Thursday, December 30, 2010

1116 திறவாய் நீ கண்ணே திறவாய்



//திறவாய் நீ கன்னே திறவாய் நீ.. ஆஆஆஆ எதை...? ஹெ.. திறவாய் நீ கதவை திறவாய் நீ.. திறவாய் நீ கன்னே திறவாய் நீ.. திருப்பதி கொடையே என் திருத்தனி மலையே
திருப்பதி கொடையே//

இந்த கலக்கலான பாடலை ரொம்ப நாள் முன்னாடியே கோவை கோபாலகிருஷ்னன் சார் விரும்பி கேட்ட பாடல் அவருடன் நாமும் கேட்டு மகிழ்வோம்.


திரைப்படம்: பாரு பாரு பட்டணம் பாரு
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் குழுவினர்
இசை: இளையராஜா

Get this widget | Track details | eSnips Social DNA


திறவாய் நீ கன்னே திறவாய் நீ
ஆஆஆஆ எதை...? ஹெ
திறவாய் நீ கதவை திறவாய் நீ
திறவாய் நீ கன்னே திறவாய் நீ
திருப்பதி கொடையே என் திருத்தனி மலையே
திருப்பதி கொடையே
என்
திருத்தனி மலையே
ஒரு சந்தன காவடி தூக்கறேன் பூங்கொடியே

திறவாய் நீ கன்னே திறவாய் நீ
திறவாய் நீ கன்னே திறவாய் நீ

ஆசை வந்தாச்ச்சு அப்பன் சொல்ல தள்ளூ
தள்ளு
அடியே ஆண் பாவம் வேண்டாம்னு சொல்லு

வாழ்க்கை வேணுமின்னு பொம்பளதான் கேட்பா
புருஷன் நான் கேட்டா போடுறயே தாழ்பா

யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி
யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி

உன்னைப் புடிச்சேன் கட்டி அணைப்பேன்
சொர்க்க கதவை தட்டி திறப்பேன்
ரொக்க பணத்தில் பணத்தில் துள்ளி குதிப்பேன்
றெக்கை இன்றி வானத்தில் பறப்பேன்

திறவாய் நீ கன்னே திறவாய் நீ
திறவாய் நீ கன்னே திறவாய் நீ
திருப்பதி கொடையே என் திருத்தனி மலையே
திருப்பதி கொடையே
என் திருத்தனி மலையே ஏஏ
ஒரு சந்தன காவடி தூக்கறேன் பூங்கொடியே

திறவாய் நீ கன்னே திறவாய் நீ
திறவாய் நீ கன்னே திறவாய் நீ

மாங்கா மடையனுக்கு மாரிக்கண்னு குழந்தை??
ஆமா
பழனி தடியனுக்கு நீயும் இப்ப உடந்தை
குருவும் சுக்கிரனும் கூடி வரும் போது
ஆமா
குறுக்கே நிற்குது கூறு கெட்ட ஆளு
தாலி கட்டி சன்யாசி ஆக்கியதும் ஏனோ
தாலி கட்டி சன்யாசி ஆக்கியதும் ஏனோ

பொன்ன விளக்கி வீட்டை விளக்கும்?? அத்தை எதுக்கு??
உன்னை தவிற வேறு கதியே இல்லை எனக்கு
ஆசைகள் உன்னிடம் இருக்கு

திறவாய் நீ கதவை திறவாய் நீ
திறவாய் நீ கன்னே திறவாய் நீ
திருப்பதி கொடையே என் திருத்தனி மலையே
திருப்பதி கொடையே
என்
திருத்தனி மலையே
ஒரு சந்தன காவடி தூக்கறேன் பூங்கொடியே

திறவாய் நீ கதவை திறவாய் நீ
திறவாய் நீ கன்னே திறவாய் நீ

திறவாய் நீ கதவை திறவாய் நீ
திறவாய் நீ கன்னே திறவாய் நீ

0 comments:

Followers

பகிர்க