977 விழிகள் மீனோ மொழிகள் தேனோ
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் நடித்த "ராகங்கள் மாறுவதில்லை'' வெளிவந்த சமயம். ரஜினி, அந்தப் படத்தை மிகவும் ரசித்துப் பார்த்திருக்க வேண்டும். "பிரபு, நீங்கள் நல்லா `பைட்' பண்றீங்க. உங்க டான்ஸ் மூவ்மெண்ட் கூட அழகா இருக்கிறது'' என்று சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார்.
976 ஈர நிலா விழிகளை
Get Your Own Hindi Songs Player at Music Plugin
படம் - அரவிந்தன்
பாடியவர்கள் - ஷோபனா,பாலு
இசை - யுவன்சங்கர்ராஜா
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்
ஈர நிலா விழிகளை மூ
975,மெளனமே பார்வையால்
படம் - அன்பே சிவம்
பாடியவர்கள் - சந்திராயி,பாலு
இசை - வித்யாசாகர்
மெளனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்
நானமே வண்ணம்மாய் பூசிக் கொண்டோம்
புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்
என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்
இரு உள்ளம் பல வண்ணங்களை அள்ளும்
சில எண்ணங்களை சொல்லும் துள்ளும் கண்ணம்மா
மெளனமே பார்வையாய் பேச
974,மழையே மழையே
படம் - அம்மா
பாடியவர்கள் - எஸ்.ஜானகி,பாலு
இசை - சங்கர்கணேஷ்
Get Your Own Hindi Songs Player at Music Plugin
லலலா லலலா லலலா லலலா
லலலா லலலா லலலா லலலா
லால்லாலா....
973, இதுதான் சந்தோஷமோ
படம் - அன்பேஅன்பே
பாடியவர்கள் - பாலு
இசை - பரத்வாஜ்
Get Your Own Hindi Songs Player at Music Plugin
இதுதான் சந்தோஷமா இனிக்கும் சங்கீதமா
நிதமே நம் வீட்டிலே சுகமே அலை மோதுமே
ஒருவரின் விழியும் கலங்கிடும் சமயம்
அனைவரின் இதயம் கைகுட்டையாகும்
முன்காலம் நிகழ்காலம் எதிர்காலமும்
நம் சொந்தம் இது போலே
972 சீரகச் சம்பா நெல்லு குத்தி
பாடல் பதிவின் போது சில நேரங்களில் படத்தின் போஸ்டர் மற்றும் தகவல்கள் இணையத்தில் தேடித் தேடி ஓய்ந்து போய்விடுவேன் இதற்க்காகவே பல பாடல்கள் பதிவிற்க்காக காத்திருந்தன. இந்த பாடல் இன்றுதான் வரிகளை கேட்டு எழுதினேன்.படங்களும் சீக்கிரம் கிடைத்துவிட்டது.
971,நீயா அழைத்தது என்னை
படம் - அலை ஓசை
பாடியவ்ர்கள் - பாலு,எஸ்.ஜானகி
இசை - இளையராஜா
div>
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில் எனை
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்
970,தாமரைக் கொடி தரையில்
படம் - ஆனந்தக்கும்மி
பாடியவர் - பாலு
இசை - இளையராஜா
Get Your Own Hindi Songs Player at Music Plugin
தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி
தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி
உனை நாடி வாடினேன்
சுப நேரில் ஓடினேன்
பலன் இல்லை என்ப
969 ஒரு காதல் என்பது
படம் - சின்னதம்பி பெரியதம்பி
பாடியவர்கள் - எஸ்.ஜானகி,பாலு
இசை - இளையராஜா
Get Your Own Hindi Songs Player at Music Plugin
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
பெண் பூவே வாய் பேசு
பூ
968 கூடாரம் உள்ளாரத்தான் கூவுது கோழி
,
//கல்யாண பூவே சும்மா காட்டாதே உன் வீராப்பு.. கண்ணத்தில் கண்ணம் சேர்க்க காதல் நெஞ்சு சூடாச்சு.. கும்மாளம் போடும் கண்ணில் பூத்திருந்த ஊதாப்பூ.. கோபத்தில் மாறிப்போச்சு கண்ணே இந்த ரோசாப்பூ.. வாடி.... புள்ளி மானே.. சேலை...
967 ஓரோன் ஒண்ணு ஒண்டியாக
படம்:நிலவு சுடுவதில்லை
நடிகர்கள்:சிவக்குமார், ராதிகா
இசை: இளையராஜா
வருடம்:1984
இயக்குநர்: கே.ரங்கராஜ்
கலக்கல் பாடல் கேட்டு மகிழுங்கள்.
966 கோழி கூவும் நேரத்திலே
பாடல்: கோழி கூவும் நேரத்துல
திரைப்படம்: வண்ண வண்ண பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இயக்குனர்: பாலு மகேந்திரா
நடிப்பு: பிரசாந்த், மௌனிகா, வினோதினி
இசையமைப்பு: இளையராஜா
GetYour Own Hindi Songs Player at Music Plugin
கோழி கூவும் நேரத்துல கோலம் போட்டு பார்க்கல
965 பல்லவியே நீயும் கொஞம் பக்கத்திலே
//கன்னி மயில் வண்ண மயில் ஆடுறப்போ... எப்பவும் நான் சொப்பனத்தில் வாடுறப்போ
தேகம் வந்து மோகம் வந்து சூடு பறக்கும்.. தேன் குடிக்க எப்ப இந்த கூடு பிறக்கும்
தட்ட தட்ட திறந்திடும் நான்//
அமர்க்களமான பாடல் பாலுஜி பட்டைய கிளப்பியுள்ளார்...
964 நேத்து உன்னைப் பார்த்து
//அட்டைப் போல் ஒட்டிக்கடி கண்ணே.. அங்கங்கே குளிரடங்கும்.. அச்சாரம் வாங்கிக்கடி நாளை..
963 மனதிலே ஒரு பாட்டு
பாடல்:மனதிலே ஒரு பாட்டு
படம்:தாயம் ஒண்ணு
பாடகர்கள்:டாக்டர் எஸ்.பி.பி பத்மபூஷன் பி.சுசீலாம்மா
இசை:இளையராஜா
நடிகரகள்:அர்ஜுன், சீதா
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோலம்
விழி பூவும் மலரும் காலை நேரம்
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோலம்
962 பாம்பே டையிங் சூட்டில பார்த்தா
எப்பவோ கேட்ட பாடல் இதுங்க பாடலில் வரும் ரிதம்ஸ் சூப்பர்ப் நம்மையறியாமல் தாளம் போட வைக்கும். பாடியது யாரு சூப்பர் ஜோடி பாலுஜியும் ஜானகியம்மாவும் சொல்லவும் வேண்டுமா?...? அமர்க்களம்.
1961 யார் தூரிகை தந்த ஓவியம்
இந்த அழகான இனிமையான பாடலை வேண்டி வேண்டி விரும்பி கேட்ட நேயர்கள் கோவை கோபால கிருஷ்னன், பெங்களூரு சுப்ரமணியம், சென்னை லக்ஷ்மி வரதராசாரி மற்றும் எப்பவோ இந்த தளத்தில் கேட்ட நேயர் ஷபி ஆகியோருக்கு சமர்ப்பணம். இவர்களூடன் நானும் அந்த ஷிக்கு ஷிக்கு டைமிங்க்ஸ் இசையில் மனதையே அற்பனித்தவன்.
960 தேன் கூட்டு பக்கத்தில்
படம் மங்கள வாத்தியம்
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, வாணிஜெயராம்
நடிகர்கள்:கமல்ஹாசன்,ஸ்ரீப்ரியா
இசை:மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி
தேன் கூட்டு பக்கத்தில் வாழைக்கன்னு
செவ்வந்தி பூப்போல சின்னப்பொண்ணு
மானுக்கு வாய்ச்சது ரெண்டு கண்ணு
மனசிலே ரெண்டில்லே நானும் ஒன்னு
பூவாளி போடட்டா பன்னீர் ஒன்னு
பூஜைகள
959 கண்ணே உலகமே பள்ளிக்கூடம்
//வஞ்சம் சூது பொய்யை கண்டால் சண்டை செய்யுங்கள்.. உண்மை நண்மை நேர்மை கண்டால் நெஞ்சில் வையுங்கள்.. உயர்ந்து வந்தாலே உலகம் உன் கையில்.. உயர்ந்து வந்தாலே உலகம் உன் கையில்.. உன்னை வெல்ல ஒருவரும் இல்லை தலைவன் நீயடா..//
இதுபோன்ற அழகான வரிகள் உள்ள அருமையான பாடல் கேட்டு மகிழுங்கள்.
