1116 திறவாய் நீ கண்ணே திறவாய்
//திறவாய் நீ கன்னே திறவாய் நீ.. ஆஆஆஆ எதை...? ஹெ.. திறவாய் நீ கதவை திறவாய் நீ.. திறவாய் நீ கன்னே திறவாய் நீ.. திருப்பதி கொடையே என் திருத்தனி மலையே
திருப்பதி கொடையே//
இந்த கலக்கலான பாடலை ரொம்ப நாள் முன்னாடியே கோவை கோபாலகிருஷ்னன் சார் விரும்பி கேட்ட பாடல் அவருடன் நாமும் கேட்டு மகிழ்வோம்.
1115 ஆப்பத்துக்கு தேங்கா பாலு
..ஒரப்பு சட்டினியே வா..வா..வா.. உன் உதட்ட உரசிக்க தா..தா..தா.. கிச்சலி சம்பாச் சோறு.. என் நெத்திலி கருவாடு.. கிச்சலி சம்பாச் சோறு.. என் நெத்திலி கருவாடு
உருளைக்கிழங்கு குருமா.. உன்னைப்போல வருமா..
1114 தேன் சுமந்த முல்லை தானா
//உந்தன் கண்களில் சூரியன் சந்திரன் உள்ளது.. அந்த கண்களை மூடினால் என்ன தான் செய்வது.. கூந்தல் என்னும் கூரைக்குள்ளே .. சேர்ந்து வாழ வேண்டும் பெண்ணே
கூந்தல் என்னும் கூரைக்குள்ளே .. சேர்ந்து வாழ வேண்டும் பெண்ணே.. காதல் என்னும் சண்டை இன்று பற்ற கூடுமா..
1113 கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ
படம்: வாட்ச்மேன் வடிவேல்
பாடகர்:பாலு, சித்ரா
கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ
இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ
உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ
பெண்ணெல்லாம் பெண்ணல்ல
இங்கு யாருமில்லை உன்னை வெல்ல
கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்ன
1112 ஆடிடும் ஓடமாய் காணவே காதலே
//கார்கால மேகம் ஒன்று.. கண் மீது தேங்கி நின்று.. எழுதுதுதேஏஏஏஏஏஏஏஏஏ.. கண்ணீரில் கவிதை இன்று//
இனிமையான சோகப்பாடல் இந்த மழைக்காலத்திலும் நம் கண்களிலும் கொட்டுதே கண்ணீர் மழை. கேட்டு மகிழுங்கள்.
படம்:சுவர் இல்லாத சித்திரங்கள்
பாடியவர்கள்: டாக்டர்.எஸ்.பி.பி.