது.. அந்த கண்களை மூடினால் என்ன தான் செய்வது.. கூந்தல் என்னும் கூரைக்குள்ளே .. சேர்ந்து வாழ வேண்டும் பெண்ணே

கூந்தல் என்னும் கூரைக்குள்ளே .. சேர்ந்து வாழ வேண்டும் பெண்ணே.. காதல் என்னும் சண்டை இன்று பற்ற கூடுமா..

2

படம்: வாட்ச்மேன் வடிவேல்

பாடகர்:பாலு, சித்ரா

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ

கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ

இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ

உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ

பெண்ணெல்லாம் பெண்ணல்ல

இங்கு யாருமில்லை உன்னை வெல்ல

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ

கன்ன

//கார்கால மேகம் ஒன்று.. கண் மீது தேங்கி நின்று.. எழுதுதுதேஏஏஏஏஏஏஏஏஏ.. கண்ணீரில் கவிதை இன்று//

இனிமையான சோகப்பாடல் இந்த மழைக்காலத்திலும் நம் கண்களிலும் கொட்டுதே கண்ணீர் மழை. கேட்டு மகிழுங்கள்.

படம்:சுவர் இல்லாத சித்திரங்கள்

பாடியவர்கள்: டாக்டர்.எஸ்.பி.பி.

இந்த பாடலுக்காகவே பார்க்க வேண்டும் என்று காத்திருந்தேன். என் துரதிர்ஷ்டம் இந்த படம் வந்த வேகத்துலயே பொட்டிக்கு போய்டிச்சு ஆகையால் எதுவுமே எழுதமுடியவில்லை. கலக்கலான பாட்டை கேட்டு மகிழுங்கள்.

//பெண்ணுக்கு இங்கே மீசை இல்லை.. புலி புல்லை தின்பதில்லை.. அம்பு ஆட்டம் போலே நம்ம வாழ்வு.. மேடு பள்ளம் போல இங்கே ஏற்ற தாழ்வு.. போடு போடு சேர்த்திடும் சோறு தானே வயித்துக்கு..

//அரசாணி அல்லியம்மா அர்ஜுனன் மேல் ஆத்திரமா.. ஆண் வாட வேண்டான்னா ஆசையும் விடுமா.. அரசாணி அல்லியம்மா அர்ஜுனன் மேல் ஆத்திரமா.. ஆண் வாட வேண்டான்னா ஆசையும் விடுமா .. இந்தா புள்ளே நெஞ்சுக்குள்ளே நேசம் இருக்குது நேரம் கடக்குது..

//அதிகாலை நான் பாடும் பூபாளமே.. அது கேட்டு உன் நெஞ்சம் சுதி போடுமே.. சுகம் ராகம் தினம் பாடும்.. செவிக்கூட தேனாகா பாயும்// பாடல் பல்லவியைப் போலேயே அமலா படமும். இந்த பாடல் சரணங்களில் சறுக்கி விழாத இதயங்களும் உண்டோ?? அமர்க்க்ளமான மெட்டு... கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

//வெள்ளி கொழுசு கட்டி.. தந்தன தந்தன தந்தன தந்தன.. துள்ளி நடக்கும் சுட்டி.. தந்தன தந்தன தந்தன தந்தன.. வெள்ளி கொழுசு கட்டி.. துள்ளி நடக்கும் சுட்டி.. விடிகாலை பனிபோல வந்த என் தங்ககட்டி.//

படம்: தூதுபோ செல்லக்கிளியே

இசை:தேனிசை தென்றல் தேவா

பாடலாசிரியர்: காளிதாஸ்

ஏனோ என்னை அழைக்களானாய் மடமானே..

//நாத்து நட போகையிலே ஆத்தங்கரை ஓரம் நின்னு..

//மாலை நேரம் தேவன் போட்ட கோலம் என்னம்மா.. மாறன் வந்து நெஞ்சில் போட்ட தாளம் என்னம்மா.. அதுதானே இன்ப ராகம்..

பெண்கள் படத்தில் இந்த இனிமையான பாடல் வருகிறது இப்படத்தின் தகவல்களை தேடிப் பிடித்து ஒலிக்கோப்புடன் அனுப்பி வைத்த திரு.கோபாலகிருஷ்னன் சார் அவர்களூக்கு பாலுஜி பிரியர்கள் சார்பாக நன்றி. இதோ அவருடன் நாமும் சேர்ந்து கேட்டு மகிழ்வோம்.

3

//அழகான பெண்கள் ஏசும் போதும் இன்பம்.. அடிக்கின்ற போதோ கோடிக்கோடி இன்பம்

பெண்ணே என்னை இன்னும் கொஞ்சம்.. நீயும் வைதால் என்ன//

அடடே.. அடடே இது போன்ற கலக்கல் பாடல் கேட்டு எவ்வ்வ்வ்ளோ நாளாயிற்று?.... இதோ உங்களூக்காக.

4

PunjabiDil.com | Butterfly | Forward this Graphic

//துல்லியமா நெய்த சேலை கண்ணைப்பறிக்குது.. நல்லா தொட்டுப் பார்த்தாதான் தெரியும் சேலை இருப்பது//

படம்:குருவிக்கூடு

பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, வாணிஜெயராம்

இயக்குனர்: பி. மாதவன்

தயாரிப்பாளர்: ஆர். எம்.

1

படம் :   சொல்லி அடிப்பேன் ( Sollie Adippen ) 

பாடல் :   மாமான்னு சொல்லூ....மச்சான்னு சொல்லூ ( Mamaannu Sollu )

பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் 

இசை :   தேனிசைத் தென்றல் தேவா

வருடம் : 2006

இயக்குநர் : SAC ராம்கி

நடிகர்கள் : விவேக், சாயா சிங், தேஜா ஸ்ரீ 

இப்ப வரும் பாடல்களில் பாலுஜியின் கு

3

//சோகம் என்ன பேதம் என்ன கண்ணே.. போதை உன்னை காதல் கொண்டேன் பெண்ணே

சோகம் என்ன பேதம் என்ன கண்ணே.. போதை உன்னை காதல் கொண்டேன் பெண்ணே

குளிர்காலம் தெரியாமல் பறிமாறும் முன்னே.. உன்னை சேரும் தேவன் நான் தானே பெண்ணே.. நீ இல்லையென்றால் வீண் தானே..

//செவ்விதழ் கிண்ணம் சிந்திடும் முத்தம் முத்தம்... அள்ளி இரைத்தால் என் பசி தீரும் தீரும்... உள்ளவை எல்லாம் உனக்கே சொந்தம் ...

2

//மொழியின்றி விரிகின்ற என் கீதம்.. வழிகின்ற இளம் காதல் சங்கீதம்.. இமையோரம் இதழாலே இசை சொல்வேனே.. இளமானே இனிக்கின்ற துயர் மீட்க வா.. எந்தன் ஆசை சொல்லும் ஓசை காதல் பாஷை ..

//கூந்தல் வருடும் காற்று.. அது நானா இருந்தேன் தெரியாதா.. கொலுசு கொஞ்சும் பாட்டு

அதன் பல்லவி ஆனேன் புரியாதா.. சின்ன சின்ன மூக்குத்தியில் வைரமாய்.. மின்னுவதும் காதல் தரும் மொழிதான்... வெண்ணிலவு சிந்துகின்ற மழையாய்... உன்னைச்சுற்றி மூடுவதும் அதுதான்..

//ஐ லவ் யு.. ஐ லவு யு... ஐ லவ்வ்வ்வ் யூ..// பாலுஜி.

1

எனது திருப்பூர் நண்பர் திரு.மோஹன சுந்தரம் அவர்களின் தங்கை மாலதி அவர்கள் வானொலியில் மிகவும் வேண்டி விரும்பி கேட்ட பாடல் இது. இதோ அவர் விரும்பிய பாடல் நாமும் கேட்டு மகிழ்வோம்.

படம்:ஒரே வானம் ஒரே பூமி

பாடகர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி.

//நான் கண்டது ஆறறிவு.. நீ கொண்டது பேரறிவு..நான் கற்றது ஆறுமொழி..நீ பெற்றது நூறுமொழி..ஈரல் கனையம் துன்பமில்லை..இதயக் கோளாறேதுமில்லை..தந்திர மனிதன் வாழ்வதில்லை..எந்திரம் வீழ்வதில்லை//

உலகம் பூரா உசுப்பேத்திட்டு இருக்கு இந்த படத்தின் செய்திகள்.

//வாழ்க்கை எதுவென்று புரியவில்லை.. வாய் விட்டு அழவும் வசதியில்லை.. வெந்த புண்ணில் அல்லவோ வேலும் பாய்ந்தது.. விதியால் வந்ததா இல்லை..

10

//நன்றியை சொல்ல நான் என்ன செய்தேன்.. பெண்மையை மதித்தேன் வேறென்ன செய்தேன் வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது.. பார்வைகள் நான் சொன்னேன் என்றது எண்ணம் எல்லாம் உன் உள்ளம் கண்டது..

டாக்டர் எஸ்.பி.பி ரசிகர் குழுவான //எங்கள் குடும்பம் எங்கும் விளங்கும் காவியபூஞ்சோலை

நாம் பாசம் என்னும் நூலினை கொண்டு கட்டிய பூமாலை.. ஒரு குடும்பத்தின் கதை இது

அன்பு கரங்களால் வரைந்தது// சரிதானே அன்பு உள்ளங்களே?

இந்த பாடல் வரும் படத்தின் தகவல்கள் சரிதானே? தவறுகள் இருப்பின் தெரிவிக்கவும்.

பாலுஜியின் தீவிர ரசிகர் கோவை கோபலகிருஷ்னன் பெங்களூரு சுப்ரமணியம் சார் இருவரும் பாலுஜி ரசிகர் தளத்தில் தீவிரமாக பேசிக்கொண்ட இந்த பாடல். உங்கள் செவிகளூக்கும் பாலுஜி ரசிகர்களூக்காக வழங்கிய கோவை கோபலகிருஷ்னன் மற்றும் பெங்களூரு சுபரமணியம் சார் இருவருக்கும் நன்றி.

படம் :   ஆனந்த பைரவி ( Anandha Bhairavi ) 

பாடல் :   சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்.... ( Siriththal Andha Sirippil Oru Moham )

பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் ,  பி.சுசீலா

இசை :   ஆர். ராமுஜம் 

வருடம் : 1978

தயாரிப்பாளர் : மோகன் காந்திராம்

நடிகர்கள் : ரவிசந்திரன், ஸ்ரீ வித்யா கே.

1

//தனியாக தள்ளி நின்னா சூடு இங்கு ஆறுமா..

2

//மாலை வேளை ரதி மாறன் பூஜை .. அடி மானே இதோ இதோ தேவை நானா நானா //

அசத்தலான பாடல் ரொம்ப நாட்கள் கழிச்சு கேட்கிறேன். இந்த விருப்பபாடலை விரும்பி கேட்டவர்கள் குவைத்தில் இருந்து திரு.பழனிகுமார் மற்றும் கோவை கோபாலகிருஷ்னன் இவர்களூடன் நாமும் இணைவோம்.

1

//நான் காவலுக்கு மட்டும் இல்லடி.. நான் கட்டிலுக்கு கெட்டிக்காரண்டி.. நான் சொடக்கு எடுக்க சொல்லித்தாரண்டி.. எதிர்த்து வாடி.. மூணு முழம் மல்லிகைப்பூ.. என்னை முட்டக் கண்ணால் பார்க்குதடி.. முட்டக்கண்ணு மல்லிகைப்பூ..

4

//குதிரை வாலு கொண்டை.. இது கிட்டப்பாவின் தொண்டை.. நீங்க வெச்சுக்காதே சண்டை

அடி வீங்கிப் போகும் மண்டை.. கூவாதே வெறும் கூச்சல் வேணாம் இப்போது..

தாவாதே எதிர் நீச்சல் போடு என்னோடு..

//கூடை மேல கூடை வெச்சு.. கூடலூரு போற புள்ளே.. கூட வரவா நான் உன் பின்னாலே

நான் பொறக்கவேணும் நீ பிடிக்கும் ஆத்து மீனாக..//

பல்லவியே அமர்க்களமாக இருக்குதுங்க...

//தங்கத்திலே பொட்டு வெச்ச குத்து விளக்கே...

1

//காலம் நேரம் கூடிவரும் நம் கவிஞர் சொன்னபடி.. வானும் மண்ணும் நம்மைக் கண்டு வணக்கம் சொன்னபடி.. மஹாராணி மஹாராணி மாளிகை மஹாராணி..

//ஒவ்வொன்று முடியும் என்று விஞ்ஞானம் சொல்லும்..

இது ஒரு தொடர்கதை (1987) என்றொரு படம். மோகன், ரேகா அப்புறம் என் செல்லம் நடித்தது. தமிழ்த்திரையுலக விதிபடி ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அதே மாதிரி படங்களை எடுத்து அந்த ஹீரோவையோ ஹீரோயினையோ ஒழித்துக்கட்டாமல் விடமாட்டார்கள்.

8

நல்லவனுக்கு நல்லவன் படத்தில் ஒரு சூப்பர் ஹிட் பாடல் - ஜானகியும் பாலுவும் அசத்தலாகப் பாடியிருக்கிறார்கள் - இசைஞானியின் துள்ளும் இசை.

6

முந்தைய பாடலின் இசையைவிட இது கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால் பாடல் வரிகளின் இம்சைதான் தாங்கமுடியவில்லை. அதிலும் சிலவற்றில் தொனிக்கும் அர்த்தத்தைப் பார்த்தால்  சின்னகுழந்தைகள் இரவில் வீறிட்டு அழும் என்று பயமாக இருக்கிறது. என்னவோ போங்கள்.

பருவராகம் படத்திலிருந்து ஏற்கெனவே ஒரு அருமையான பாடலைப் பதிவு செய்திருக்கிறோம். அந்தப் படத்தில் இன்னும் சில அருமையான பாடல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை இங்கு பார்ப்போம்.

இந்தப் பாடல் வரிகளைப் படித்தாலேயே புரிந்து போகும்.

//கொட்டுற பனியிலே நானும் உனக்கு... குடையா மாறட்டுமா.. உன் வெட்டுற விழியிலே ஊத்துற நெருப்புல..

கமல் தவிர யாருக்காவது பாலு கரகரவென்று சிம்மம் கர்ஜிப்பது மாதிரி பாடலின் நடுவே குரல் கொடுத்துப் பாடியிருக்கிறாரா என்று தெரியவில்லை. இந்தப் பாடலிலும் குரலால் வித்தை காட்டியிருப்பார் பாலு.. கமல்.. இல்லை பாலு... நோ..கமல்... அட பாலுதான் பாடியிருக்கிறார். என்னய்யா இவங்களோட வம்பாப் போச்சு.

3

படம் :   வாழ்க்கை ( Vaazhkai )

பாடல் :   அன்பிருக்கும் உள்ளங்களே..... ( Anbirukkum ullangale )

பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் , S.P.ஷைலஜா

இசை :  இசைஞானி இளையராஜா 

வருடம் : 1984

இயக்குநர் : C.V.

2

//ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது.. ஆனந்த தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது

உள்ளம் ரெண்டும் ஆடட்டும்.. ஒன்றில் ஒன்று கூடட்டும்//

இனிமையான பழைய பாடல் எப்படி இவ்வளவு நாள் என் கண்களுக்கு கிடைக்காமல் போயிற்று என்று தெரியவில்லை? கேட்டு மகிழுங்கள்.

1

டாக்டர்.பாலுஜி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன் அமைப்பாளர்கள் விருப்பப்பாடல்கள்.

டாக்டர் பாலுஜி ரசிகர்கள் எஸ்.பி.பி சாரிட்டி பவுண்டேசன் என்ற ஒரு நல அமைப்பை சென்னையில் தலைமை இடமாக கொண்டு பாலுஜி ரசிகர்கள் நடத்தி வருகிறார்கள்.

4
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading