அன்பு உள்ளங்களே...

இன்று மதியம் ஐரோப்பிய வானொலியில் கோவை பாலுஜி ரசிகர்கள் விருப்பப் பாடல்கள் ஒலிப்பரப்பப் பட்டன வழங்கியவர் கொஞ்சும் குரல்யாளினி ராகினி பாஸ்கரன் அவர்களின் இனிமை தவழும் குரலில் கோவை பாலுஜி ரசிகர்களின் விருப்பப் பாடல்கள் அனைத்தும் பாலுஜியின் பரவச பாடல்களே நீங்களூம் கேட்டு மகிழுங்கள்.

சூப்பர் பாடல் பாடும் நிலவு வானத்தை மட்டுமா திருடிக்கொண்டது நம் மனதையும் தான்..

படம் - ம்கராசன்

பாடியவர்கள் - பாலு,ஜானகி

இசை - இளையராஜா

அடி ராக்கோழி கூவும் நேரம்

நம்மா ராசாங்கம் ஆகி போச்சு

அடி ராக்கோழி கூவும் நேரம்

நம்மா ராசாங்கம் ஆகி போச்சு

அந்த ஏற்காடு ஊட்டிப் போல

குளிர் ஏராளம் ஏறிப் போச்சு

குளிர் அடிக்க அடிக்க

கட்டி புடிக்க புடிக்க

குளிர் அடிக்க அடிக்க

கட்டி புடி

2

படம் - கோயில் காளை

பாடியவர்கள் - பாலு,ஜானகி

இசை - இளையராஜா

பள்ளிக் கூடம் போகலாமா ராத்திரி

பள்ளிக் கூடம் போகலாமா

பள்ளிக் கூடம் போகலாமா

அதுக்கு புத்தகத்த வாங்கலாமா

சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா

மணச சுத்தவிட்டு பார்க்கலாமா

எல்லோருக்கும் நல்ல பாடம்

சொல்லாமலே புரியும் பாடம்

அடி மைனாவே மைனாவே வா

படம் - ரிக்க்ஷா மாமா

பாடியவர்கள் - பாலு,எஸ்.ஜானகி

இசை - இளையாராஜா

எண்ணம் எனும் ஏட்டில்

நான் பாடும் பாட்டில்

நீ வாழ்கிறாய்

நித்தம் வரும் ஊற்.

தெலுங்கில் அருமையான மெட்டுடன் பிரபலமான பாடல் இது. மெட்டு மாறாமல் தமிழில் மொழி மாற்றம் செய்து தந்துருக்கிறார்கள்.

படம் - ரிக்க்ஷா மாமா

பாடியவர்கள் - பாலு,எஸ்.ஜானகி

இசை - இளையராஜா

மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சி

கணக்கு பண்ணுங்க கண்ணிப் பொண்ணிருக்கு மாமா

சிரிச்சி மயக்கும் சின்னப்பெண் உனக்கு

எதுக்கு இப்படி புத்தியும் இருக்கு போம்மா

மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சி

கணக்கு பண்ணுங்க கண்ணிப் பொண்ணிருக

படம் - மாப்பிள்ளை

பாடியவர்கள் - பாலு,ஜானகி

இசை - இளையராஜா

வேறு வேலை உனக்கு இல்லையே

என்னைக் கொஞ்சம் காதலி

லவ் லவ் லவ் லவ்

லவ் லவ் லவ் லவ்

லவ் லவ் லவ் லவ்

லவ் லவ் லவ் லவ்

வேறு வேலை உனக்கு இல்லையே

என்னைக் கொஞ்சம் காதலி

காதல் போல வேலை இல்லையே

என்னைக் கொஞ்சி ஆதரி

என் ராஜா ராஜாதி ராஜா

புது ர

1

படம் - மாப்பிள்ளை

பாடியவர்கள் - பாலு,ஜானகி

இசை - இளையாராஜா

Get Your Own Hindi Songs Player at Music Plugin

என்னதான் சுகமோ நெஞ்சிலே

இதுதான் வளரும் அன்பிலே

ராகங்கள் நீ பாடி வா பன்பாடும்

மோகங்கள் நீ காணவா எந்நாளும்

காதல் உறவே

என்னதான் சுகமோ நெஞ்சிலே

இதுதான் வளரும் அன்பிலே

பூவோடு வண்டு புது ம

6

படம் - மாப்பிள்ளை

பாடியவர்கள் - பாலு,ஜானகி

இசை - இளையாராஜா

ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜாம்

ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜாம்

ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜாம்

ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜாம்

மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே

தேனின் சுவை கண்ணம் கொண்ட தேனே தேனே

மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே

தேனின் சுவை கண்ணம் கொண்ட

1

படம் - நியூ

பாடியவர்கள் - பாலு,சுஜாதா

இசை - ஏ.ஆர்.ரகுமான்

ஹ்ஹா ஹ்ஹா ஹ்ஹா

ஹ்ஹா ஹ்ஹா ஹ்ஹா

புத்தகம் இன்றி சொல்லித் தாரேன் வா

உத்தரவின்றி உள்ளே வா

கட்டடம் இன்றி சொல்லித்தாரேன் வா

உத்தரவின்றி உள்ளே வா

நித்திரை இன்றி சொல்லித்தாரேன் வா

வா வா......ஆ...ஆ...

