எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் நடித்த "ராகங்கள் மாறுவதில்லை'' வெளிவந்த சமயம். ரஜினி, அந்தப் படத்தை மிகவும் ரசித்துப் பார்த்திருக்க வேண்டும். "பிரபு, நீங்கள் நல்லா `பைட்' பண்றீங்க. உங்க டான்ஸ் மூவ்மெண்ட் கூட அழகா இருக்கிறது'' என்று சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார்.

Get Your Own Hindi Songs Player at Music Plugin

படம் - அரவிந்தன்

பாடியவர்கள் - ஷோபனா,பாலு

இசை - யுவன்சங்கர்ராஜா

ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே

மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே

விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ

அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்

ஈர நிலா விழிகளை மூ

1

படம் - அன்பே சிவம்

பாடியவர்கள் - சந்திராயி,பாலு

இசை - வித்யாசாகர்

மெளனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்

நானமே வண்ணம்மாய் பூசிக் கொண்டோம்

புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்

என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்

இரு உள்ளம் பல வண்ணங்களை அள்ளும்

சில எண்ணங்களை சொல்லும் துள்ளும் கண்ணம்மா

மெளனமே பார்வையாய் பேச

1

படம் - அம்மா

பாடியவர்கள் - எஸ்.ஜானகி,பாலு

இசை - சங்கர்கணேஷ்

Get Your Own Hindi Songs Player at Music Plugin

லலலா லலலா லலலா லலலா

லலலா லலலா லலலா லலலா

லால்லாலா....

1

படம் - அன்பேஅன்பே

பாடியவர்கள் - பாலு

இசை - பரத்வாஜ்

Get Your Own Hindi Songs Player at Music Plugin

இதுதான் சந்தோஷமா இனிக்கும் சங்கீதமா

நிதமே நம் வீட்டிலே சுகமே அலை மோதுமே

ஒருவரின் விழியும் கலங்கிடும் சமயம்

அனைவரின் இதயம் கைகுட்டையாகும்

முன்காலம் நிகழ்காலம் எதிர்காலமும்

நம் சொந்தம் இது போலே

பாடல் பதிவின் போது சில நேரங்களில் படத்தின் போஸ்டர் மற்றும் தகவல்கள் இணையத்தில் தேடித் தேடி ஓய்ந்து போய்விடுவேன் இதற்க்காகவே பல பாடல்கள் பதிவிற்க்காக காத்திருந்தன. இந்த பாடல் இன்றுதான் வரிகளை கேட்டு எழுதினேன்.படங்களும் சீக்கிரம் கிடைத்துவிட்டது.

படம் - அலை ஓசை

பாடியவ்ர்கள் - பாலு,எஸ்.ஜானகி

இசை - இளையராஜா

div>

நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன்

தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்

சிரிக்கிறேன் தனிமையில் எனை

நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்

2

படம் - ஆனந்தக்கும்மி

பாடியவர் - பாலு

இசை - இளையராஜா

Get Your Own Hindi Songs Player at Music Plugin

தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி

மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி

தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி

மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி

உனை நாடி வாடினேன்

சுப நேரில் ஓடினேன்

பலன் இல்லை என்ப

1

படம் - சின்னதம்பி பெரியதம்பி

பாடியவர்கள் - எஸ்.ஜானகி,பாலு

இசை - இளையராஜா

Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஒரு காதல் என்பது

உன் நெஞ்சில் உள்ளது

உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

ஒரு காதல் என்பது

உன் நெஞ்சில் உள்ளது

உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

பெண் பூவே வாய் பேசு

பூ

1

,

//கல்யாண பூவே சும்மா காட்டாதே உன் வீராப்பு.. கண்ணத்தில் கண்ணம் சேர்க்க காதல் நெஞ்சு சூடாச்சு.. கும்மாளம் போடும் கண்ணில் பூத்திருந்த ஊதாப்பூ.. கோபத்தில் மாறிப்போச்சு கண்ணே இந்த ரோசாப்பூ.. வாடி.... புள்ளி மானே.. சேலை...

படம்:நிலவு சுடுவதில்லை

நடிகர்கள்:சிவக்குமார், ராதிகா

இசை: இளையராஜா

வருடம்:1984

இயக்குநர்: கே.ரங்கராஜ்

கலக்கல் பாடல் கேட்டு மகிழுங்கள்.

பாடல்: கோழி கூவும் நேரத்துல

திரைப்படம்: வண்ண வண்ண பூக்கள்

இசை: இளையராஜா

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

இயக்குனர்: பாலு மகேந்திரா

நடிப்பு: பிரசாந்த், மௌனிகா, வினோதினி

இசையமைப்பு: இளையராஜா

GetYour Own Hindi Songs Player at Music Plugin

கோழி கூவும் நேரத்துல கோலம் போட்டு பார்க்கல

1

//கன்னி மயில் வண்ண மயில் ஆடுறப்போ... எப்பவும் நான் சொப்பனத்தில் வாடுறப்போ

தேகம் வந்து மோகம் வந்து சூடு பறக்கும்.. தேன் குடிக்க எப்ப இந்த கூடு பிறக்கும்

தட்ட தட்ட திறந்திடும் நான்//

அமர்க்களமான பாடல் பாலுஜி பட்டைய கிளப்பியுள்ளார்...

//அட்டைப் போல் ஒட்டிக்கடி கண்ணே.. அங்கங்கே குளிரடங்கும்.. அச்சாரம் வாங்கிக்கடி நாளை..

பாடல்:மனதிலே ஒரு பாட்டு

படம்:தாயம் ஒண்ணு

பாடகர்கள்:டாக்டர் எஸ்.பி.பி பத்மபூஷன் பி.சுசீலாம்மா

இசை:இளையராஜா

நடிகரகள்:அர்ஜுன், சீதா

மனதிலே ஒரு பாட்டு

மழை வரும் அதைக் கேட்டு

இது பூபாளம் புது ஆலோலம்

விழி பூவும் மலரும் காலை நேரம்

மனதிலே ஒரு பாட்டு

மழை வரும் அதைக் கேட்டு

இது பூபாளம் புது ஆலோலம்

எப்பவோ கேட்ட பாடல் இதுங்க பாடலில் வரும் ரிதம்ஸ் சூப்பர்ப் நம்மையறியாமல் தாளம் போட வைக்கும். பாடியது யாரு சூப்பர் ஜோடி பாலுஜியும் ஜானகியம்மாவும் சொல்லவும் வேண்டுமா?...? அமர்க்களம்.

1

இந்த அழகான இனிமையான பாடலை வேண்டி வேண்டி விரும்பி கேட்ட நேயர்கள் கோவை கோபால கிருஷ்னன், பெங்களூரு சுப்ரமணியம், சென்னை லக்‌ஷ்மி வரதராசாரி மற்றும் எப்பவோ இந்த தளத்தில் கேட்ட நேயர் ஷபி ஆகியோருக்கு சமர்ப்பணம். இவர்களூடன் நானும் அந்த ஷிக்கு ஷிக்கு டைமிங்க்ஸ் இசையில் மனதையே அற்பனித்தவன்.

படம் மங்கள வாத்தியம்

பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, வாணிஜெயராம்

நடிகர்கள்:கமல்ஹாசன்,ஸ்ரீப்ரியா

இசை:மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி

தேன் கூட்டு பக்கத்தில் வாழைக்கன்னு

செவ்வந்தி பூப்போல சின்னப்பொண்ணு

மானுக்கு வாய்ச்சது ரெண்டு கண்ணு

மனசிலே ரெண்டில்லே நானும் ஒன்னு

பூவாளி போடட்டா பன்னீர் ஒன்னு

பூஜைகள

//வஞ்சம் சூது பொய்யை கண்டால் சண்டை செய்யுங்கள்.. உண்மை நண்மை நேர்மை கண்டால் நெஞ்சில் வையுங்கள்.. உயர்ந்து வந்தாலே உலகம் உன் கையில்.. உயர்ந்து வந்தாலே உலகம் உன் கையில்.. உன்னை வெல்ல ஒருவரும் இல்லை தலைவன் நீயடா..//

இதுபோன்ற அழகான வரிகள் உள்ள அருமையான பாடல் கேட்டு மகிழுங்கள்.

இந்த தளத்தின் உரிமையாளர் வற்றாயிருப்பு சுந்தர் ஒரு வாரமாக பாலுஜியுடன் சேர்ந்து பாடிய பெண் பாடகிகளின் பெயர்களூடன் பட்டியல் வெளியிட்டுள்ளார் தற்போது நிலவரப்படி பாலுஜி ஜானகியம்மா ஜோடி முன்னணியில் உள்ளது கொஞ்சம் பேர் தான் தங்களின் வாக்குகளை பதிந்துள்ளார்கள் இதுவரையும் இனிமேலும் பாலுஜி ஜானகியம்மா ஜோடிக்க

ஆஹா ஆஹா கலக்கல் பாட்டாய்யா கேட்டு மகிழுங்கள்.

இந்த சித்திரை மாத சிந்தையை கலங்கடிக்கும் வெயிலில் தென்பொதிகை மலையிலிருந்து புறப்பட்ட தென்றலாக நம் மனதை வருடிச்செல்லும் பாடல் இது கோவை கோபாலகிருஷ்னன் சாருக்கும் பெங்களூர் சுப்ரமணியம் சாரின் ஆகியோரின் விருப்பபாடல் இது. புதுவசந்தம் வீசும் தென்றலை அனுபவிக்க வாருங்கள் அன்பு தோழர்களே...

இந்த அழகான வரிகளூம் இனிமையான சோகப்பாடலை கொண்ட படத்தின் தகவல்கள் வரவேற்கப்படுகின்றன.

1

இந்த பாடல் மூச்சூடும் ரிதமிக் மனசை கொள்ளை கொண்டு போகுமய்யா... தன்னை மறந்து தலையை ஆட்டாதவரும் உண்டோ?...இப்போதைக்கு ஒளிக்காட்சி பார்த்து மகிழுங்கள்.

2

படம்: யாருக்கு யார் காவல்

பாடியவரக்ள்: எஸ்.பி.பி, பி.சுசீலாம்மா

இசை: கே.ஜே.

பாடல்: எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

படம்: நதியை தேடிவந்த கடல்

பாடியவர்கள்:எஸ்.பி.பி, பி.சுசிலா

இசை:இளையராஜா

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

அங்கே வா நீயும் ஆனந்த கான்போம்

குளிர் மேகங்கள் பனிக்காலங்கள் பெற வேண்டும் சுகங்களே

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

பூஞ்சோலை பூந்தென்றலில் பொன்மேனி நட

//அடி ஆத்தா... ஹ... உன்னை பார்த்தா.. ஹ.. அடி ஆத்தா உன்னை பார்த்தா.. இந்த மாமன் வயசு தான் காஞ்சு போச்சுதடி மானே... இந்த பாளூம் மனசு தான் மூச்சு வாங்குதடி தேனே.//

இது போன்ற பாடல்கள் கேட்டு எவ்வளவு நாளாச்சு.

அழகான வரிகளுடைய அமர்க்களமான அதிரடி பாடல் சார். (சுந்தர் சார் இது உங்கள் விருப்பம் தான். பாலுஜிக்கு தனியாக ஒரு தளம் ஆரம்பித்த உங்கள் உயர்ந்த உள்ளம் என்றென்றும் வாழ்க வளர்க.

பதிவு ரொம்ப வருடங்களாக காத்திருந்தது மறுபடி கேட்ம முடியவில்லை.

அய்யா.. அம்மா..

நிறைய படங்களில் கதாநாயகி மேடையில் பாடும் போது கல்லூரிகளில் இசைநிகழ்ச்சிகளில் கதாநாயக நண்பர்களூம் தாங்களும் ஹீரோ என்று நினைத்து மேடையில் பாட விடாம செய்து விடுவார்கள். அதே போல் தான் இந்த காட்சியும் என்று நினைக்கிறேன்.

அன்பு உள்ளங்களே..

கோவை கோபாலகிருஷ்னன் சாரும், நானும் இந்த பாடல் பல மாதங்களாக எந்த படம் என்று மாயா பஜாரில் தேடுவது போல் தேடினோம்.

2

கோவை கோபாலகிருஷ்னன சாரின் விருப்பபாடல் இது கலக்கல் பாடல் கேட்டு மகிழுங்கள்.

இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading