1006,தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
படம் - விடுதலை
பாடியவர்கள் -பாலு,வாணி ஜெயராம்
இசை - சந்திரபோஸ்
தங்கமணி ரங்கமணி வாம்மா நீ-ஆஹா ஹா
வெள்ளிமணி வைரமணி பூமேனி-ஹே ஹேய்
என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
என்னருகே நீ கவனி நானே நீ
தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
வெள்ளிமணி வைரமணி பூமேனி
என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
என்னருகே நீ கவனி நானே நீ
1005,தங்கபதக்கத்தின் மேலே
ப்டம் -வெற்றிவேல் சக்திவேல்
பாடியவர்கள் - பாலு,கே.எஸ்.சித்ரா
இசை - ஸ்ரீகாந்த் தேவா
தங்கபதக்கத்தின் மேலே.....ஏ.... ஒரு முத்து பதித்தது போலே
உந்தன் பட்டு கன்னங்களின் மேலே
ஒன்னு தொட்டு கொடுத்திடலாமோ
நீயும் விட்டு கொடுத்திடலாமோ
ஆ..ஆஆ....ஆ.....ஆஆ...
தங்கபதக்கத்தின் மேலே....
1004,பாடவா தேனென கம்பனின்
படம் - வெற்றி
பாடியவர்கள் - பாலு
இசை - ஹரிஸ் ஜெய்ராஜ்
பாடவா தேனென கம்பனின் ஒரு பாடல்
உங்களை வீணையாய் மீட்டிடும் ஒரு பாடல்
நேசிப்பதே நெஞ்சின் மழையாய் நினைக்கின்றேன்
ஆனாலும் ஏன் நஞ்சின் நதியில் குளிக்கின்றேன்
என் பாடலால் உலகில் இன்று மூழ்கத்தான் போகிறது
பாடவா தேனென கம்பனின் ஒரு பாடல்
உங்களை வ
1003 மாப்பிள்ளைக்கு ஒரு மயக்கம் வந்தது
பாடல்:மாப்பிள்ளைக்கு ஒரு மயக்கம் வந்தது
படம்: பிரியாவிடை
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
பிரியா விடை 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பிரமீளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
1002 பூ நிலவொன்னு... சிரிக்குது
//மச்சானுக்கு வாழ்க்கை இனி முந்தானையில் தான்.. அக்காவுக்கு பாஷை அவ கண் ஜாடையில் தான்..
1001 இமைத்தால் புயலடிக்கும்
அன்பு உள்ளங்களே.... 1000 ஆவது பதிவில் என் கருத்துக்கள் எதுவும் எழுதவில்லை ஏனென்றால் அந்த இடம் எனக்கு போதாது. ஆகையால் 1001 பதிவான இதில் என் மகிழ்ச்சியையும் கருத்துக்களையும் உங்களீடம் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன். தாமதத்திற்க்கு மன்னிக்கவும்.
81000. பாடும் நிலாவின் ஆயிரமாவது பௌர்ணமியாக 1000 வது பதிவு!
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி என்று குட்டியாய் இருக்கும்போது ஒரு கதை படித்த, கேட்ட நினைவு இருக்கிறது. அதற்கப்புறம் தினத்தந்தியின் சிந்துபாத் சித்திரத் தொடர்கதைதான். மூன்று அல்லது நான்கு கட்டங்களின் படம் வரைந்து சிந்துபாத் மூக்குச் சிந்துவதை மூன்று மாதங்களுக்கு எழுதுவார்கள்.
31999 புறா புறா பெண் புறா மடி கொடு மன்மதா
//இன்று நேற்று வந்த பந்தம் அல்ல... இது இரவில் தோன்றும் வாணவில்லும் அல்ல//
- கோவை பாலுஜி ரசிகர்கள் மற்றும் அகில உலக பாலுஜி ரசிகர் சாரிட்டி பவுண்டேசன் ரசிக கண்மணிகள்
படம்: ஹீரோ
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி.
998 ஐயா யாரு, குவாட்டர் கோவிந்தன் சாரு
பொதுவாகவே எனக்கு ஹிந்தி மெட்டு பாட்டுகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர்களின் பதிவின் தரம் இசைக்கருவிகள் கையாளூம் லாவகம், ஒரு காலத்தில் ஹிந்திபாடலே கதியென்று இருந்தேன். நம்ம ராசய்யா வந்து தான் எல்லாத்தையும் மாத்திட்டார்.
997 பொம்பள வேலையை செய்ய வந்த
//பிள்ள குட்டி பெத்து எடுத்து போடுறது நீங்க... அத பெத்து எடுக்க காரணமே மொத்ததுல நாங்க.. பெட்டை கோழி தானாகத்தான் போடாதம்மா முட்டை.. அது முட்டை போட ஆசை வைக்கும் கொண்டை சேவல் கிட்ட... ஆம்பிள இல்லையின்னா பொம்பள எல்லாரும்
தனியா நின்னுடனும் காலங்கள் பூராவும்... அடி அல்லி என்ற ஒருத்தி அவ ஆம்பளையை வறுத்தி.
996 மேகம் இரண்டு சேரும் போது
//நான் உந்தன் கைதி நீ எந்தன் கைதி வழியேது கிடையாது.. இது கொஞ்சம் துண்பம் என்றாலும் இன்பம் வெளியேற முடியாது.. காதல் மலரானது யாருக்கும் பொதுவானது
ஆஹா இதமானது ஆனால் நிஜமானது//
இனிமையான மெலோடி பாடல் கேட்டு மகிழுங்கள்.
படம்: பொய்முகங்கள்
இசை:சங்கர் கனேஷ்
பாடகர்: டாக்டர்.
995 மணியோசை என்ன சொல்லுதோ
பாடல்:மணியோசை என்ன சொல்லுதோ
படம்:நாலும் தெரிந்தவன்
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர் எஸ்.ஜானகி
இயக்குனர்: ஜம்பு
தயாரிப்பாளர்: ஸ்ரீ பாலாஜி பிலிம்ஸ்
நடிப்பு: ரவிச்சந்திரன், காஞ்சனா,கவுண்டமணி
இசையமைப்பு: எம்.எஸ்.வி
வருடம்: 1968
மணியோசை என்ன சொல்லுதோ
நமது ஆசை ஒன்று என்றதே
மணியோசை என்ன சொல
994,பிரியா பிரியா ஓ பிரியா
படம் - கட்டபொம்மன்
பாடியவர்கள் - பாலு,சித்ரா
இசை - தேவா
ஆஆ..ஆஆஆ...ஓஓ..ஹே ஹேய்
ஆஆ..ஆஆஆ ஆஆ..ஆஆஆ
ஆஆ..ஆஆஆ ஆஆ..ஆஆஆ
பிரியா பிரியா ஓ பிரியா
ஓ பிரியா பிரியா ஓ பிரியா
பிரியா பிரியா ஓ பிரியா
ஓ பிரியா பிரியா ஓ பிரியா
அடி மாங்கனி பூங்குடமே
புது மாதுளை தேன் சரமே
என் மார்பினில் ஆடிடும் தாமரை பூவே
பிர
993,அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு
படம் - கண்ணுக்குள் நிலவு
பாடியவர்கள் -பாலு
இசை - இளையராஜா
ஹேய் என்னடா நட தாளம் தப்புது
ஏய் தாளத்தில நட்ரான
யம்மா யம்மா ய்ம்த்தம்மா தம்மத் தம்மா
அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஓன் ரூட்டுக்கு-ஹோய்
பிடிடா ராகத்தை இளவட்ட பீட்டுக்கு
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு-ஹோய்
அடிடா ம
992,ஆள அசத்தும் மல்லிதான்
படம் - கன்னிராசி
பாடியவர்கள் - பாலு,உமா ரமணன்
இசை - இளையராஜா
ஆஆஆ...ஆஆஆ...
ஆஆஆ...ஆஆஆ...
991 திருமலை நாயகனே உன் திருமதி
//கோகுலத்தில் நான் பொறந்ததில்லை.. வெணணைகள் திருடி தின்னதில்லை.. நீ தான் அந்த ராதை திண்ண வெண்ணை தருவாயா.. நிலவில் நீதானே நான் பார்த்த மூன்றாம் பிறை
நதியில் நீ தானே நான் பார்த்த யமுனா நதி..
990 தினசரி கலரைப் பார்க்க காலேஜ்
//பார்வைகள் கொக்கிப் போடுதே... பார்த்ததும் தட்டிப் போகுதே... பாதையும் மாறிப் போகுதே... போதையும் ஏறிப் போகுதே.. பலவித ஏக்கம்... ஏது தூக்கம்.. பலவித ஏக்கம்... ஏது தூக்கம்..// இந்த அழகான வரிகளை உடைய இந்த கலக்கல் பாடலை கேட்ட நேயர் அதி தீவிர ரசிகர் பெங்களூர் சுப்பிரமணீயன் சார்.
989,ஹேய் ஹேய் ஓராயிரம்
படம் - மீண்டும் கோகிலா
பாடியவர்கள் - பாலு
இசை - இளையராஜா
Get Your Own Hindi Songs Player at Music Plugin
கூகு குக்குக்கு கூகு குக்குக்கு
குக்குக்கு குக்குக்கு குக்குக்கு
குக்குக்கு குக்குக்கு குக்குக்கு
ஹேய் ஹேய் ஓராயிரம்
ஹேய் ஹேய் ஓராயிரம்
மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இது தானோ
ஹேய் ஹேய
988,ராதா ராதா நீ எங்கே
படம் - மீண்டும் கோகிலா
பாடியவர்கள் - பாலு,ஜானகி
இசை - இளையராஜா
Get Your Own Hindi Songs Player at Music Plugin
ஆஆஆ...ஆஆஆ..
ஆஆ...ஆஆ...
987 ஆகாயம் கடல் தந்த நீலம் தான்
கே விஸ்வநாத்தின் இயக்கத்தில் சுப சங்கல்பம் என்னும் பெயரில் வெளியான படம் . இசை மரகத மணி. கமலின் ஜோடியாக ஆம்னியும், முதலாளி (கே விஸ்வனாத்) மகளாக பிரியா ராமனும் நடித்த படம்.
986 கூடாரம் உள்ளாரத்தான் கூவுது கோழி
//கல்யாண பூவே சும்மா காட்டாதே உன் வீராப்பு.. கண்ணத்தில் கண்ணம் சேர்க்க காதல் இங்கே சூடாச்சு.. கும்மாளம் போடும் கண்ணு பூத்திருந்த ஊதாப்பூ.. கோபத்தில் மாறிப்போச்சு கண்ணே இந்த ரோசாப்பூ.. வாடி.... புள்ளி மானே.. சேலை...
985 சிரிக்காதே என்னை சிதைக்காதே
//அந்த நாளை தேடித் தேடி கண்கள் உறங்கவில்லை... நான் உறங்கவில்லை.. பறவையைப் போல் மனம் துடித்தது நீ அங்கு வரவில்லை.. நித்தம்... முத்தம்// இந்த சரணத்தில் வரும் பறவையைப் போல் மனம் துடித்தது என்ற வரிகளுக்கு முன் நன்றாக கவனியுங்கள் ஒரு பறவை உங்கள் காதுகளூக்கு இரண்டும் பறந்து உங்களை சிலிர்க்க வைக்கும்.
984,ஓரஞ்சாரம் உஷார் ஜயா உஷாரு
படம் - காக்கை சிறகினிலே
பாடியவர் - பாலு
இசை - இளையராஜா
Get Your Own Hindi Songs Player at Music Plugin
ஓரஞ்சாரம் உஷார் ஜயா உஷாரு
ஓரஞ்சாரம் உஷார் ஜயா உஷாரு ஜயா உஷாரு
வேட்டு போலே பாட்டு வருது உஷாரு நீயும் உஷாரு
ஜயா தானே தாயாரு பெத்த கோபம்
எதுக்கு பேஜாரு விடுமா அனுமாரு
ஓரஞ்சாரம் உஷார் ஜயா உஷார
983,கோலக் கிளியே கோலக்கிளியே
படம் - காக்கை சிறகினிலே
பாடியவர் - பாலு
இசை - இளையராஜா
Get Your Own Hindi Songs Player at Music Plugin
பாதம் பட்டா நோகாதா என் பச்சக்கிளியே
வெயில் பட்டா வாடாதா என் வாசமல்லியே
ரோசாப் பூவே ராசாத்தி ராசா நான் தான் தேரோட்டி
ஆஆஆ....ஆஆ...
982 வா வா கன்னித்தேனே
//நீல வானம் எங்குமே நீயும் நானும் போகலாம்.. மேகத்தோடு மேகமாய் மென்மையாக நீந்தலாம்.. கட்டுக்காவல் எல்லாம் மீறலாம்.. காதல் தேவன் பாடல் பாடலாம்// பல்லவியில் ஒரு பகுதியாக வரும் இந்த அழகான வரிகள் கொண்ட இந்த பாடலின் இசையமைப்பு கேட்கும் யாவரையும் கொள்ளைக்கொண்டு போகிறது.
981 மாரப்பன் பொண்டாட்டி மாராப்பு
துவக்கத்திலே இந்த பாடலின் குத்து செமக்குத்தப்பா பாலுஜிக்கு கொண்டாட்டம் தான் பட்டைய கிளப்ப சொல்லியா தரனும் (தாளம் வேறொரு பாடலை நினவுக்கு கொண்டு வருகிறது என்பது வேறு விசயம்). அமர்க்களமான பாடல் ரொம்ப நாள் கழித்து கேட்கும் பாடல் இது.
980 உறவுக்கு கை கொடுப்போம் - சீரியல்
தொலைககாட்சி தொடர்களில் அதிகமாக ஒரே மாதிரியாக மெட்டமைப்பு தான் வருகிறது பாலுஜி பாடியதால் ஏதோ போனாபோவுதுன்னு அவர் குரலுக்காக சகிச்சிக்க வேண்டியதாக உள்ளது.
979 இந்த ராஜா மனசுலதான் ரகசியமாக
//பாண்டியனின் தோள் மீது.. பாய வந்த வைகை நீ.. பாரிஜாத பூபூக்கும்.. தேவலோக பொய்கை நீ.. வைகை நல்ல நாள் பார்த்து.. கைவை என்று சொல்லாதோ.. கைகள் மெல்ல வைத்தாளே.. வைகை என்று துள்ளாதோ.. அடி மானே இது மழைக்காலம்..