Wednesday, March 31, 2010

946 காதல் சிலைகள் காவிய கலைகள்



//ஆசை பிரிவு ஆயிரம் நிகழும்.. பாசம் தொடர் கதையே.. வாசனை மாறும் பூவும் வாடும்
மீண்டும் தோன்றுகிறதே.. என்றும் வேண்டும் வரம் இனிதே// அழகான வரிகள் கொண்ட பாடல் இது கேட்டு மகிழுங்கள்.

பாடல்: காதல் சிலைகள் காவிய கலைகள்
படம்:அவள் ஏற்றிய தீபங்கள்
பாடகர்: டாக்டர்.எஸ்.பி.பி

Get this widget | Track details | eSnips Social DNA


காதல் சிலைகள் காவிய கலைகள்
காலம் காணும் வண்ணம்
இங்கே அழியாத நினைவு சின்னம்

காதல் சிலைகள் காவிய கலைகள்
காலம் காணும் வண்ணம்
இங்கே அழியாத நினைவு சின்னம்

எங்கோ பிறந்தோம் வாலிபம் மறந்தோம்
இங்கே சேர்ந்திருந்தோம்
ஏற்றிய தீபம் காற்றடித்தாலும்
நெஞ்சில் வாழ்ந்திடுப்போம்
என்றும் நிலையாய் சேர்ந்திருப்போம்

காதல் சிலைகள் காவிய கலைகள்
காலம் காணும் வண்ணம்
இங்கே அழியாத நினைவு சின்னம்

ஆசை பிரிவு ஆயிரம் நிகழும்
பாசம் தொடர் கதையே
வாசனை மாறும் பூவும் வாடும்
மீண்டும் தோன்றுகிறதே
என்றும் வேண்டும் வரம் இனிதே

காதல் சிலைகள் காவிய கலைகள்
காலம் காணும் வண்ணம்
இங்கே அழியாத நினைவு சின்னம்

Tuesday, March 30, 2010

945 காவிய முல்லை போல் ஒரு பிள்ளை




இது பாலுஜியின் குரலில் ஓர் அம்சமான சோகமான மற்றும் சுகமான பாடலும் கூட. கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.


பாடல்: காவிய முல்லை
படம்: கன்ணீர் பூக்கள்
இயக்குனர்: ராஜசேகர்
தயாரிப்பாளர்: ஜெயலக்ஸ்மி ஹரி
ஜெயவேல் புரொடக்ஷன்ஸ்
நடிப்பு: விஜயன், ஸ்ரீபிரியா
இசையமைப்பு: சங்கர் கணேஷ்
வெளியீடு:ஏப்ரல் 10, 1981


Get this widget | Track details | eSnips Social DNA


காவிய முல்லை போல் ஒரு பிள்ளை
காவிய முல்லை போல் ஒரு பிள்ளை
தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே
பிள்ளையில்லா எங்கே போனாளோ
வந்து விழும் மாலை ஆனாளோ
பிஞ்சு நடைப்போடு பிள்ளை குலம் போகும்
உள்ளிருக்கும் சோகம் கண்ணீர் எட்டி பார்க்கும்
நெஞ்சில் பிள்ளை கையில் இல்லை
நெஞ்சில் பிள்ளை கையில் இல்லை

காவிய முல்லை போல் ஒரு பிள்ளை
காவிய முல்லை போல் ஒரு பிள்ளை

இது என்ன மேடை மரணத்தின் வாடை
இது என்ன மேடை மரணத்தின் வாடை

தினம் ஒரு வேசம் நாளை கிழிகின்ற ஓலை
சோக மேகம் வானில் போகும் பாதையாவும் பாலையாகும்

காவிய முல்லை போல் ஒரு பிள்ளை
தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே..தவறியது எங்கே

இமைகளின் ஈரம் சுடுகின்ற காலம்
இனி எந்த நாளும் இலையுதிர் காலம்
சாவின் ஓசை கேட்கும் போது
மீண்டும் பிள்ளை காண்பதேது

காவிய முல்லை போல் ஒரு பிள்ளை
தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே..தவறியது எங்கே
பிள்ளையில்லா எங்கே போனாளோ
வந்து விழும் மாலை ஆனாளோ

944 ஐரோப்பிய வானொலியில் கோவை பாலுஜி ரசிகர்கள்



அன்பு உள்ளங்களே...

இன்று மதியம் ஐரோப்பிய வானொலியில் கோவை பாலுஜி ரசிகர்கள் விருப்பப் பாடல்கள் ஒலிப்பரப்பப் பட்டன வழங்கியவர் கொஞ்சும் குரல்யாளினி ராகினி பாஸ்கரன் அவர்களின் இனிமை தவழும் குரலில் கோவை பாலுஜி ரசிகர்களின் விருப்பப் பாடல்கள் அனைத்தும் பாலுஜியின் பரவச பாடல்களே நீங்களூம் கேட்டு மகிழுங்கள். எங்களை பரவசத்தில் ஆழ்த்திவிட்ட திருமதி ராகினி பாஸ்கரன் அவர்களூக்கு கோவை ரசிகர்கள் சார்பாக நன்றி நன்றி.

முதல் பாடலை விரும்பி கேட்டவர்

தண்ணீர்பந்தல் திருப்பூர்அகிலா விஜயகுமார்.
படம் என்னதவம் செய்தேன்
பாடல்- ஏதோ ஒரு நதியில்....
பாடயவர்கள்- எஸ். பி.பி பி.சுசிலா.

இசையின் மடியில் நிகழ்சியில் அடுத்த பாடலை விரும்பி கேட்டவர்.
வரதராஜபுரம்.கீதா நாராயணன்
படம்.அவள்.
பாடல் - கீதா..ஒருநாள் பழகும்...
பாடியவர். எஸ்:பி.பி பி.சுசிலா.

ராமணாதன் ரமணாதபுரத்தில் இருந்து விரும்பி கேட்டபாடல்
படம் காலங்களில் அவள் வசந்தம்.
பாடல் முதல் முதல் வரும் சுகம்.....
பாடியவர்கள். எஸ். பி.பி பி.சுசிலா.

அடுத்தபாடல் காற்றலையில் மிதந்து வரும்போது உங்கள் மனதில் உற்சாகம்.பொங்கி வழியும்
காரணம் என்ன படியது யார் எங்கள் எஸ். பி.பி யோடு எஸ் ஜானகி

அடுத்த பாடலை விரும்பி கேட்டவர்.பூக்கடை மணி
படம் எங்கம்மா சபதம்.
பாடல் -அன்பு மேகமே இங்கு ஓடிவா..
பாடியவர்கள்.-எஸ். பி.பி பி.சுசிலா

காற்றலையில் உங்கள் உள்ளதை அள்ளிசெல்ல உலாவரும் பாடலை விரும்பி கேட்டவர்.
கோவை ரவி அவர்கள்.

என்காதலி யார் என்று கேட்கின்றார்கள். எஸ் பி.பி கே ஜே ஜேசுதாஸ்

இன்றைய நிகழ்சியை நிறைவு செய்யும் பாடலை கேட்கின்றார்.
பட்டேலஇ றோடு கோவையில் இருந்து ஆத்மாஸ் ஆனந்த்
படம் திக்கு தெரியாத காட்டில்
பாடல்..கேட்டதெல்லாம் நான்தருவேன்....

பாடியவர்கள். எஸ். பி.பி பி.சுசிலா.
விடைபெறுகின்றார்
ராகினி பாஸ்கரன் ஜேர்மனியில் இருந்து

நன்றி அன்பு நேயர்களே

Get this widget | Track details | eSnips Social DNA


இரண்டாவது ஒலித்தொகுப்பு

Get this widget | Track details | eSnips Social DNA

943 நிலவு வந்து வானத்தையே



சூப்பர் பாடல் பாடும் நிலவு வானத்தை மட்டுமா திருடிக்கொண்டது நம் மனதையும் தான்..

பாடல்: நிலவு வந்து வானத்தையே
படம்:திருடி
பாடகர்கள்:பாலுஜி, சுசீலாம்மா
நடிகர்: ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா

Get this widget | Track details | eSnips Social DNA


நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
நீலக்கண்ணன் உன்னழகை திருடிக் கொண்டது

நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
நீலக்கண்ணன் உன்னழகை திருடிக் கொண்டது
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது

மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது
மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது
அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது
அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது

மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது
அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது.. நினைவு வந்தது

மின்னாமல் வந்த மேகம் கடலைத் திருடிக் கொண்டது
மேகம் தந்த மழையினையோ பூமி திருடி கொண்டது
மின்னாமல் வந்த மேகம் கடலைத் திருடிக் கொண்டது
மேகம் தந்த மழையினையோ பூமி திருடி கொண்டது

பெண்ணாக பிறந்த பேர்கள் உள்ளம் திருடிக் கொள்வது
பெண்ணாக பிறந்த பேர்கள் உள்ளம் திருடிக் கொள்வது
இந்நாளில் மட்டும் அல்ல எந்நாளூம் உள்ளது

நிலவு வந்து வந்ததே திருடிக் கொண்டது.. திருடிக் கொண்டது

காக்கை போல் இருந்த ஒன்று குயிலைப் போல வந்தது
கண்ணாளன் தலையில் ஏறிக் கூடு கட்டி கொண்டது

பொல்லாத உவமை உன்னை காக்கை என்று சொல்வது
என் பொன்னான பச்சைக் கிளி என்னைத் தேடி வந்தது

நிலவு வந்து வந்ததே திருடிக் கொண்டது..திருடிக் கொண்டது

இந்நேரம் சொன்ன கதை எனக்கு மட்டும் தெரிந்தது
இப்போது நடப்பது தான் உனக்கு கூட புரிந்தது

கண்ணாலே சொல்வது தான் காதலிலே புதியது
கண்ணாலம்?? சிறியது பார் பெண் மனது பெரியது

நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
நீலக்கண்ணன் உன்னழகை திருடிக் கொண்டது
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது

Monday, March 29, 2010

942 அடி ராக்கோழி கூவும் நேரம்


படம் - ம்கராசன்
பாடியவர்கள் - பாலு,ஜானகி
இசை - இளையராஜா


அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்மா ராசாங்கம் ஆகி போச்சு

அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்மா ராசாங்கம் ஆகி போச்சு
அந்த ஏற்காடு ஊட்டிப் போல
குளிர் ஏராளம் ஏறிப் போச்சு
குளிர் அடிக்க அடிக்க
கட்டி புடிக்க புடிக்க
குளிர் அடிக்க அடிக்க
கட்டி புடிக்க புடிக்க வா மாமா
அடி ஆத்தி ஆடு
சுதி ஏத்தி பாடு

அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்மா ராசாங்கம் ஆகி போச்சு

தட்டி தட்டி தவுல மெல்லத் தட்டி
விடியும் வரை கச்சேரி வைக்கலாமா
பக்க மேளம் உன் பக்கம் வரும் நேரம்
நீ வித்தைகளை காட்டாம நிக்கலாமா ஹோய்
கட்டி கட்டி இறுக உன்னக் கட்டி
கனிஞ்சிருக்கும் கொய்யாவக் கிள்ளலாமா
என்ன வேணும் என் எண்ணங்களை நானும்
உன் கிட்ட வந்து காதோடு சொல்லலாமா
அடி நீ என்ன கேட்டாலும் தாரேன்
அந்த் தோப்போரம் வான் நாளும் வாரேன்

விடிஞ்சாலும் மாமா
விடமாட்டேன் ஆமாம்

அட ராக்கோழி கூவும் நேரம்
நம்மா ராசாங்கம் ஆகி போச்சு

கொஞ்சி கொஞ்சி மடியில் உன்னக் கொஞ்சி
க்லந்திருக்க வந்தாச்சு திருநாளு
கன்னித் தோளு கைத்தொட்டு கொஞ்சம் ஆளு
என் வள்ளிக் குப்ப்ம் கொண்டாடும் வடிவேலு