//ஓடி உழைக்கும் விவசாயி.. நிலத்தை பொன்னென செய்வான்.. புருவம் வேர்வை துளியாலே.. உலகம் யாவும் செழிப்பாகும்.. தோள்கள் தாழ்த்த தொழிலாளி.. கைகள் உழைக்கும் கைகள்.. மண்ணில் ஒரு வகையாக.. பானை செய்தவன் ஒரு கைகள்

வேதம் ஏதும் இல்லாமல்.. மேலும் கீழும் சொல்லாமல்..

1

படம் - மழை

பாடியவர்கள் -பாலு,ஹ்ரிணி

இசை - தேவி ஸ்ரீ பிரசாத்

டும்டுடுடும் டும்டுடுடும்

டும்டுடுடும் டும்டுடுடும் -ஹோய்

டும்டுடுடும் டும்டுடுடும்

டும்டுடுடும் டும்டுடுடும் -ஹோய்

தப்பே இல்ல தொட்டுக்கோ தப்பே இல்ல-டும்டுடுடும்

தள்ளி நின்ன வாழ்க்கையில உப்பேயில்ல

உடலும் உடலும் பசி கொண்ட பின்னாலே

1

//குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு.. சலங்கை முழங்க நடையில் தாளம் போடு

குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு.. சலங்கை முழங்க நடையில் தாளம் போடு

தழுவிடவா அலையெனவே.. அமுதமழையில் நனைந்து இனிமை காணவே//

இனிமையான பாடல் மேற்கண்ட வரிகள் குரல்களில் என்னவொரு பீலிங்ஸ்ப்பா... அசத்தல்.

2

//என் ராஜாத்தி வாருங்கடி - வாலிபம் சாகசம் லீலைகள் ஆனந்தம்..

//கொஞ்சம் மானிக்கங்கள் சிந்தும் மணிமுத்துக்கள்... உந்தன் செவாயின் அழகு.. ஆனந்தக் கண்ணீகைகள் உந்தன் கன்னங்களில்.. தரும் பெண் என்னும் நிலவு.. இன்னும் ஆச்சம் என்ன வெட்கம் என்ன..

படம் - தாலாட்டு கேட்குதம்மா

பாடியவர் - பாலு,சித்ரா

இசை - இளையராஜா

Get Your Own Hindi Songs Player at Music Plugin

சுட்டி சுட்டி சுட்டி சுட்டி பொண்ணு இது

மட்டி மட்டி மட்டி மட்டி பொண்ணு

சுட்டி பொண்ண சுத்தட்டா

கட்டி கட்டி போடட்டா

பொட்டு ஒண்ணு வைக்கட்டா

தொட்டு தொட்டு கிள்ளட்டா

ஏஹே ஏஹே ஹே...

2

படம் - கும்பக்கரை தங்கையா

பாடியவர்கள் - பாலு,கே.எஸ்.சித்ரா

இசை - இளையராஜா

Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஆ..ஆ ..ஆஆஅ...ஆ..ஆ ..ஆஆஅ.......

1

//காதல் ராணி கட்டிக் கிடக்க கட்டிலிருக்கு... கட்டழகு கலையே வா.. பால் போல் மேனி

பள்ளிகொள்ளவும் துள்ளி விழவும்.. வெள்ளி வட்ட நிலவே வா.. டக்கு மிக்கு டக்கு மிக்கு//

ரொம்ப நாளாச்சுங்க இந்த பாடலை கேட்டு. படிக்கும் போது இந்த படத்தை பார்த்தது. அழகான இனிமையான பாடல். நீங்களும் கேட்டுதான் பாருங்களேன்...

2

,

பல்லவியை பார்த்தால் பக்தி பாடல் போன்று தோன்றும், இந்த பாடல் போட்டி பாடலாகும் "அசோகன்" இந்த படத்தை நான் பார்க்கவில்லை. இருந்தாலும் இரு கதாபாத்திரங்களூக்காக பாலுஜி பாடியிருக்கிறார் என்று மட்டும் என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. இந்த பாடலை எழுதியவற்க்கு ஒரு சபாஷ்.