958 குலாபி குலாபி குலாபி
இந்த தளத்தின் உரிமையாளர் வற்றாயிருப்பு சுந்தர் ஒரு வாரமாக பாலுஜியுடன் சேர்ந்து பாடிய பெண் பாடகிகளின் பெயர்களூடன் பட்டியல் வெளியிட்டுள்ளார் தற்போது நிலவரப்படி பாலுஜி ஜானகியம்மா ஜோடி முன்னணியில் உள்ளது கொஞ்சம் பேர் தான் தங்களின் வாக்குகளை பதிந்துள்ளார்கள் இதுவரையும் இனிமேலும் பாலுஜி ஜானகியம்மா ஜோடிக்க
957 ஓஹோ லேடி ஓல்டு பாடி
ஆஹா ஆஹா கலக்கல் பாட்டாய்யா கேட்டு மகிழுங்கள்.
956 தென்றல் வரும் என்னை அழைக்கும்
இந்த சித்திரை மாத சிந்தையை கலங்கடிக்கும் வெயிலில் தென்பொதிகை மலையிலிருந்து புறப்பட்ட தென்றலாக நம் மனதை வருடிச்செல்லும் பாடல் இது கோவை கோபாலகிருஷ்னன் சாருக்கும் பெங்களூர் சுப்ரமணியம் சாரின் ஆகியோரின் விருப்பபாடல் இது. புதுவசந்தம் வீசும் தென்றலை அனுபவிக்க வாருங்கள் அன்பு தோழர்களே...
955 நீரு வத்திப்போச்சு இங்கே நேத்தோடு
இந்த அழகான வரிகளூம் இனிமையான சோகப்பாடலை கொண்ட படத்தின் தகவல்கள் வரவேற்கப்படுகின்றன.
1954 காதோடு பூ உரச
இந்த பாடல் மூச்சூடும் ரிதமிக் மனசை கொள்ளை கொண்டு போகுமய்யா... தன்னை மறந்து தலையை ஆட்டாதவரும் உண்டோ?...இப்போதைக்கு ஒளிக்காட்சி பார்த்து மகிழுங்கள்.
2953 சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி
படம்: யாருக்கு யார் காவல்
பாடியவரக்ள்: எஸ்.பி.பி, பி.சுசீலாம்மா
இசை: கே.ஜே.
952 எங்கேயோ ஏதோ பாட்டொன்று
பாடல்: எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
படம்: நதியை தேடிவந்த கடல்
பாடியவர்கள்:எஸ்.பி.பி, பி.சுசிலா
இசை:இளையராஜா
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும் ஆனந்த கான்போம்
குளிர் மேகங்கள் பனிக்காலங்கள் பெற வேண்டும் சுகங்களே
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
பூஞ்சோலை பூந்தென்றலில் பொன்மேனி நட
951 போதை ஏற்றும் நேரம்
//அடி ஆத்தா... ஹ... உன்னை பார்த்தா.. ஹ.. அடி ஆத்தா உன்னை பார்த்தா.. இந்த மாமன் வயசு தான் காஞ்சு போச்சுதடி மானே... இந்த பாளூம் மனசு தான் மூச்சு வாங்குதடி தேனே.//
இது போன்ற பாடல்கள் கேட்டு எவ்வளவு நாளாச்சு.
950 ஓட்ட சட்டிய வச்சுகிட்டு
அழகான வரிகளுடைய அமர்க்களமான அதிரடி பாடல் சார். (சுந்தர் சார் இது உங்கள் விருப்பம் தான். பாலுஜிக்கு தனியாக ஒரு தளம் ஆரம்பித்த உங்கள் உயர்ந்த உள்ளம் என்றென்றும் வாழ்க வளர்க.
பதிவு ரொம்ப வருடங்களாக காத்திருந்தது மறுபடி கேட்ம முடியவில்லை.
அய்யா.. அம்மா..
949 வருவாய் கண்ணா நீராட
நிறைய படங்களில் கதாநாயகி மேடையில் பாடும் போது கல்லூரிகளில் இசைநிகழ்ச்சிகளில் கதாநாயக நண்பர்களூம் தாங்களும் ஹீரோ என்று நினைத்து மேடையில் பாட விடாம செய்து விடுவார்கள். அதே போல் தான் இந்த காட்சியும் என்று நினைக்கிறேன்.
948 மாயவரம் மாயா பஜார்
அன்பு உள்ளங்களே..
கோவை கோபாலகிருஷ்னன் சாரும், நானும் இந்த பாடல் பல மாதங்களாக எந்த படம் என்று மாயா பஜாரில் தேடுவது போல் தேடினோம்.
947 ராஜராஜேஸ்வரி அருகில்
கோவை கோபாலகிருஷ்னன சாரின் விருப்பபாடல் இது கலக்கல் பாடல் கேட்டு மகிழுங்கள்.