சுத்தி சுத்தி நிதமும் என்னை சுத்தி
புடிச்சுப் புட்டேன் இந்நேரம் வலவீசி
மெத்தப் போட ஒ மந்திரத்தில் ஆட
நா ஒத்துக்கிட்டேன்வாயேண்டி மகராசி

நிலா என் மேலக் கீழாட்டம் காயும்
இப்போ உன் மேல என் மேனி சாயும்
ஆடி ஆத்தி ஆடு
சுதி ஏத்தி பாடு

அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்மா ராசாங்கம் ஆகி போச்சு

குளிர் அடிக்க அடிக்க
கட்டி புடிக்க புடிக்க
குளிர் அடிக்க அடிக்க
கட்டி புடிக்க புடிக்க வா வா
ஆடி ஆத்தி ஆடு
சுதி ஏத்தி பாடு

அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்மா ராசாங்கம் ஆகி போச்சு


Get Your Own Hindi Songs Player at Music Plugin

941 பள்ளிக்கூடம் போகலாமா

படம் - கோயில் காளை
பாடியவர்கள் - பாலு,ஜானகி
இசை - இளையராஜா

பள்ளிக் கூடம் போகலாமா ராத்திரி
பள்ளிக் கூடம் போகலாமா
பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா

சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா
மணச சுத்தவிட்டு பார்க்கலாமா

எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்
அடி மைனாவே மைனாவே வா

பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா

சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா
மணச சுத்தவிட்டு பார்க்கலாமா

மனதில் இருக்கு புது கணக்கு
சொன்ன புரியும் அது உனக்கு

கூட்டல் கழித்தல் வகுத்தலுக்கு
கூடும் நேரம் வழி இருக்கு

இருக்கிற நாள இருவரும் சேர்ந்து
இனைப் பிரியாம கழிச்சிட வேண்டும்
ஏதோ ஏதோ சொல்லத் தோணும்
அட ஒன்னோடு ஒன்னான மூணாகும் ஹோய்
அது இப்போதும் எப்போதும் தேனாகும் ஹோய்

பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா

எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்

அட ராசாவே ராசாவே வா

பள்ளிக் கூடம் போகலாமா ம் ம்
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா

தனியா படிச்ச ஏறவில்லை
துணை நீ இருந்த போதும் புள்ள
இனிப்ப இருக்கு படிப்பதற்கு
இரவில் படிக்க விளக்கெதற்கு

முதல் முதலாக படிக்கிற பாடம்
விடியிற நேரம் முடிக்கிற பாடம்
இதுதான் காதல் எனும் பாடம்
இது நாளெல்லாம் படித்தாலும்
அலுக்காது ஹோய்
அட நமக்கிந்த புதுப் பாடம்
சலிக்காதம்மா..

பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா

எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்

அடி மைனாவே மைனாவே மைனாவே வா

பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா

சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா
மணச சுத்தவிட்டு பார்க்கலாமா...

This feature is powered by Dishant.com - Home of Indian Music



940,வைகை நதி ஓரம்


படம் - ரிக்க்ஷா மாமா
பாடியவர்கள் - பாலு,எஸ்.ஜானகி
இசை - இளையாராஜா

எண்ணம் எனும் ஏட்டில்
நான் பாடும் பாட்டில்
நீ வாழ்கிறாய்
நித்தம் வரும் ஊற்.

ஜய்யே கொஞ்ச இருங்க கொஞ்ச இருங்க
என்னங்க பாடுறீங்க அப்படி இல்ல
நான் பாடுறேன் பாருங்க

வைகை நதி ஓரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது
கல்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே
காற்றோடு சேர்ந்தே கூத்தாடுது
இது அன்பின் வேதம் அதை
நாளும் ஓதும்
இது அன்பின் வேதம் அதை
அதை நாளும் ஓதும் காத்தே


வைகை நதி ஓரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது ஆமாம்
கல்வடியும் பூக்கள் காற்றோடு சேர்ந்தே
காற்றோடு சேர்ந்தே கூத்தாடுது- கரக்ட்,இது கரக்ட்

மாலை மழை மேகம் தனனை மெதுவாய் அழைத்தே
துணை வர வேண்டும் என்று தூது செல்லத்தான்

மூழ்ந்து வரும் மோகம் தன்னை
மடலாய் வரைந்தேன்
நினைவுகள் பூத்த வண்ணம்
நானும் மெல்ல்த்தான்

ஓர் சோலை புஷ்பம் தான்
திரு கோயில் சிற்பம் தான்
ஓர் சோலை புஷ்பம் தான்
திரு கோயில் சிற்பம் தான்
இதன் ராகம், தாளம் ஃபாவம்
அன்பைக் கூறும்

வைகை நதி ஓரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது

யாரின் ம்ணம் யாருக்கென்று
இறைவன் வகுத்தான்
இரு மணம் சேர்வதிங்கு
தேவன் சொல்லித்தான்

பூஜைக்கிது ஏற்றதென்று
மலரைப் படைத்தான்
தலைவனும் மாலை என்று
சூடிக் கொள்ளத்தான்

ஓர் நெஞ்சின் ராகம் தான்
விழி பாடும் நேரம் தான்
ஓர் நெஞ்சின் ராகம் தான்
விழி பாடும் நேரம் தான்
இது அன்பின் வேதம்
நாளும் ஓதும் காற்றே

வைகை நதி ஓரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது

கல்வடியும் பூக்கள்
காற்றோடு சேர்ந்தே கூத்தாடுது

இது அன்பின் வேதம்

அதை நாளும் ஓதும் காத்தே
இது அன்பின் வேதம்
நாளும் ஓதும் காத்தே

வைகை நதி ஓரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது

கல்வடியும் பூக்கள் காற்றோடு சேர்ந்தே
காற்றோடு சேர்ந்தே கூத்தாடுது




Get Your Own Hindi Songs Player at Music Plugin

939 ஜனகன் பொன்மானே ஸ்ரீராமன்



தெலுங்கில் அருமையான மெட்டுடன் பிரபலமான பாடல் இது. மெட்டு மாறாமல் தமிழில் மொழி மாற்றம் செய்து தந்துருக்கிறார்கள். இந்த பாடலை என் வேண்டுகோளுக்கிணங்க ஐரோப்பிய வானொலியில் கொஞ்சும் குரல் தொகுப்பாளினி திருமதி ராகினி பாஸ்கரன் ஒலிபரப்பிய பாடல் இது அதையே இங்கே தந்துள்ளேன் உங்களூக்காகவும் தான் இனிமையான பாடல் கேட்டு மகிழுங்கள். என் விருப்பத்தை நிறைவேற்றிய திருமதி ராகினி பாஸ்கரன் அவர்களூக்கு என் நன்றி.


ஜனகன் பொன்மானே ராமன் நானே
படம்: பெண்ணின் வாழ்கை
பாடிய்வர்கள்:டாக்டர் எஸ்.பி.பி பத்மபூசன் பி.சுசில்லமா
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசை:ஜி.கே.வெங்கடேஷ்
நடிகர்கள்: அருனா, சுமதி

Get this widget | Track details | eSnips Social DNA


ஜனகன் பொன்மானே ஸ்ரீராமன் நானே
எனது வைதேகி நீதானே
எனது வைதேகி நீதானே

ஜன்ம ஜன்மங்கள் உண்டான சொந்தம்
தொடர்ந்து வந்தாளே ஆனந்தம்
தொடர்ந்து வந்தாளே ஆனந்தம்

அயிலை கொண்டாளே அழகான பார்வை
ஆயிரம் கவி சொல்ல அதுதானே வார்த்தை
கானகம் சென்றாலும் வானகம் சென்றாலும்
நான் உந்தன் நிழல் அல்லவோ

ஜனகன் பொன்மானே ஸ்ரீராமன் நானே
எனது வைதேகி நீதானே
எனது வைதேகி நீதானே

ஓஹோ.. ஹோ..ஹோ

ராமன் நீயல்லவே சீதை துணை கொள்ளவே
கோபாலன் அவதாரமே
கண்ணனின் சம்சாரம் இரண்டகும் என்று
கன்னிகை பாமாவும் வந்தாளே இன்று
பூவிழி நிலவே வா புன்னகை மலரே வா
தேவியர் இரண்டல்லவா

ஜனகன் பொன்மானே ஸ்ரீராமன் நானே
எனது வைதேகி நீதானே
எனது வைதேகி நீதானே

Friday, March 26, 2010

938 மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சு


படம் - ரிக்க்ஷா மாமா
பாடியவர்கள் - பாலு,எஸ்.ஜானகி
இசை - இளையராஜா

மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சி
கணக்கு பண்ணுங்க கண்ணிப் பொண்ணிருக்கு மாமா

சிரிச்சி மயக்கும் சின்னப்பெண் உனக்கு
எதுக்கு இப்படி புத்தியும் இருக்கு போம்மா

மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சி
கணக்கு பண்ணுங்க கண்ணிப் பொண்ணிருக்கு மாமா

சிரிச்சி மயக்கும் சின்னப்பெண் உனக்கு
எதுக்கு இப்படி புத்தியும் இருக்கு போம்மா

செல்லமா கிள்ளவா ஒன்னொன்னா சொல்லவா
தள்ளம்மா செல்லம்மா தள்ளியே நில்லம்மா

மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சி
கணக்கு பண்ணுங்க கண்ணிப் பொண்ணிருக்கு மாமா

சிரிச்சி மயக்கும் சின்னப்பெண் உனக்கு
எதுக்கு இப்படி புத்தியும் இருக்கு போம்மா

தாலிய கட்டிய பின்னே தள்ளி நிக்கலாமா...மா
நனனாநன நனனாநன நானனாநன நான்னனா... நான்னனா

வேலிய தொட்டு பிறிச்சி அள்ளிக்கொள்ளு மாமா
அடி ராணி இந்த ராஜங்கம் தேசம் கிடையாது
இது ஏழை படும் பாடம்மா உன்னால் முடியாது
ராணி இந்த வீட்டு மகராணி
உங்க பாணி புது பானி தள்ளிப் போ நீ

மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சி
கணக்கு பண்ணுங்க கண்ணிப் பொண்ணிருக்கு மாமா

சிரிச்சி மயக்கும் சின்னப்பெண் உனக்கு
எதுக்கு இப்படி புத்தியும் இருக்கு போம்மா

செல்லமா கிள்ளவா ஒன்னொன்னா சொல்லவா

தள்ளம்மா செல்லம்மா ஏய் தள்ளியே நில்லம்மா

மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சி
கணக்கு பண்ணுங்க கண்ணிப் பொண்ணிருக்கு மாமா

சிரிச்சி மயக்கும் சின்னப்பெண் உனக்கு
எதுக்கு இப்படி புத்தியும் இருக்கு போம்மா

மாடியில் தங்க கலசம் மண் படலாமா...
அஹா ஹஹ அஹா ஹஹ ஆஹஹா...ஓஒ..ஓ
சேரியில் சந்தனம் வந்து மணம் கெடலாமா
நதி வானம் கடல் போனாலும்
கீழே வர வேண்டும்
ஒரு கேள்வி என்னைக் கேட்காது யாவும்
தர வேண்டும்

ஹீம் இனி ஏதும் புரியாது
முடிவெதும் விடியாது தெரியாது

மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சி
கணக்கு பண்ணுங்க கண்ணிப் பொண்ணிருக்கு மாமா

சிரிச்சி மயக்கும் சின்னப்பெண் உனக்கு
எதுக்கு இப்படி புத்தியும் இருக்கு போம்மா

செல்லமா கிள்ளவா ஹேய் ஒன்னொன்னா சொல்லவா

தள்ளம்மா செல்லம்மா ஏய் தள்ளியே நில்லம்மா

மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சி
கணக்கு பண்ணுங்க கண்ணிப் பொண்ணிருக்கு மாமா

சிரிச்சி மயக்கும் சின்னப்பெண் உனக்கு
எதுக்கு இப்படி புத்தியும் இருக்கு போம்மா

ம்ம்ம்...அஹஹாம்..



Get Your Own Hindi Songs Player at Music Plugin

Thursday, March 25, 2010

937 வேறு வேலை உனக்கு இல்லையே


படம் - மாப்பிள்ளை
பாடியவர்கள் - பாலு,ஜானகி
இசை - இளையராஜா

வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி
லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்

வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி
காதல் போல வேலை இல்லையே
என்னைக் கொஞ்சி ஆதரி
என் ராஜா ராஜாதி ராஜா
புது ரோஜா வாடாத் ரோஜா
ஓ..ஓ...

வேலை தேடும் காளை மீதிலே
காதல் கொண்ட கன்னியே
போதும் போதும் உனது வேலையே
நில்லு கொஞ்சம் தள்ளியே

தானாக பூத்த முல்லையே
வாசமின்றி போகுமோ
பூ மீது வீசும் தென்றலே
மாறிப் போதல் நியாயமொ....

நீயாக பேசவில்லையே
காசு தானே பேசுது -ஆ
நானாக பாடாவில்லையே
அனுபவம் தான் பாடுது
வயசு இள வயசு
எனக்கிறுக்கு மனகிறுக்கு

ஒட்டாதடி என்னைச்சுத்தாதடி
இது எட்டாது கிட்டாது பித்தான மானே

வேலை தேடும் காளை மீதிலே
காதல் கொண்ட கன்னியே
போதும் போதும் உனது வேலையே
நில்லு கொஞ்சம் தள்ளியே
என் வாணி ஆகாது போணி-ஹோய்
அன்பே நீ ஆகாக்ஷ வாணி-ஹாஹா

வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி-ஓய்..

அறுகதை இல்லாத என்னை ஆதவனே என்கிறாய்
இவனொரு பொல்லாத பிள்ளை மாதவன் தான் என்கிறாய் ஹோய்..

அறுகதை இல்லாதவன் தான் ஊரில் உந்தன் பேச்சுதான்
கதைகள் விடும் மாதவன் தான் கன்னி எந்தன் மூச்சுதான்

கிறுக்கு அட கிறுக்கு அது இருக்கு உனக்கிறுக்கு

ஏகாந்தனே நீ என் காந்தனெ
அந்த மின் காந்தம் என் மீது ஒன்றாக வேண்டும்

வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி--ஓய்..

போதும் போதும் உனது வேலையே
நில்லு கொஞ்சம் தள்ளியே

என் ராஜா ராஜாதி ராஜா
புது ரோஜா வாடாத் ரோஜா
ஓ..ஓ...

என் வாணி ஆகாது போணி-ஹோய்
அன்பே நீ ஆகாக்ஷ வாணி-ஹாஹா

வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி-ஹோய்

போதும் போதும் உனது வேலையே
நில்லு கொஞ்சம் தள்ளியே

ஆம்..ஹ...ஹாம்...






Get Your Own Hindi Songs Player at Music Plugin

936 என்னதான் சுகமோ நெஞ்சிலே


படம் - மாப்பிள்ளை
பாடியவர்கள் - பாலு,ஜானகி
இசை - இளையாராஜா



Get Your Own Hindi Songs Player at Music Plugin

என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே
ராகங்கள் நீ பாடி வா பன்பாடும்
மோகங்கள் நீ காணவா எந்நாளும்
காதல் உறவே

என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே

பூவோடு வண்டு புது மோகம் கொண்டு
சொல்கின்ற வண்ணங்கள் நீ சொல்லத்தான்

நான் சொல்லும் போது இரு கண்கள் மூடி
எழுதாத எண்ணங்கள் நீ சொல்லத்தான்

இன்பம் வாழும் உந்தன் நெஞ்சம்
தீபம் ஏற்றும் காதல் ராணி

சிந்தாத முத்துக்களை நான் சேர்க்கும் நேரம் இது
காதல் உறவே...
என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே

தீராத மோகம் நாண் கொண்ட நேரம்
தேனாக நீ வந்து சீராட்டத்தான்
காணாத வாழ்வு நீ தந்த வேளை
பூ மாலை நான் சூடி பாராட்டத்தான்
நீ என் ராணி நான் தான் தேனீ
நீ என் ராஜா...ஆ.. நான் உன் ரோஜா

தெய்வீக பந்தத்திலே நான் கண்ட சொர்க்கம் இது
காதல் உறவே...

என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே

ராகங்கள் நீ பாடி வா பன்பாடும்
மோகங்கள் நீ காணவா எந்நாளும்
காதல் உறவே....

என்னதான் சுகமோ நெஞ்சிலே

இதுதான் வளரும் அன்பிலே

935 மானின் இரு கண்கள் கொண்ட



படம் - மாப்பிள்ளை
பாடியவர்கள் - பாலு,ஜானகி
இசை - இளையாராஜா

ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜாம்
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜாம்
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜாம்
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜாம்

மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கண்ணம் கொண்ட தேனே தேனே
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கண்ணம் கொண்ட தேனே தேனே

உள்ளதெல்லாம் அள்ளித்தர வா
வஞ்சி என்றும் வள்ளல் அல்லவா காதல்
மல்லிகை வண்டாட்டம் தான்
போடு நீ கொண்டாட்டம் தான்

மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கண்ணம் கொண்ட தேனே தேனே

லளலள லளலள லல்லாலலா...

முக்குளித்து முத்தெடுத்து சொக்கத்தங்க நூலெடுத்து
வக்கனையா நான தொடுத்து வண்ண மொழி பெண்ணுக்கென காத்திருக்க
மொய்குழலில் பூ முடித்து மங்களமாய் பொட்டு வைத்து
மெய் அணைத்து கை அணைக்க
மன்னவனின் நல்வரவை பார்த்திருக்க

இன்னும் ஒரு ஏக்கம் என்ன என்னைத் தொடக் கூடாதா
உன்னைத் தொட தேனும் பாலும் வெள்ளம் என ஓடாதா
முன்னழகும் பின்னழகும் ஆட இளமையொரு
முத்திரையை வைப்பதற்கு வாட மயக்கும் இள

மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கண்ணம் கொண்ட தேனே தேனே

துது.....துது...துத்துது..
லளலள லளலள லல்லாலலா...

உய்யா கூஹ்....அய்யா ஹய்யா...

ஊசி இலை காடிருக்க உச்சி மலை மேடுருக்க
பச்சைக் கிளி கூடிருக்க
பக்கம் வர வெட்கம் என்ன மாமனுக்கு

புல்வெளியில் மெத்தையிட்டு
மெத்தையிலே உன்னையிட்டு
சத்தமிட்டு முத்தமிட
உத்தரவு இட்டு விடு நீ எனக்கு
அந்திப் பகல் மோகம் வந்து
அங்கும் இங்கும் போராட
எந்தப் புரம் காணும் போதும்
அந்தப் புரம் போலாக

செங்கரும்பு சாறெடுத்து தானே உனக்கு ஒரு சம்மதத்தை
தந்துவிட்டேன் நானே மயக்கும்மிள

மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கண்ணம் கொண்ட தேனே தேனே
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கண்ணம் கொண்ட தேனே தேனே

உள்ளதெல்லாம் அள்ளித்தர வா வா வா
வஞ்சி என்றும் வள்ளல் அல்லவா காதல்
மல்லிகை வண்டாட்டம் தான்
போடு நீ கொண்டாட்டம் தான்

மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கண்ணம் கொண்ட தேனே தேனே

லளலள லளலள லல்லாலலா...


Get Your Own Hindi Songs Player at Music Plugin
---------------------------------------------------

Wednesday, March 24, 2010

934 சக்கர இனிக்கிற சக்கர


படம் - நியூ
பாடியவர்கள் - பாலு,சுஜாதா
இசை - ஏ.ஆர்.ரகுமான்

ஹ்ஹா ஹ்ஹா ஹ்ஹா
ஹ்ஹா ஹ்ஹா ஹ்ஹா

புத்தகம் இன்றி சொல்லித் தாரேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
கட்டடம் இன்றி சொல்லித்தாரேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
நித்திரை இன்றி சொல்லித்தாரேன் வா
வா வா......ஆ...ஆ...
புத்தகம் இன்றி சொல்லித் தாரேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
கட்டடம் இன்றி சொல்லித்தாரேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
நித்திரை இன்றி சொல்லித்தாரேன் வா
வா வா......ஆ...ஆ

சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கரை
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கரை
நீ அக்கரை நான் இக்கரை
நீ அக்கரை நான் இக்கரை
கெஞ்சும்படி ஏன் வெக்கிற
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கரை

எஹஹே.....ஹேய்...
கேள்விக்கு பதில் ஒன்றும் தெரியாது
கலங்கி நிக்கிறேன் புரியாது
நீ சொல்லு நீ சொல்லு தெரிஞ்சுக்கிறேன்
நூறு மார்க்கு இந்தப் பரிச்சையில் வாங்கிக் காட்டுறேன்

உத்தரவின்றி உள்ளே வா
சக்கரை இனிக்கிற சக்கரை
உத்தரவின்றி உள்ளே வா
எறும்புக்கு என்ன அக்கரை
உத்தரவின்றி உள்ளே வா

சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கரை
நீ அக்கரை நான் இக்கரை
நீ அக்கரை நான் இக்கரை
என்ன சொக்கும்படி ஏம்மா வெக்கிற

ஹ்ஹா ஹ்ஹா ஹ்ஹா
ஹ்ஹா ஹ்ஹா ஹ்ஹா ...

தானனானனா னானனா
தானனானனா னானனா
தானனானனா னானனா


கிட்ட வந்து தட்டுன்னு கேட்காதய்யா தவிலு
அது கேட்ட தட்டும் விரலு
சின்ன நூலு கண்ணோடு சேர்த்துக்கொள்ளூம் ஊசி
அதில் சங்கதி என்ன யோசி

என்னடி பன்னுது சிங்காரி
இப்படி நிக்கிற ஒய்யாரி

உன்னிரு கண்ண்டி பொல்லாது
உள்ளது எப்பவும் சொல்லாது
ராத்திரி நேர பூஜை தினம் புரிந்திட
உத்தரவின்றி உள்ளே வா
பூத்திரி ஏத்தி வைத்து அதில்படுத்திட
உத்தரவின்றி உள்ளே வா
மன்மத ராகம் ஒன்று மனம் இசைத்திட
வா வா......ஆ...ஆ..

சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கரை

சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கரை

நீ அக்கரை நான் இக்கரை
நீ அக்கரை நான் இக்கரை
கெஞ்சிம்படும் ஏன் நீ வெக்கிற

எஹஹே.....ஹேய்...எஹஹே.....ஹேய்...
ஓ..ஓஒ........ஓ..ஓஒ.......ஓ..ஓஒ.......
ஓ..ஓஒ........ஓ..ஓஒ.......ஓ..ஓஒ......
அ..அ..அ....ஆஆ.......
அ..அ..அ....ஆஆ..

லாலல லாலல லாலல லாலல

ரொம்ப ரொம்ப பாசங்கு பண்ணாதேட கண்ணா
நான் பாவப்பட்ட பெண்ணா
மெத்தைமீது தாவாது தததை ஒன்று வாடும்
என் வித்தை காணத் தேடும்
தொட்டதும் பட்டதும் பூ மலரும்
முத்திட முத்திட தேன் சிதறும்
கற்றது உன்னிடம் கையளவு
உள்ளது என்னிடம் கடலளவு
இளகிய மாலை நேரம் மனம் மயங்குது
உத்தரவின்றி உள்ளே வா
சுகமென வெள்ளம் பாய மடை திறந்தது
உத்தரவின்றி உள்ளே வா
இனியொரு கேள்விக்கான விடை கிடைத்தது
வா வா...ஆ....ஹஹா......

சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கரை
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கரை

நீ அக்கரை நான் இக்கரை
நீ அக்கரை நான் இக்கரை
என்ன சொக்கும்படி ஏம்மா வெக்கிற

லால்லல லால்லல லால்லல லால்லல
லாலல லாலல லாலல லாலல
ஹேய் ஹேய்........
லாலல லாலல லாலல லாலல
ஹேய் ஹேய்..........

உத்தரவின்றி உள்ளே வா
உத்தரவின்றி உள்ளே வா
உத்தரவின்றி உள்ளே வா
உத்தரவின்றி உள்ளே வா
தானன தானன தானன
வா..வா..ஆ....ஆ......

Get Your Own Hindi Songs Player at Music Plugin



Tuesday, March 23, 2010

933 தீனான மூனான கானானா



//ஓடி உழைக்கும் விவசாயி.. நிலத்தை பொன்னென செய்வான்.. புருவம் வேர்வை துளியாலே.. உலகம் யாவும் செழிப்பாகும்.. தோள்கள் தாழ்த்த தொழிலாளி.. கைகள் உழைக்கும் கைகள்.. மண்ணில் ஒரு வகையாக.. பானை செய்தவன் ஒரு கைகள்
வேதம் ஏதும் இல்லாமல்.. மேலும் கீழும் சொல்லாமல்.. சொர்க்கம் ஒன்றென வாழுங்களேன்
எல்லா கனவும் நனவாகும்.. எல்லா வாழ்வும் வளமாகும்.. எண்ணம் ஒன்றென கூறுங்களேன்
நாளை உலகம் நமக்காக//

இந்த பாடல் ரொம்ப மாதங்களாக பதிவிற்க்காக காத்திருந்த பாடல் இனிமையான சிந்திக்க தூண்டும் வரிகள் பாடலாசிரியருக்கு வாழ்த்துக்கள் இது மொழி மாற்று பாடல் என்று நினைக்கிறேன். கேட்டு மகிழுங்கள்.


படம்:தேசம்
பாடியவர்கள்: டாக்டர்.எஸ்.பி.பி, விக்னேஷ், பூஜா

Get this widget | Track details | eSnips Social DNA


ஏ.ஏஏ.ஏஹே..ஓ

தீனான மூனான கானானா
திரிவோணம் மூலம் தான் கார்த்திகைதான்
நட்சத்திர கூட்டங்கள் அங்கேதான்
கைக்கெட்டும் தூரத்தில் வானம் தான்
இந்த ராப்பொழுதிலே ஒரு பூப்பந்தல் தான்
ஒரு கோடி கண்கள் வேணும் அதைக் காண
இந்த ராப்பொழுதிலே ஒரு பூப்பந்தல் தான்
ஒரு கோடி கண்கள் வேணும் அதைக் காண
வண்ணம் எல்லாம் ஒண்ணானால் அம்மம்மா அப்பப்பா
வானம் எல்லாம் பொன்னாக மாறக்கூடும்

வானவில்லில் வண்ணம் ஏழு
ஏழும் சேர்ந்து தான் அழகு
மனித ஜாதி இங்கு நூறு
ஊரு சேர்ந்து தான் உறவு
வாயும் வயிறும் ஒன்றே தான்
வாழ்வும் தாழ்வும் ஒன்றே தான்
ஏழு ஸ்வரங்கள் போல் கூடுங்களேன்
ராகங்கள் ஒன்றென தாளங்கள் ஒன்றென
தேசிய கீதத்தை பாடுங்களேன்
ஒரு குரலில் கூவிடும் குயிலாகும்

ம்ம்..ம்ம்..ம்ம்..தான தானா..
தீனான மூனான கானானா
திரிவோணம் மூலம் தான் கார்த்திகைதான்
நட்சத்திர கூட்டங்கள் அங்கேதான்
கைக்கெட்டும் தூரத்தில் வானம் தான்
இந்த ராப்பொழுதிலே ஒரு பூப்பந்தல் தான்
ஒரு கோடி கண்கள் வேணும் அதைக் காண
வண்ணம் எல்லாம் ஒண்ணானால் அம்மம்மா அப்பப்பா
வானம் எல்லாம் பொன்னாக மாறக்கூடும்

சின்ன தூறல் ஒன்று சேர்ந்து
ஆழக் கடலேன மாறும்
தூறல் சேர வில்லையென்றால்
வங்ககடலுமே காயும்
நீயும் நானும் வேறல்ல
வெவ்வேறானால் நாடல்ல
ஒற்றை மனிதனால் ஆவதென்ன
காயும் கிளையும் வேறல்ல
வெவ்வேறானால் மரமல்ல
ஒற்றை கிளையினால் ஆவதென்ன
தனிமரம் தோப்பென ஆகாது

ம்ம்..ம்ம்..ம்ம்..தான தானா..
தீனான மூனான கானானா
திரிவோணம் மூலம் தான் கார்த்திகைதான்
நட்சத்திர கூட்டங்கள் அங்கேதான்
கைக்கெட்டும் தூரத்தில் வானம் தான்
இந்த ராப்பொழுதிலே ஒரு பூப்பந்தல் தான்
ஒரு கோடி கண்கள் வேணும் அதை காண
வண்ணம் எல்லாம் ஒண்ணானால் அம்மம்மா அப்பப்பா
வானம் எல்லாம் பொன்னாக மாறக்கூடும்

ஏஏ ஹேஏஏஏ..ஏஏ ஹேஏஏஏ..ஏஏ ஹேஏஏஏ..
ஓஹோஒ ஓஓஓஓஒ...ஓஓஓஓ...ஓஓஓஓ

ஓடி உழைக்கும் விவசாயி
நிலத்தை பொன்னென செய்வான்
புருவம் வேர்வை துளியாலே
உலகம் யாவும் செழிப்பாகும்
தோள்கள் தாழ்த்த தொழிலாளி
கைகள் உழைக்கும் கைகள்
மண்ணில் ஒரு வகையாக
பானை செய்தவன் ஒரு கைகள்
வேதம் ஏதும் இல்லாமல்
மேலும் கீழும் சொல்லாமல்
சொர்க்கம் ஒன்றென வாழுங்களேன்
எல்லா கனவும் நனவாகும்
எல்லா வாழ்வும் வளமாகும்
எண்ணம் ஒன்றென கூறுங்களேன்
நாளை உலகம் நமக்காக

ம்ம்..ம்ம்..ம்ம்..தான தானா..
தீனான மூனான கானானா
திரிவோணம் மூலம் தான் கார்த்திகைதான்
நட்சத்திர கூட்டங்கள் அங்கேதான்
கைக்கெட்டும் தூரத்தில் வானம் தான்

இந்த ராப்பொழுதிலே ஒரு பூப்பந்தல் தான்
ஒரு கோடி கண்கள் வேணும் அதை காண
வண்ணம் எல்லாம் ஒண்ணானால் அம்மம்மா அப்பப்பா
வானம் எல்லாம் பொன்னாக மாறக்கூடும்

தீனான மூனான கானானா
திரிவோணம் மூலம் தான் கார்த்திகைதான்
நட்சத்திர கூட்டங்கள் அங்கேதான்
கைக்கெட்டும் தூரத்தில் வானம் தான்

932 தப்பே இல்லே



படம் - மழை
பாடியவர்கள் -பாலு,ஹ்ரிணி
இசை - தேவி ஸ்ரீ பிரசாத்

டும்டுடுடும் டும்டுடுடும்
டும்டுடுடும் டும்டுடுடும் -ஹோய்
டும்டுடுடும் டும்டுடுடும்
டும்டுடுடும் டும்டுடுடும் -ஹோய்
தப்பே இல்ல தொட்டுக்கோ தப்பே இல்ல-டும்டுடுடும்
தள்ளி நின்ன வாழ்க்கையில உப்பேயில்ல
உடலும் உடலும் பசி கொண்ட பின்னாலே
உதடும் உதடும் ஒட்டிக்கொள்வதா

தப்பேயில்ல முட்டிக்கோ தப்பேயில்ல டும்டுடுடும்
காதல் வந்த எதுக்கும் சட்டம்மில்ல டும்டுடுடும்
விழியும் விழியும் கற்பழிச்ச பின்னாலே
விரலும் விரலும் பின்னிக் கொள்ளவதால்
தப்பே இல்ல தொட்டுக்கோ தப்பே இல்ல டும்டுடுடும்
தள்ளி நின்ன வாழ்க்கையில உப்பேயில்ல டும்டுடுடும்

ஓசைபா சைபா ஓசைபா சைபா
ஓசைபா சைபா ஓசைபா சைபா

ஓ அஞ்சு விரல் தீண்டலாம்
ஆசைகளை தூண்டலாம்
ஆடையுடன் கொஞ்சும் வரை தப்பேயில்லையே
ஹோய் முடியும் மட்டும் நடக்கலாம்
முயற்சி பண்ணிப் பார்க்கலாம்
முன்னபின்ன ஆகிவிட்ட தப்பேயில்லையே
கட்டிக் கொண்ட ஜய்யோ தப்பேயில்ல
ஹேய் ஹேய்....
கட்டில் மேலே தப்புகள் தப்பேயில்ல

தப்பே இல்ல தொட்டுக்கோ தப்பே இல்ல
தள்ளி நின்னா வாழ்க்கையில உப்பேயில்

சிக்குச்சர சிக்குசர சிக்குச்சர சிக்குச்சர ஹேய
சிக்குச்சர சிக்குச்சர
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
சிக்குச்சர சிக்குசர சிக்குச்சர சிக்குச்சர ஹேய்
சிக்குச்சர சிக்குச்சர சர
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

குளத்துக்குள்ள குளிக்கலாம்
தண்ணீர் மட்டும் உடுத்தலாம்
ஊரு சனம் பார்க்கும் மட்டும் தப்பேயில்லேயே
ஒத்த வாழ பாயிலே ரெண்டு பேரும் தூங்கலாம்
முதுகு ம்ட்டும் ஒரசிக் கிட்ட தப்பேயில்லையே
யுத்தம் வந்த கொல்லையும் தப்பேயில்லை ஹஹா....
காதல் வந்த எதுவும் தப்பேயில்லை
ஓஓ....தப்பே இல்ல தொட்டுக்கோ தப்பே இல்ல
தப்பேயில்ல முட்டிக்கோ தப்பேயில்ல
உடலும் உடலும் பசி கொண்ட பின்னாலே
உதடும் உதடும் ஒட்டிக்கொள்வதா.....ஆ..
ஓசைபா சைபா ஓசைபா சைபா
ஓசைபா சைபா ஓசைபா சைபா
ஓசைபா சைபா ஓசைபா சைபா
ஓசைபா சைபா ஓசைபா சைபா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

931 கடலோடு நதிக்கென்ன கோபம்



//குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு.. சலங்கை முழங்க நடையில் தாளம் போடு
குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு.. சலங்கை முழங்க நடையில் தாளம் போடு
தழுவிடவா அலையெனவே.. அமுதமழையில் நனைந்து இனிமை காணவே//

இனிமையான பாடல் மேற்கண்ட வரிகள் குரல்களில் என்னவொரு பீலிங்ஸ்ப்பா... அசத்தல்.

படம்: அர்த்தங்கள் ஆயிரம்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
இயக்குனர்: எஸ். ஏ. ராஜ்கண்ணு
தயாரிப்பாளர்: எஸ். ஏ. ராஜ்கண்ணு
ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ்
நடிப்பு: பார்த்திபன், புவனேஸ்வரி
இசையமைப்பு: சங்கர் கணேஷ்
வெளியீடு:நவம்பர் 1, 1981

Get this widget | Track details | eSnips Social DNA


கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நானம்
இளங்காற்று தீண்டாத சோலை
இளங்காற்று தீண்டாத சோலை

மண்ணில் எங்கேயோ பார்த்தாயே
என் தோட்ட பூவே
நீலவானம் மேகம் போல
காதல் வானில் தவழுகிறேன்
நீரிலாடும் பூவை போல
ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு

காதல் வானில் தவழுகிறேன்
நீரிலாடும் பூவை போல
ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு

வனமோகினி வனிதாமனி,புதுமாங்கனி,சுவையே தனி
புது வெள்ளம் போலே வாராய்

கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நானம்
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயோ பார்த்தாயே
கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நானம்

குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு
சலங்கை முழங்க நடையில் தாளம் போடு
குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு
சலங்கை முழங்க நடையில் தாளம் போடு

தழுவிடவா அலையெனவே
அமுதமழையில் நனைந்து இனிமை காணவே

கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நானம்
மோகவீணை என்று உன்னை மீட்டி
பாரிஜாத மாலைபோல மார்பில் உன்னை சூடிவா
போத நீயே மேத நானே
மனை வீசிடும் கனை பாய்ந்திடும் மலர் மேனியில்
புதி நீரோடை நீயே வாவா

கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நானம்
இளங்காற்று தீண்டாத சோலை
இளங்காற்று தீண்டாத சோலை

கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நானம்
இளங்காற்று தீண்டாத சோலை
இளங்காற்று தீண்டாத சோலை

கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நானம்
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயோ பார்த்தாயே
நீலவானம் மேகம் போல
காதல் வானில் தவழுகிறேன்
நீரிலாடும் பூவை போல
ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு

Monday, March 22, 2010

930 என் ராஜாத்தி வாருங்கடி



//என் ராஜாத்தி வாருங்கடி - வாலிபம் சாகசம் லீலைகள் ஆனந்தம்.. வாலிபம் பம் பம் சாகசம் சம்சம், லீலைகள் கள் கள்,ஆனந்தம் தம் தம்//

படம்: திரிசூலம்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
நடிகர்: சிவாஜிகனேசன்

Get this widget | Track details | eSnips Social DNA


ருக்கு ருக்குரு ருக்கு ருக்குரு
ரம்பம்பம் பம்பம் பம்பம
லுக்கு லுக்குலு லுக்கு லுக்குலு

என் ராஜாத்தி வாருங்கடி
புதிய ராஜாவை பாருங்கடி
என் ராஜாங்கம் கோலாகலம்
தினமும் ராகங்கள் ஆலாபனம்
இதில் நான் போடும் வட்டத்திலே
உலகம் ஆடட்டும் ஆட்டங்களே ஹஹ

என் ராஜாத்தி வாருங்கடி
புதிய ராஜாவை பாருங்கடி
என் ராஜாங்கம் கோலாகலம்
தினமும் ராகங்கள் ஆலாபனம்

ஏண்டி அம்மடி பச்சைக்கிளி
ஆசை முல்லைக் கொடி
ஏண்டி அம்மடி பச்சைக்கிளி
ஆசை முல்லைக் கொடி

இன்று போனாளே நாளை வராது
கொஞ்சம் கொஞ்சுங்கடி
இன்று போனாளே நாளை வராது
கொஞ்சம் கொஞ்சுங்கடி

வாலிபம் சாகசம் லீலைகள் ஆனந்தம்
வாலிபம் பம் பம் சாகசம் சம்சம், லீலைகள் கள் கள்,ஆனந்தம் தம் தம்

என் ராஜாத்தி வாருங்கடி
புதிய ராஜாவை பாருங்கடி
என் ராஜாங்கம் கோலாகலம்
தினமும் ராகங்கள் ஆலாபனம்

தத்தி தள்ளாடும் மைனாக்களை தூண்டில் போடட்டுமா
தத்தி தள்ளாடும் மைனாக்களை தூண்டில் போடட்டுமா

தங்கச் பூச்செண்டு பந்தாட்டம் ஆடி ஆட்டம் காட்டட்டுமா
தங்கச் பூச்செண்டு பந்தாட்டம் ஆடி ஆட்டம் காட்டட்டுமா

கண்களே கானுங்கள் பெண்களே பேரின்பம்
கண்களே கானுங்கள் பெண்களே பேரின்பம்

என் ராஜாத்தி வாருங்கடி
புதிய ராஜாவை பாருங்கடி
என் ராஜாங்கம் கோலாகலம்
தினமும் ராகங்கள் ஆலாபனம்
இதில் நான் போடும் வட்டத்திலே
உலகம் ஆடட்டும் ஆட்டங்களே

ருக்கு ருக்குரு ருக்கு ருக்குரு
ரம்பம்பம் பம்பம் பம்பம
லுக்கு லுக்குலு லுக்கு லுக்குலு

Sunday, March 21, 2010

929 மேகமே தூதாகவா அழகின் ஆராதனை



//கொஞ்சம் மானிக்கங்கள் சிந்தும் மணிமுத்துக்கள்... உந்தன் செவாயின் அழகு.. ஆனந்தக் கண்ணீகைகள் உந்தன் கன்னங்களில்.. தரும் பெண் என்னும் நிலவு.. இன்னும் ஆச்சம் என்ன வெட்கம் என்ன.. கண்ணே வா பழகு//

படம்: கன்னன் ஒரு கை குழந்தை
பாடியவர்கள்:பாலுஜி, பி.சுசீலாம்மா
இசை: இளையராஜா
நடிகர்கள்:சிவக்குமார், சுமித்ரா



மேகமே தூதாகவா அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா இளமை முந்தானையை

மேகமே தூதாகவா அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா இளமை முந்தானையை

மஞ்சள் நிறவானமே கொஞ்சம் நில்லுங்களேன்
மன்னன் நீராடும் சமயம்
புள்ளி மான் கூட்டம் கொஞ்சம் சொல்லுங்களேன்
கண்ணன் தேரோட்டும் சமயம்
நாங்கள் கன்னத்தோடு பின்னலிட்டு
விளையாடும் வரையில்

மேகமே தூதாகவா அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா இளமை முந்தானையை

சின்ன வாழைத்தண்டு என்னும் காலை கண்டு
வண்ண மின் கூட்டம் தழூவ
அன்புத் தேனை சிந்தி எனை காண சொல்லி
ஆனந்த தேன் கொடு மலரே
நாங்கள் நெறிப்பி பொட்டாய் மாறிக் கொண்டு
இதழாலே இணைய

மேகமே தூதாகவா அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா இளமை முந்தானையை

கொஞ்சம் மானிக்கங்கள் சிந்தும் மணிமுத்துக்கள்
உந்தன் செவாயின் அழகு
ஆனந்தக் கண்ணீகைகள் உந்தன் கன்னங்களில்
தரும் பெண் என்னும் நிலவு
இன்னும் ஆச்சம் என்ன வெட்கம் என்ன
கண்ணே வா பழகு

மேகமே தூதாகவா அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா இளமை முந்தானையை

Thursday, March 18, 2010

928 சுட்டி சுட்டி பொண்ணு

படம் - தாலாட்டு கேட்குதம்மா
பாடியவர் - பாலு,சித்ரா
இசை - இளையராஜா

Get Your Own Hindi Songs Player at Music Plugin

சுட்டி சுட்டி சுட்டி சுட்டி பொண்ணு இது
மட்டி மட்டி மட்டி மட்டி பொண்ணு
சுட்டி பொண்ண சுத்தட்டா
கட்டி கட்டி போடட்டா
பொட்டு ஒண்ணு வைக்கட்டா
தொட்டு தொட்டு கிள்ளட்டா
ஏஹே ஏஹே ஹே...
சுட்டி.......ஏ.....
சுட்டி சுட்டி பொண்ணுக்கு மெட்டி ஒண்ணு போடட்டா
மெட்டி போட்டு கட்டிப் போடட்டா
பொட்டக்குட்டி வாய்க்கு பூட்டு ஒண்ணு போடட்டா
பூட்டு போட்டு பாட்டு பாடட்டா
பாப்பா யப்பப்பா பாப்பா அப்பப்பா
பார்த்தா தப்பப்பா வீரப்பா

மட்டி ம்ட்டி மட்டைக்கு மட்டி மர கட்டைக்கு
கொட்டி கொட்டி புத்தி சொல்லட்டா
பட்டி காட்டு பட்டிக்கு கொட்டிக்கொல்லும் வெட்டிக்கு
வட்டிப் போட்டு வாங்கிக் கொள்ளட்டா

சொல்லி வைச்ச ஒரு தேதியில் நிக்க வைச்சு
மாலை மாத்துவேன் ஆஹேன்.....
கட்டி கிட்ட மறுநாளிலே பொட்டிபாம்பா
ஒண்ண மாத்துவேன்
வாடி பூஞ்சிட்டு நீதான் எங்கிட்டா
வீணா முட்டினா முட்டி தேய்யும்
போயா கூமுட்டா வேணாம் எங்கிட்டா
நீதான் குட்டினா குட்டி பாயும்
வேகாது பப்புத் தான்
அய்யய்ய ய்யய்ய
ஆகாது தப்புதான்
அய்யய்ய ய்யய்ய
வேகாது பப்புத் தான
ஆகாது தப்புதான்
யாருன்னு என்னன்னு நெனச்ச
மதி கெட்டு போனா

சுட்டி சுட்டி பொண்ணுக்கு மெட்டி ஒண்ணு போடட்டா
மெட்டி போட்டு கட்டிப் போடட்டா ஆ....
பட்டி காட்டு பட்டிக்கு கொட்டிக்கொல்லும் வெட்டிக்கு
வட்டிப் போட்டு வாங்கிக் கொள்ளட்டா
பாப்பா யப்பப்பா பாப்பா அப்பப்பா
பார்த்தா தப்பப்பா வீரப்பா
மட்டி ம்ட்டி மட்டைக்கு மட்டி மர கட்டைக்கு
கொட்டி கொட்டி புத்தி சொல்லட்டா
வெவ்வவ்வ வெவ்வவ்வ
பொட்டக்குட்டி வாய்க்கு பூட்டு ஒண்ணு போடட்டா
பூட்டு போட்டு பாட்டு பாடட்டா ஆ..ம்..ஆ..ம்
டடடடா டகுடகுடா டடடடா டகுடகுடா
நானநானநானநனந நானநானநானந....
நானநானநானநனந நானநானநானந..

பொட்டுக்குள்ள மஞ்ச நூலுக்கு கட்டுப்பட்ட்
அந்தக் காலம் தான்
கெட்டிக்கார பயப் பாட்டுக்கு ஒத்துக்காது
தப்புத் தாளம் தான்
மாமா உன்னப் போல் வாச்சா என்னப்ப்போல்
மாலை இட்டவ அஞ்சமாட்டா
ஊரும் கெட்டிடும் பேரும் கெட்டிடும்
தாரம் உன்னைப் போல் ஆட்டம் போட்டா
மானம் வாங்கத்தான் வந்திருக்கோம் வந்திருக்கோம்
போடி வாயத்தான் பொத்திவப்போம் பொத்திவப்போம்
ஆனாலும் கத்துவேன் அடங்காம சுத்துவேன்
ஊரெல்லாம் உன்னததான் பழிக்கும்
குளிர் விட்டுப் போன

மட்டி ம்ட்டி மட்டைக்கு மட்டி மர கட்டைக்கு
கொட்டி கொட்டி புத்தி சொல்லட்டா
ஏய் பொட்டக்குட்டி வாய்க்கு பூட்டு ஒண்ணு போடட்டா
பூட்டு போட்டு பாட்டு பாடட்டா
பார்த்தா என்னப்பா போப்பா சின்னப்பா
ஆத்தா அப்பப்பா வீரப்பா
சுட்டி சுட்டி பொண்ணுக்கு மெட்டி ஒண்ணு போடட்டா
மெட்டி போட்டு கட்டிப் போடட்டா....டா...
டண்டன் டட டண்டன் டட
டண்டன் டட டண்டன் டட
டண்டன் டட டண்டன் டட
டண்டன் டட டண்டன் டட

927 பூத்து பூத்து குலுங்குதடி பூவு


படம் - கும்பக்கரை தங்கையா
பாடியவர்கள் - பாலு,கே.எஸ்.சித்ரா
இசை - இளையராஜா

Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஆ..ஆ ..ஆஆஅ...ஆ..ஆ ..ஆஆஅ.......

பூத்து பூத்து குலுங்குதடி பூவூ
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோ...ஓ...
புது மச்சான் வந்தான் ம்ச்சான் வந்தான் ஹோ...ஓ....

பூத்து பூத்து குலுங்குதடி பூவூ
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு

வைக்காத செந்தூரம் தான் வஞ்சி வந்த உன்னோடு நான்
இப்போது நீ தந்தால் என்ன முத்தாரம் தான்
வண்டாடும் கண்ணோரம் தான் வஞ்சி இளம் பெண்ணோடு நான்
வந்தேனம்மா கொண்டாடத்தான் இந்நேரம் தான்
மொட்டானதே இளம் மேனி மேனி
தொட்டாடவே வரும் மாமன் நீ
மேளம் ஒரு இடி இடிக்குது
வானம் புது குடை பிடிக்குது
வா வா மானே......


பூத்து பூத்து குலுங்குதய்யா பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோ...ஓ...
புது மச்சான் வந்தான் ம்ச்சான் வந்தான் ஹோ......
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு

ஆ..ஆ ..ஆஆஅ...ஆ..ஆ ..ஆஆஅ.....

பட்டோடு பொன்னாடைதான் பார்த்த மனம் உன்னோடு தான்
கட்டாமலே எட்டாமலே தள்ளாடடுதே
தோளோடு தோளோகத்தான் மேலோடு மேலோகத் தான்
துள்ளாமலே நில்லாமலே வந்தான் மச்சான்
செம்மேனிய செந்தாழம் பூவா....
அது உன்மேனியா பொன் மேனியா
பார்த்தா உடல் சிலு சிலுக்குது
பார்வை பட கிளுகிளுக்குது
வா வா மாமா....

பூத்து பூத்து குலுங்குதடி பூவூ
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோ...
புது மச்சான் வந்தான் ம்ச்சான் வந்தான் ஹோ....ய்

பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு......

926 காதல் ராணி கட்டிக் கிடக்க



//காதல் ராணி கட்டிக் கிடக்க கட்டிலிருக்கு... கட்டழகு கலையே வா.. பால் போல் மேனி
பள்ளிகொள்ளவும் துள்ளி விழவும்.. வெள்ளி வட்ட நிலவே வா.. டக்கு மிக்கு டக்கு மிக்கு//

ரொம்ப நாளாச்சுங்க இந்த பாடலை கேட்டு. படிக்கும் போது இந்த படத்தை பார்த்தது. அழகான இனிமையான பாடல். நீங்களும் கேட்டுதான் பாருங்களேன்...

படம்: திரிசூலம்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
நடிகர்: சிவாஜிகனேசன்

மேலே உள்ள சினிமா பேனர் வரைந்தவர்: திரு.ஜீவா, சினி ஆர்ட்ஸ், கோவை
இவரின் மின்னஞ்சல் முகவரி:jeevartist@gmail.com

Get this widget | Track details | eSnips Social DNA


காதல் ராணி கட்டிக் கிடக்க கட்டிலிருக்கு
கட்டழகு கலையே வா
பால் போல் மேனி
பள்ளிகொள்ளவும் துள்ளி விழவும்
வெள்ளி வட்ட நிலவே வா
டக்கு மிக்கு டக்கு மிக்கு

காதல் ராணி கட்டிக் கிடக்க கட்டிலிருக்கு
கட்டழகு கலையே வா
பால் போல் மேனி
பள்ளிகொள்ளவும் துள்ளி விழவும்
வெள்ளி வட்ட நிலவே வா

ஏண்டி நானம் மஞ்சளிட்ட சின்ன கொடி
அஞ்சுவது என்ன சுகமோ

ஆணும் பெண்ணும் தன்னத்தனி மெத்தையிட
மன்மதன் இன்பம் வருமோ
ஆணும் பெண்ணும் தன்னத்தனி மெத்தையிட
மன்மதன் இன்பம் வருமோ

அத்தை மகள் மாமன் மகள்
இன்பம் பாரடி
தத்தை மொழி வித்தைகளை கொஞ்சம் கூறடி

Wednesday, March 17, 2010

925 ஓம்காரி நீலி சங்கரி

,

பல்லவியை பார்த்தால் பக்தி பாடல் போன்று தோன்றும், இந்த பாடல் போட்டி பாடலாகும் "அசோகன்" இந்த படத்தை நான் பார்க்கவில்லை. இருந்தாலும் இரு கதாபாத்திரங்களூக்காக பாலுஜி பாடியிருக்கிறார் என்று மட்டும் என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. இந்த பாடலை எழுதியவற்க்கு ஒரு சபாஷ். அந்த வரிகளை இருவருக்கும் ஒரே குரலில் பாடினாலும் சிறு வித்தியாசத்தில் மிகவும் சிறப்பாக பாடிய பாலுஜிக்கு ஒரு ஜே.. அடெங்கப்பா என்னா ஸ்பீடு.. என்னா ஒரு எனர்ஜி.. இசை நம் மனம் கவர்ந்த ஏ.ஆர்.ஆர் ஆயிற்றே மெட்டிலேயே தெரிகிறது. இந்த பாடலுக்காகவே படத்தை பார்த்து விடனும். எப்பவோ ஒரு தடவை கேட்டது அப்போது இருந்தே படத்தை பார்க்க வாய்ப்பில்லாமலே போய் விட்டது. இந்த பாடலை கோவை கோபாலகிருஷ்னன் சார் அனுப்பி கேளுங்கள் சார் என்று சொல்லி பல மாதங்கள் ஆயிற்று இப்போதுதான் இந்த பாடலுக்கு பதிய விடிவுகாலம் வந்தது. பாடல் மெட்டுக்கு பாடலாசிரியர் எப்படி தான் எழுதினாரோ? ஆச்சரியம் தான். மேலோட்டமா பாடல் கேட்காமல் ஆழ்ந்து கேளூங்கள் பல விசயங்கள் உங்களூக்கு புரியும்...

Get this widget | Track details | eSnips Social DNA


படம்: அசோகன்
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி
இசை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

ஓம்காரி நீலி சங்கரி ஈஸ்வரி பார்வதி பகவதி
போட்டியில் என்நாளும் இவனே வெல்லணுமே..ஹே..ஹே
புது மேளம் தண்டை சதங்கை பானைகள் மத்தளம் ஜால்ரா கிங்கிணி
பல தாளம் தக்கிட தகனக தா
கவிதையினால் ஒரு சடுகுடு நடைபெறவே
ஹோய் அம்மா ஹோய்....ஹோய்
சட சட சடவென தமிழ் மழை பொழியணும்
தினம் ஒரு புது வரம் அருளணும் நீ
ஒதுங்கி பதுங்கி அறிவு மயங்கி... சச்சசச்ச
குலுங்கி தடுக்கும் கோடங்கி
அழுகப்போற அறிவு கலங்கி...ஐயே
பாரம மடையா நீ என்னை எதிர்பதுவா
ஒன்றின்மேல் ரெண்டானை கட்டுப்புரளுது...புரளுது
மிரளுது மிரளுது...என்னைப்போல் நீ சொல்லடா
ஹா..அப்பப்பா என் காட்டில் ஒரு துளி இருதுளி
பல துளி பெரு மழை.... என்னைப்போல் நீ சொல்லடா
இருவது குருவியில் அழகியதொரு குருவி நீ ஹம்மா ஹோய் ஹோய்
இருவது வயதினில் கிழவிகள் ஆனவர் எழுபது வயதிலும் குமரிகளோ
இறுக்கி புழிஞ்சு அடிச்சு தொவைக்க வா வா
உனக்கு திறமை இருக்கா
வளச்சு துரத்தி இழுத்து ஒதைக்க வா வா
மறுபடி அடி அடி கெடுபிடி முடிஞ்சு விடும்

தன்னா தன்னனா தனனன்னனா தன்னனனன நா
தன்னா தன்னனா தனனன்னனா தன்னனனன நா

அடி பட்டுப்போகாதே..ஹையோ நீ சாகாதே
மன்னாதி மன்னன் நான்..... மண் தின்னாதே
பேச்செல்லாம் பேசாதே
பொன் சேவல் கோழியைப் பின்னாலே துரத்தும்
கதை சொல்லாட்டா...யேய்
ஹே...யானை வென்றிடு.... சிங்கம் வென்றிடு
என்னை வெல்வது எளிதல்ல
எவனோ ஒருவன் வென்றே ஆகணும்
என்றும் தோத்தவன் இவனல்ல
தலை இருக்க வாலை ஆட்டாதடா... டேய்
தலை கீழாய் நீ நடப்பது முறையல்லடா..... டேய்
ஒரு கை பாப்பேன்........ இரு கை பாப்பேன்
நீயா.... நானா... மோதிப் பாப்பேன்
தடியா.. தடியா... வாடா.... டேய்... அடிமடயா..
ஹ் ஹஹஹ் ஒ....ஹொ...ஹொ...ஹொ

ஓம்காரி நீலி சங்கரி ஈஸ்வரி பார்வதி பகவதி
போட்டியில் என்நாளும் இவனே வெல்லணுமே..ஹே..ஹே
புது மேளம் தண்டை சதங்கை பானைகள் மத்தளம் ஜால்ரா கிங்கிணி
பல தாளம் தக்கிட தகனக தா
கவிதையினால் ஒரு சடுகுடு நடைபெறவே
ஹோய் அம்மா ஹோய்....ஹோய்
சட சட சடவென தமிழ் மழை பொழியணும்
தினம் ஒரு புது வரம் அருளணும் நீ
ஒதுங்கி பதுங்கி அறிவு மயங்கி... சச்சசச்ச
குலுங்கி தடுக்கும் கோடங்கி
அழுகப்போற அறிவு கலங்கி...ஐயே
பாரம மடையா நீ என்னை எதிர்பதுவா..அட.. போ

பூமியை தோண்டி நீ அப்பக்கம் போனாலும்
அவதாரம் எடுத்து நான் நிப்பேன் அங்கே
அவதாரம் எடுத்து நீ அப்பக்கம் வந்தாலும்
வானத்தை துளைத்து நான் மேலே செல்வேன்
கூரை ஏறி கோழி பிடிக்க.... ஏறாதவனும் நீதானே
வானம் கீறி வைகுந்தம்தான் போவேன்... என்பது பொய்தானே
போடா என்னோடு போட்டி இடாதே போ போ போ
வாழ்வா சாவா பார்த்திட வேண்டும் வா வா வா
கடைசி ஆசை எதுவோ சொல்லிப்போடா
காலில் விழுந்து மனிப்பு கேள் மூடா
கலைமகளும் திருமகளும் அருள் புரிவாளே என் பக்கம்
சிவனும் அவன் மகனும் தமிழ் தருவாரே என் பக்கம்
மடமகனே மடமகனே தடிமகனே தடிமகனே
மடையா தடியா மடையா தடியா
தானை தலைவனை தண்ணிலவழகனை
சிறு சிறு பூனைகள் வெல்வது எவ்விதம்
நிலவும் கடலும் உலவும் வரையில்
மன்னன் தலைதான் மகுடம் சூடுமடா

ஓம்காரி நீலி சங்கரி ஈஸ்வரி பார்வதி பகவதி
போட்டியில் என்நாளும் இவனே வெல்லணுமே
ஓம்காரி நீலி சங்கரி ஈஸ்வரி பார்வதி பகவதி
போட்டியில் என்நாளும் இவனே வெல்லணுமே

பாடல் வரிகள் உபயம்: நன்றிங்க ஸ்ரீ, தூள் டாட் காம்

Tuesday, March 16, 2010

924 நான் பூவெடுத்து


படம் - நானும் ஒரு தொழிலாளி
பாடியவர்கள் - பாலு,ஜானகி
இசை - இளையராஜா

நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தண்ணாலே
ஓ மச்சான் மச்சான் ஓ மல்லிய வைச்சான்
ஓ மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்
உள்ளத்திலே என்னடி உண்டாச்சு
நான் பூவெடுத்து
நான் பூவெடுத்து வைக்கணும்பின்னாலே
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தண்ணாலே

அத்தமவன் சொன்னத ஒத்துகணும்
சரிதான் சரிதான்
அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்
சுகம்தான் சுகம்தான்......
அத்தமவன் சொன்னத ஒத்துகணும்
சரிதான் சரிதான்
அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்
சுகம்தான் சுகம்தான்
தென்பழநி சந்தனம் தான் இங்கு ஒரு பெண்ணாச்சே
என்னென்னவோ எண்ணம் தான் என்னக் கண்டு உண்டாச்சா
ஒ முந்தானைய இழுகட்டுமா சும்மா இரு
ஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா கொஞ்சம் பொறு
அடி பூவே பொன்னே கண்ணே இங்கே வா ஹேய்

நீ பூவேடுத்து வைக்க்கணும் பின்னாலே ஓ...ஓ
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தண்ணாலே ஹா......
ஆ.....ஆஹாஹா...ஆ.........ஆஹாஹா......
லாலல்லா...லாலல்லா...லாலல்லா...லாலல்லா...லாலல்லா...
ஆ.....ஆ....ஆ.........
பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்
சுடுதா சுடுதா
ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான்
வருதா வருதா
பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்
சுடுதா சுடுதா
ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான்
வருதா வருதா வருதா
தென்னங்கிளை தென்றலைத் தான்
பின்னுவது அங்கே தான்
செவ்விலனி சேலக்கட்டி
மின்னுரது இங்கே தான்
ரெண்டு கண்ணால நீ அளக்கிறது
உன் மேனிதான்
என்ன கண்டல நீ கொதிக்கிறது
உன் மேனிதான்
அட மச்சான் வெச்ச கண்ணு இங்கேதான்

நீ பூவேடுத்து வைக்க்கணும் பின்னாலே
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தண்ணாலே
ஏ மச்சான் மச்சான் ஹா மல்லிய வைச்சான் ம்..
ஏ மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்
உள்ளத்திலே என்னவே உண்டாச்சு

நான் பூவெடுத்து
நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தண்ணாலே
அ.....அ..

923 டக்கு டம்மாரா வண்டி சவாரி வண்டி



எனக்கு இசை சுவையுடன் நகை சுவையும் ரொம்ப பிடிக்கும் வீட்டில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நகைச்சுவை சேனல் தான் அதிகம் பார்ப்பேன் என்னதான் போட்ட க்ளிப்பிங்ஸே போட்டாலும் நகைச்சுவை மட்டும் எனக்கு என்னவோ போரடிப்படிதில்லை. இந்த பாடலை கேட்கும் போது ஒரு நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வருகிறது. வடிவேல் ஒரு படத்தில் ஆட்டோ ட்ரைவராக இருப்பார் நமது மிகிக்கிரி மயில்சாமி அவரது சகாக்கள் வடிவேலுக்கு உதவி செஞ்சதில் அவர் வேண்டுகோளூக்கினங்க கண்டிப்பா நீங்க எல்லோரும் என் வண்டியில் வரனும் நீங்க எங்க போறீங்க சொல்லுங்க நான் இறக்கி விடறேன் என்று சொல்லுவார். அதற்கு மயில்சாமி அதெல்லாம் வேண்டாம்பா நாங்க வரலைன்னு சொல்லுவார். வடிவேல் விடாப்பிடியாக அவர்களை ஏற்றி செல்லுவார் அவர்களூம் ஸ்டேட் விட்டு ஸ்டேட் செல்லுவார்கள் வடிவேல் ஒரு பேச்சுக்கு சொன்னதுக்கு ஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்துட்டாங்களே புலம்பிக்கொண்டே இருப்பார். அதே போல், இந்த பாடலையும் நீங்க விடாப்பிடியாக கேட்டு தான் ஆகனும் ஏனென்றால் காசே இல்லாமல் நம்ம அழகு தமிழ்நாட்டை ஒவ்வொரு ரயில்ஸ்டேசன் மூலம் சுற்றி கான்பிகறார் நம்ம பாலுஜி. அமர்ககளமான பாடல் இது. இந்த பாடலை வெகு நாட்களாக வேண்டி விரும்பி கேட்டவர் கோவை கோபாலகிருஷ்னன் சார் இவருடன் நாமும் கேட்போமா?



படம்:டக்கு டம்மார வண்டி சவாரி வண்டி
படம்:ஆட்டோ ராணி (தெலுங்கு ரவுடி இன்ஸ்பெக்டர்)
நடிகர்கள்;பாலகிருஷ்னா, விஜயசாந்தி
இசை: பப்பிலஹரி
பாடகர்கள்: எஸ்.பி.பி, சித்ரா

ஹேய்
டக்கு டம்மாரா வண்டி சவாரி வண்டி
ஈரோடு கோயமுத்தூர் போகும் ரயில் வண்டி
தெற்கே திண்டுக்கல் மேற்கே சேலம் ஜில்லா
கிழக்கே தஞ்சாவூர் கேட்டுக்க நீயும் நல்லா
எப்போதும் ஜாலிக்கேத்த கொடைக்கானல் தானே.. ஹோய்
லவ்வு ஸ்டேசனிட் ஹோய் லவ்வு ஸ்டேசண்டி

டக்கு டம்மாரா வண்டி சவாரி வண்டி
ஓய் ஹோய்...
ஓய் ஹோய்...

ஓய் ஹோய்...

ஓய் ஹோய்...

ஈரோடு கோயமுத்தூர் போகும் ரயில் வண்டி
அதேதான் அதேதான் அதேதான்
அங்கே தான் ரானிபேட்டை பக்கத்தில் ஜோலார்பேட்டை
எங்கூறு திருநெல்வேலி செல்வோமா நாகர்கோயில்
எப்போதும் ஜாலிக்கேத்த கொடைகானல் தானே ஹோய்
லவ்வு ஸ்டேசண்டி ஹோய் லவ்வு ஸ்டேசண்டி

கண்ணில் வேலூரு சிரிப்பில் முத்தூரு
கண்டேனே இப்போது பாமா
வாழ்ந்தால் கீழூரு வீழ்ந்தால் மேலூரு
இதுதானே நம்ம வாழ்கை மாமா
அங்கே மேட்டூரு ஆனால் தண்ணீரு
இல்லாமல் நான் ஏங்கலாமா

காலம் வரும்போது நேரம் வரும்போது
தடையாக தூலாகலாகலாமா
சிவகாசி அருப்புகோட்டை சிவகங்கை தேவக் கோட்டை
அங்கெல்லாம் நாமும் செல்வோம்
அன்பாலே பார்த்து சொல்வோம்
சிங்கார பான்டிச்சேரி நாமும் போவாமா ஹோய் ஹோய்
லவ்வு ஸ்டேசண்டி ஹோய் லவ்வு ஸ்டேசண்டி

யேய் டக்கு டம்மாரா வண்டி சவாரி வண்டி
ஈரோடு கோயமுத்தூர் போகும் ரயில் வண்டி
திருச்சி போனாலே தினமும் ஸ்ரீரங்கம்
கோயில் நாம் போக வேண்டும்
அம்மன் மீனாட்சி ஆட்சி செய்கின்ற
மதுரை நாம் காண வேண்டும்

ஊட்டி மலை மேது நடக்கும் மலர் காட்சி
உல்லாச கண்காட்சி தானே
வாடிக் வதக்கின்ற ஊட்டி குளிரு
எப்போதும் உன் போர்வை நானே

அருகே கூடலுரு அங்கே தான் யானை ஊரு
அம்பாரி ஏறி நாமும் யானையில் ஊர்வலம் போவோம்

எப்போதும் ஜாலிகேத்த கொடைக்கானல் தானே ஹோய்
லவ்வு ஸ்டேசண்டி ஹோய் லவ்வு ஸ்டேசண்டி

டக்கு டம்மாரா வண்டி சவாரி வண்டி
ஈரோடு கோயமுத்தூர் போகும் ரயில் வண்டி

Monday, March 15, 2010

922 இளவேனில் இது வைகாசி மாதம்



தனிமையில் கண்மூடிக் கேட்டால் அப்படியே பாட்டு முடியாமல் கேட்டுக்கொண்டே இருக்கக்கூடாதா என்று நினைக்க வைக்கும் பாட்டு. ”விழியோரம் மழை ஏன் வந்தது” என்பதை எப்படிப் பாடுகிறார் கேளுங்கள்! நடுவில் எங்கேயோ நம்மைச் சஞ்சரிக்க வைக்கும் ஆலாபனைகள் வேறு. கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கமல் சொன்னதுதான் இங்கும் “பாலுவுக்கு நிகர் பாலுவே”

படம் -காதல் ரோஜாவே
பாடியவர் -பாலு
இசை - இளையராஜா


ஆஹ்ஹா......ஆஹ்ஹா........ஆஹ்ஹா....ஹா...ஆ....

ஆஹ்ஹா......ஆஹ்ஹா........ஆஹ்ஹா....ஹா...ஆ....


இளவேனில் இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது
புரியாதோ இளம் பூவே உன் மோகம்
நெருப்பாக கண்ணில் நீர் வந்தது
பனி மூட்டம் வந்ததா
மலர் தோட்டம் நீங்கியே
திசை மாறிப்போகுமோ தென்றலே
காதல் ரோஜாவே பாதை மாறாதே
நெஞ்சம் தாங்காதே.....ஓ....ஓ

இளவேனில் இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது

என் மேனி நீ மீட்டும் பொன் வீணை என்று
அன்னாளில் நீ தான் சொன்னது
கையெந்தி நான் வாங்கும் பொன் வீணை இன்று
கை மாறி ஏனோ சென்றது
என் போன்ற ஏழை முடிவிழும் வாழை
உண்டானக் காயம் ஆறக்கூடுமா
காதல் ரோஜாவே கனலை மூட்டாதே
நீ கொண்ட என் நெஞ்சை தந்தால் வாழ்த்துவேன்

இளவேனில் இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது
பனி மூட்டம் வந்ததா
மலர் தோட்டம் நீங்கியே
திசை மாறிப்போகுமோ தென்றலே
ஆஹ்ஹா......ஆஹ்ஹா........ஆஹ்ஹா....ஹா...ஆ....

கண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி
கல்யாண தீபம் ஏற்றினேன்
என் தீபம் உன் கோயில் சேராது என்று
தண்ணீரை நானே ஊற்றினேன்
உன்னோடு வாழ இல்லையொரு யோகம்
நான் செய்த பாவம் யாரைச் சொல்வது

காதல் ரோஜாவே நலமாய் நீ வாழ்க
நீ சூடும் பூமாலை நான் போல் வாழ்கவே

இளவேனில் இள ராகங்கள் பாடும்
இளங்காற்றே எங்கே போகிறாய்
பூஞ்சோலை இது உன்னோடு வாழும்
இமைக்காமல் எனை ஏன் பார்க்கிறாய்
பனிமூட்டம் வந்ததா மலர்த் தோட்டம் நீங்கியே
திசை மாறிப் போகுமோ தென்றலே

காதல் ரோஜாவே உன்னைக் கூடாமல்
கண்கள் தூங்காது ஆ.........ஆ...........


இளவேனில் இள ராகங்கள் பாடும்
இளங்காற்றே எங்கே போகிறாய்



Isaithenral.Com - Illavenil .mp3


Found at bee mp3 search engine

Sunday, March 14, 2010

921 ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்

படம் - பிரம்மா
இசை - இளையராஜா
பாடியவர்கள் - பாலு, ஜானகி

Rated: R (அட. ஆமாங்க. வீட்ல புருஷன் பொண்டாட்டி மட்டும் கேளுங்க. குழந்தை குட்டியோட கேக்க, பாக்க இது ஒண்ணும் சன் டிவில வர்ற நித்தியானந்தா, ரஞ்சிதா வீடியோ இல்லீங்க)

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்
ரொம்ப நாள் பாரமே கொஞ்சினால் தீருமே
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்

தேனாறு இதுதான் தெப்பம் விட வரவா
இன்ப குளத்தில் தினம் தினம் நீராட வா
நீராடு தலைவா நித்தம் நித்தம் மெதுவா
இந்த மடி தான் இடம் தரும் சீராட வா
முத்தம் பதிப்போம் அரங்கேறும் முதல் பாடம் அது
நித்தம் கொடுக்கும் இதழோரம் பரிமாறும் அது
மீண்டும் மீண்டும் இனிக்க வாங்கி வாங்கி குடிக்க
நீ தான் தேன்…

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்
அய்யோ..ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்

மாமா நீ நெருங்கு மன்மதனை விரட்டு
என்னை வருத்தும் அவன் விடும் அம்பானது
பூபாணம் விடத்தான் புத்துணர்ச்சி வரத்தான்
உன்னை அணைக்க உடல் மனம் தெம்பானது
இந்த பிறவி எதற்காக உனக்காக இனி..
இந்த கிளி தான் சுவை பார்க்க படைத்தானே கனி.
மாலை சூடி முடித்தேன் மையல் தீர துடித்தேன்
பாய் தான் போட

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்
ரொம்ப நாள் பாரமே கொஞ்சினால் தீருமே
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்
அட ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

Saturday, March 13, 2010

920 வாடாத ரோசாப்பு நான் ஒன்னு



இந்த் பாடலுக்கு விளக்கமே தேவையே இல்லைங்க ஏனென்றால் பாடல் மெட்டு அப்படி ராசய்யா கைவண்ணம் மேலும் பாடல் வரிகள் அப்படி.. அது... சிச்ச்வுவேசன் சாங்குங்க அதான் முக்கியமான வரிகளை பட்டையடித்திருக்கிறேன். கேட்டு மகிழுங்கள். சோகமே ஒரு வித சுகம்தானே சரிதானுங்களே?

காத்தாடி போலாடும் பெண்னோட சிறு நெஞ்சு.. கையோட சேத்தாச்சு ஏதோ ஒன்னு ஆச்சு
காத்தாடி போலாடும் பென்னோட சிறு நெஞ்சு.. முடிவேதும் தெரியாம மோகம் தட்டி போச்சு
அம்மாடி......அம்மாடி ஊர் எல்லாம் போலி வேசம்.. ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்..//
காத்தோட போயாச்சு என்னோட பாரம்.. காத்தோட போயாச்சு என்கால நேரம்
காத்தோட போயாச்சு என்னோட பாரம்.. காவேரி நீர் மேலே கண்ணீர் போட்ட கோலம்
அம்மாடி..... அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்.. எல்லாமே தப்பாச்சு ஏதோ... ஏதோ...//

படம்:கிராமத்து அத்தியாயம்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
இயக்குனர்: ருத்ரைய்யா
தயாரிப்பாளர்: ருத்ரைய்யா, குமார் ஆர்ட்ஸ்
நடிப்பு: நந்தகுமார், சுவர்ணலதா
இசையமைப்பு: இளையராஜா
வெளியீடு:செப்டம்பர் 19, 1980



வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடிக்கேட்டேன்
வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடிக்கேட்டேன்

காத்தாடி போலாடும் பெண்னோட சிறு நெஞ்சு
கையோட சேத்தாச்சு ஏதோ ஒன்னு ஆச்சு
காத்தாடி போலாடும் பென்னோட சிறு நெஞ்சு
முடிவேதும் தெரியாம மோகம் தட்டி போச்சு
அம்மாடி......
அம்மாடி ஊர் எல்லாம் போலி வேசம்
ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்

வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்
வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்

காத்தோட போயாச்சு என்னோட பாரம்
காத்தோட போயாச்சு என்கால நேரம்
காத்தோட போயாச்சு என்னோட பாரம்
காவேரி நீர் மேலே கண்ணீர் போட்ட கோலம்

அம்மாடி.....
அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்
எல்லாமே தப்பாச்சு ஏதோ... ஏதோ...

வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்
வாடாதா ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்

Friday, March 12, 2010

919 நீ இல்லை நான் இல்லை நாமாகும்



படம்:பயம் அறியான்
பாடியவர்கள்: டாக்டர்.எஸ்.பி.பி,ஜானகி ஐயர்
நடிகர்கள்:மகேஷ்ராஜா, உதயதாரா, கிஷோர்,மணிகண்டன், சனுஜா, தேவி கிருபா, பொன்னம்பலம், சரன்யா
இயக்குனர்:பிரதீஸ்
தயாரிப்பு:கே.சற்குணராஜா
இசை:பி.சி.சிவன்
பாடலாசிரியர்: மோகன் ராஜன்
வெளியீடு:ஜெயமதி பிக்சர்ஸ்

A romantic duet with a classical tinge. It borders folk and rock in a novel way. Rhythm and melody travel together in this song which makes it special. Janaki Iyer is in perfect company with for the great SPB. Review : Thanks to www.indiaglitz.com

//அதிகாலையில் என் சோலையாய்.. உன் தேகம் சுமக்கின்ற சுகம் போதுமே..என் கூந்தலில் இனி உன் மீசையோ.. அடி உன் சேலையில் இனி என் வாசமோ.. தூங்காமல் உன் தூக்கம் நான் பார்க்கிறேன்.. தாலாட்டு பாடாமல் தாயாகிறேன்.. உன்னாலே உயிர் வாழ்கிறேன்//

அழகான வரிகள் அருமையான மெட்டு புது இசையமைப்பாளர்கள் பட்டை கிளப்புறாங்கப்பா மேலே வரிகள் என் மனதை கவர்ந்தவை பாடலாசிரியர் மோகன் ராஜன் அவருக்கு வாழ்த்துக்கள். பாடலை கேளூங்கள் ஏதோ இனம் புரியாத டச்சிங் டச்சிங் ஏற்படும் உங்கள் மனதில்..

இந்த பாடல் கோவை கோபாலகிருஷ்னன் சாரின் விருப்ப பாடல் நல்ல தொரு புதிய பாடல்.

Get this widget | Track details | eSnips Social DNA



உன் ஜீவன் நான் என்று
உன் நெஞ்சம் தான் இங்கு சொல்லு..
சொல்லு..

என் ஜிவன் நீ என்று
உன் காதல் சொல் இங்கு சொல்லு
சொல்லு..
சொல்லு..

நீ இல்லை நான் இல்லை நாமாகும் நேரம்
உன் நெஞ்சம் என் நெஞ்சம் கைக்கோர்த்து சேரும்
கண்ணோடு கனவாக நீ பூக்கும் நேரம்
என்னோடு நானின்றி பறக்கிறேன்
வீசும் காற்றில் உன் வாசம் வீச
சுவாசமெல்லாம் நீயாகினாய்
தேகம் நீயாய் ஜீவன் நீயாய்
நீ எல்லாம் நானென்று வியக்கிறேன்

அதிகாலையில் என் சோலையாய்
உன் தேகம் சுமக்கின்ற சுகம் போதுமே

என் கூந்தலில் இனி உன் மீசையோ

அடி உன் சேலையில் இனி என் வாசமோ

தூங்காமல் உன் தூக்கம் நான் பார்க்கிறேன்

தாலாட்டு பாடாமல் தாயாகிறேன்
உன்னாலே உயிர் வாழ்கிறேன்

அதிசயங்கள் பார்த்தாலும் மழலையாகும் உன் நெஞ்சம்
அந்த நொடி என் கண்கள் உன்னை பார்த்து பூ பூக்குமே

தேவையென்று நான் கேட்க தேவனாக மாறுகின்றாய்
போதுமென்று நான் சொல்ல பக்தனாக ஏங்குகின்றாய்

அண்ணை தந்தை கண்டதில்லை
உன் போல் சொந்தம் ஏதுமில்லை
அன்பே சிவமாய அறிந்ததில்லை
உன்னையன்றி தெய்வமில்லை

ஓஒ உன் மூச்சில் நானிருக்க
என் மூச்சில் நீ இருக்க
உயிரது பிரிந்தாலும்
நாம் வாழ்வோம்

நீ இல்லை நான் இல்லை நாமாகும் நேரம்
உன் நெஞ்சம் என் நெஞ்சம் கைக்கோர்த்து சேரும்
கண்ணோடு கனவாக நீ பூக்கும் நேரம்
என்னோடு நான் இன்றி பறக்கிறேன்
வீசும் காற்றில் உன் வாசம் வீச
சுவாசமெல்லாம் நீயாகினாய்
தேகம் நீயாய் ஜீவன் நீயாய்
நீ எல்லாம் நானென்று வியக்கிறேன்

Thursday, March 11, 2010

918 அழைத்தாள் வருவாள் கேட்டால்



//இன்றைய பாடல் இன்றைய ராகம்.. இன்றுடன் முடிவதில்லை.. இன்னும் எத்தனை இரவோ எத்தனை பகலோ.. இளமை விடுவதில்லை//

மௌனயுத்தம் என்ற படத்தில் வரும் இந்த பாடல் ரொம்ப வருடங்கள் கழித்து கேட்கிறேன் அழகான வரிகள் கொண்ட பாடல் கேட்க இனிமையாக இருக்கும். கேட்டு மகிழுங்கள்.

படம்:மௌன யுத்தம்
இசை: சங்கர் கனேஷ்

Get this widget | Track details | eSnips Social DNA



அழைத்தாள் வருவாள் கேட்டால் தருவாள்
அவள் தானே மனைவி

அணைத்தால் மணக்கும் நினைத்தால் இனிக்கும்
அவள் தானே துணைவி

அழைத்தாள் வருவாள் கேட்டால் தருவாள்
அவள் தானே மனைவி

அணைத்தால் மணக்கும் நினைத்தால் இனிக்கும்
அவள் தானே துணைவி

இன்றைய பாடல் இன்றைய ராகம்
இன்றுடன் முடிவதில்லை
இன்னும் எத்தனை இரவோ எத்தனை பகலோ
இளமை விடுவதில்லை

இன்றைய பாடல் இன்றைய ராகம்
இன்றுடன் முடிவதில்லை
இன்னும் எத்தனை இரவோ எத்தனை பகலோ
இளமை விடுவதில்லை

நல்லவள் மனைவி என்பதனால் தான்
நாயகன் விரும்புகின்றான்
ம்ம்ம்ம்
நல்லவள் மனைவி என்பதனால் தான்
நாயகன் விரும்புகின்றான்

??அவள் என்றால்
என்றோ நடந்து எதையோ தேடுகின்றான்

அழைத்தாள் வருவாள் கேட்டால் தருவாள்
அவள் தானே மனைவி

அணைத்தால் மணக்கும் நினைத்தால் இனிக்கும்
அவள் தானே துணைவி

இந்திர லோகத்து சுந்தர வதனம்
இன்னும் சிவக்கட்டுமே ஹ..ஹ..ஹ

மந்திர மலையின் சந்தன நதியும்
மயக்கத்தில் மிதக்கட்டுமே ஹோ ஹோ ஹோ

பால் போல் இருக்கும் மேனியிலே
சில படங்கள் வரையட்டுமே

அதை பார்க்கின்ற நந்நாள் குளிக்கின்ற போது
இதயம் குளிரட்டுமே

மனைவியும் கணவனும் ஒன்றானால்
பகலும் இரவன்றோ

தினம் மறைவாய் இருந்து சுகமாய் பழக
மலரும் உறவன்றோ

மனைவியும் கணவனும் ஒன்றானால்
பகலும் இரவன்றோ

தினம் மறைவாய் இருந்து சுகமாய் பழக
மலரும் உறவன்றோ

கண்ணங்கள் இரண்டும் பொழுதறியாமல்
ஆனந்தம் பெறவில்லையா

காதல் என்னங்கள் இரண்டும்
ஒன்றாய் நடந்தால் இன்பம் சமம் இல்லையா

அழைத்தாள்
வருவாள்
கேட்டால் தருவாள்
அவள் தானே மனைவி

அணைத்தால்
மணக்கும்
நினைத்தால்
இனிக்கும்

அவள் தானே துணைவி
அவள் தானே மனைவி
அவள் தானே துணைவி
அவள் தானே மனைவி

Followers

பகிர்க