3

படம் - நானும் ஒரு தொழிலாளி

பாடியவர்கள் - பாலு,ஜானகி

இசை - இளையராஜா

நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே

அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தண்ணாலே

ஓ மச்சான் மச்சான் ஓ மல்லிய வைச்சான்

ஓ மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்

உள்ளத்திலே என்னடி உண்டாச்சு

நான் பூவெடுத்து

நான் பூவெடுத்து வைக்கணும்பின்னாலே

அதில்

1

எனக்கு இசை சுவையுடன் நகை சுவையும் ரொம்ப பிடிக்கும் வீட்டில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நகைச்சுவை சேனல் தான் அதிகம் பார்ப்பேன் என்னதான் போட்ட க்ளிப்பிங்ஸே போட்டாலும் நகைச்சுவை மட்டும் எனக்கு என்னவோ போரடிப்படிதில்லை. இந்த பாடலை கேட்கும் போது ஒரு நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வருகிறது.

தனிமையில் கண்மூடிக் கேட்டால் அப்படியே பாட்டு முடியாமல் கேட்டுக்கொண்டே இருக்கக்கூடாதா என்று நினைக்க வைக்கும் பாட்டு. ”விழியோரம் மழை ஏன் வந்தது” என்பதை எப்படிப் பாடுகிறார் கேளுங்கள்! நடுவில் எங்கேயோ நம்மைச் சஞ்சரிக்க வைக்கும் ஆலாபனைகள் வேறு.

3

படம் - பிரம்மா

இசை - இளையராஜா

பாடியவர்கள் - பாலு, ஜானகி

Rated: R (அட. ஆமாங்க. வீட்ல புருஷன் பொண்டாட்டி மட்டும் கேளுங்க.

1

இந்த் பாடலுக்கு விளக்கமே தேவையே இல்லைங்க ஏனென்றால் பாடல் மெட்டு அப்படி ராசய்யா கைவண்ணம் மேலும் பாடல் வரிகள் அப்படி.. அது... சிச்ச்வுவேசன் சாங்குங்க அதான் முக்கியமான வரிகளை பட்டையடித்திருக்கிறேன். கேட்டு மகிழுங்கள். சோகமே ஒரு வித சுகம்தானே சரிதானுங்களே?

காத்தாடி போலாடும் பெண்னோட சிறு நெஞ்சு..

1

படம்:பயம் அறியான்

பாடியவர்கள்: டாக்டர்.எஸ்.பி.பி,ஜானகி ஐயர்

நடிகர்கள்:மகேஷ்ராஜா, உதயதாரா, கிஷோர்,மணிகண்டன், சனுஜா, தேவி கிருபா, பொன்னம்பலம், சரன்யா

இயக்குனர்:பிரதீஸ்

தயாரிப்பு:கே.சற்குணராஜா

இசை:பி.சி.சிவன்

பாடலாசிரியர்: மோகன் ராஜன்

வெளியீடு:ஜெயமதி பிக்சர்ஸ்

A romantic duet with a classical t

//இன்றைய பாடல் இன்றைய ராகம்.. இன்றுடன் முடிவதில்லை.. இன்னும் எத்தனை இரவோ எத்தனை பகலோ.. இளமை விடுவதில்லை//

மௌனயுத்தம் என்ற படத்தில் வரும் இந்த பாடல் ரொம்ப வருடங்கள் கழித்து கேட்கிறேன் அழகான வரிகள் கொண்ட பாடல் கேட்க இனிமையாக இருக்கும். கேட்டு மகிழுங்கள்.

//முந்தானை விரிச்சு இந்த மச்சானை புடிச்சே.. பந்தாட்டம் குதிச்சு என்னை பித்தாட்டம் அடிச்சே.. நடக்கட்டும் சரசம் இதில் என்ன விரசம்.. எனக்கொரு சபலம் பொறக்குற சமயம்

வா வாலிபம் ஏங்குது ராத்திரி.. வெளியிலே வருவிலே நெருங்கினால் ஒதுங்குவேன்//

//அம்மாடி நீதான் ஒரு தெம்மாங்கு பாட்டு..

//பச்சைப் புல்லில் மஞ்சங்கள்.. மெத்தை இட்டுக் கொஞ்சுங்கள்.. வா வா கொண்டாட

அச்சம் விட்டுச் செல்லுங்கள்.. இச்சை கொண்டு பின்னுங்கள்.. ஆசை நீரோட

மனம் மணம் மஞ்சள் கொண்ட பெண்மை..

ஏழைக்கும் காலம் வரும் இந்த படத்தை எப்பவோ பார்த்ததுங்க படக்காட்சிகள் சுத்தமாக நினவு இல்லை. பாடல் படு சூப்பர்ப் பாலுஜிக்கே உரித்தான ஸ்டைலில் ஆங்கில வார்த்தைகளை அதிரடியாக பாடியுள்ளார் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

படம்:ஏழைக்கும் காலம் வரும்

பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, பி.சுசீலா,Swarna, Saibaba.

இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading