Friday, May 28, 2010

1006,தங்கமணி ரங்கமணி வாம்மா நீ



படம் - விடுதலை
பாடியவர்கள் -பாலு,வாணி ஜெயராம்
இசை - சந்திரபோஸ்

தங்கமணி ரங்கமணி வாம்மா நீ-ஆஹா ஹா
வெள்ளிமணி வைரமணி பூமேனி-ஹே ஹேய்
என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
என்னருகே நீ கவனி நானே நீ

தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
வெள்ளிமணி வைரமணி பூமேனி
என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
என்னருகே நீ கவனி நானே நீ

தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
வெள்ளிமணி வைரமணி பூமேனி

எத்தனையோ எத்தனையோ ரோஜாப்பூ
அத்தனைக்கும் பனித்துளிதான் மாராப்பூ
ஹ் ஹ் ஹ்ஹ் ஹ்ஹ்....ரப்பப்பா

இந்த இடம் நந்தவனம் பூவோப்பூ
கைய வைச்சு நீ பறிச்சா பொல்லாப்பூ

மெதுவா கைப்பட்டா வலிக்காதா- ஹே
அதுதான் எங்கிட்ட நடக்காது

அடி நீரோட்டம் பாயத பூந்தோட்டம் ஏது

தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
வெள்ளிமணி வைரமணி பூமேனி
என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
என்னருகே நீ கவனி நானே நீ

தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
வெள்ளிமணி வைரமணி பூமேனி

கண்ணனுக்கு காதலியே ராதா தான்
கிட்ட வந்து கட்டிக்கடி தோதாத்தான்

ஹ்ஹே ஹ்ஹே ஹ்ஹே..லா..லால்லா..
உச்சி முதல் பாதம்வரை தீண்டாதே
உணர்ச்சிகளை படிப்படியாய் தூண்டாதே
ஆங்..கெடச்சா நானுந்தான் விடுவேனா-அஹஹா
கேட்டா கேட்டதும் தருவேனா

அடி விளக்கேச்சும் பொழுதாச்சு
விளையாடலாமா

தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
வெள்ளிமணி வைரமணி பூமேனி
என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
என்னருகே நீ கவனி நானே நீ

தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
வெள்ளிமணி வைரமணி பூமேனி


Get Your Own Hindi Songs Player at Music Plugin

1005,தங்கபதக்கத்தின் மேலே


ப்டம் -வெற்றிவேல் சக்திவேல்
பாடியவர்கள் - பாலு,கே.எஸ்.சித்ரா
இசை - ஸ்ரீகாந்த் தேவா

தங்கபதக்கத்தின் மேலே.....ஏ.... ஒரு முத்து பதித்தது போலே
உந்தன் பட்டு கன்னங்களின் மேலே
ஒன்னு தொட்டு கொடுத்திடலாமோ
நீயும் விட்டு கொடுத்திடலாமோ

ஆ..ஆஆ....ஆ.....ஆஆ...

தங்கபதக்கத்தின் மேலே.... ஒரு முத்து பதித்தது போலே
இந்த பட்டு கன்னங்களின் மேலே
ஒன்னு தொட்டு கொடுத்திடுவாயோ
நானும்ம விட்டு கொடுத்திடுவேனோ


முல்லைப்பூ பல்லக்கு ஆடை சுமந்து
மெல்ல தவழ்வது கண்டு
முல்லைப்பூ பல்லக்கு ஆடை சுமந்து
மெல்ல தவழ்வது கண்டு

ஒருகோடி எண்ணம் ஆசை நெஞ்சில் மின்னி மறைவது உண்டு
ஒருகோடி எண்ணம் ஆசை நெஞ்சில் மின்னி மறைவது உண்டு

அழகு நடை பழகும் சிலையை அணைக்க வந்தேனே
இதழ்கள் பொழியும் அமுத மழையில் மிதக்க வைப்பேனே

தங்கபதக்கத்தின் மேலே....ஏ..
ஒரு முத்து பதித்தது போலே
எந்தன் பட்டு கன்னங்களின் மேலே
ஒன்னு தொட்டு கொடுத்திடுவாயோ
நானும்ம விட்டு கொடுத்திடுவேனோ

பட்டாடை தொட்டாட தென்றல் துனிந்து
பக்கம் நடந்தது என்ன
பட்டாடை தொட்டாட தென்றல் துனிந்து
பக்கம் நடந்தது என்ன

உயிர்க்காதல் தலைவன் காவல் இருக்க
தொட்டு இழுப்பது என்ன
உயிர்க்காதல் தலைவன் காவல் இருக்க
தொட்டு இழுப்பது என்ன

பனியில் நனையும் மலரின் உடலில் குளிரெடுக்காதோ
ஒருவன் மடியில் மயங்கும் பொழுது சுகம் பிறக்காதோ

தங்கபதக்கத்தின் மேலே....ஏ..
ஒரு முத்து பதித்தது போலே
இந்த பட்டு கன்னங்களின் மேலே

ஒன்னு தொட்டு கொடுத்திடலாமோ
நீயும் விட்டு கொடுத்திடலாமோ

கொத்தோடு முத்தாட வஞ்சிக்கொடியை
தொட்டு தொடர்வது என்ன...
கொத்தோடு முத்தாட வஞ்சிக்கொடியை
தொட்டு தொடர்வது என்ன

அந்தி மாலைப் பொழுதில் காதல் நினைவு
கொட்டி அளப்பது என்ன
அந்தி மாலைப் பொழுதில் காதல் நினைவு
கொட்டி அளப்பது என்ன

ஊரு உறவும் அறியும் வரையில்
கண்கள் பட்டோடு
ஊரு உறவும் அறியும் வரையில்
கண்கள் பட்டோடு

மணமாலை தோளில் சூடும் நாளில்
கைகள் தொட்டாட
மணமாலை தோளில் சூடும் நாளில்
கைகள் தொட்டாட

தங்கபதக்கத்தின் மேலே....ஏ..
ஒரு முத்து பதித்தது போலே
இந்த பட்டு கன்னங்களின் மேலே

ஒன்னு தொட்டு கொடுத்திடலாமோ
நீயும் விட்டு கொடுத்திடலாமோ

ஆஆ....ஆஆ....

ம்ம்ம்..ம்ம்ம்.....




Get Your Own Hindi Songs Player at Music Plugin

Thursday, May 27, 2010

1004,பாடவா தேனென கம்பனின்

படம் - வெற்றி
பாடியவர்கள் - பாலு
இசை - ஹரிஸ் ஜெய்ராஜ்

பாடவா தேனென கம்பனின் ஒரு பாடல்
உங்களை வீணையாய் மீட்டிடும் ஒரு பாடல்
நேசிப்பதே நெஞ்சின் மழையாய் நினைக்கின்றேன்
ஆனாலும் ஏன் நஞ்சின் நதியில் குளிக்கின்றேன்
என் பாடலால் உலகில் இன்று மூழ்கத்தான் போகிறது

பாடவா தேனென கம்பனின் ஒரு பாடல்
உங்களை வீணையாய் மீட்டிடும் ஒரு பாடல்

நெஞ்சுக்குள் மேகங்கள்
நெஞ்சுக்குள் மேகங்கள் நகர்கின்ற நேரங்கள்
விழியோரம் வருகின்றாய் உயிரெல்லாம் நிறைகின்றாய்
பல ஜென்மம் பழகியதால் உடலெங்கும் ஒரு மின்னல்
ஒரு பூஞ்சோலை சூழ்க ஒரு தீவினில் மழையோடு
தினம் வாழ்கின்றதாக ஞாபகம் இழையோடும்
ஒரு மனிதனை முழுதாய் மாற்றும் காதல்தான்
ஒரு மனிதனை முழுதாய் மாற்றும் காதல்தான்

பாடவா தேனென கம்பனின் ஒரு பாடல்
உங்களை வீணையாய் மீட்டிடும் ஒரு பாடல்

ஆகாயம் தீண்டவே ஓ..ஓ..
ஆகாயம் தீண்டவே ஆவேசம் வந்ததே
இளம் தென்றல் இசை கொடுக்க இளமங்கை கை கொடுக்க
கனவெல்லாம் நிஜமாக கண்ணெதிரெ தொலைந்தாலே
நிலவுக்குள் மலர்களும் தூரம் ஓர் நேரம்
மலர்ந்திட கைகளை நீட்டும் ஆனாலும்
என் வெற்றியில் முதுகாய் உள்ளவள் நீதானே
என் வெற்றியில் முதுகாய் உள்ளவள் நீதானே

ஓ பிரேமா ஓ பிரேமா ஓ பிரேமா
ஓ பிரேமா ஓ பிரேமா ஓ பிரேமா
ஓ பிரேமா ஓ பிரேமா ஓ பிரேமா
ஓ பிரேமா ஓ பிரேமா ஓ பிரேமா
ஆ...ஆ...

பிரேமா.... ஆ..ஆ....








Get Your Own Hindi Songs Player at Music Plugin

Tuesday, May 25, 2010

1003 மாப்பிள்ளைக்கு ஒரு மயக்கம் வந்தது



பாடல்:மாப்பிள்ளைக்கு ஒரு மயக்கம் வந்தது
படம்: பிரியாவிடை
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி

பிரியா விடை 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பிரமீளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஓஹோ அப்படியா? அதான் இப்படி //ஏறுது விஸ்கி போடுது பஸ்கி.. ஏறுது விஸ்கி போடுது பஸ்கி.. மாறுது புத்தி மாமா மாமா.. மாப்பிள்ளைககு ஒரு மயக்கம் வந்தது
மாமன் மனசில் கலக்கம் வந்தது//

Get this widget | Track details | eSnips Social DNA


மாப்பிள்ளைககு ஒரு மயக்கம் வந்தது
மாமன் மனசில் கலக்கம் வந்தது

மாப்பிள்ளைககு ஒரு மயக்கம் வந்தது
மாமன் மனசில் கலக்கம் வந்தது

ஏறுது விஸ்கி போடுது பஸ்கி
ஏறுது விஸ்கி போடுது பஸ்கி
மாறுது புத்தி மாமா மாமா
மாப்பிள்ளைககு ஒரு மயக்கம் வந்தது
மாமன் மனசில் கலக்கம் வந்தது

வீடேங்கும் இருப்பு பெட்டி
விளக்கு வெச்சா கறுப்பு பணம்
காசுக்கே பொறந்தவரே
கருணையில்லா கடத்தல் மன்னா
தங்கத்தை எடுத்து விடு
சர்க்காரு முழிச்சிருக்கு
என்ன உங்க சமஸ்தானம்
எல்லாமே புஸ்வானம்

ஏறுது விஸ்கி போடுது பஸ்கி
ஏறுது விஸ்கி போடுது பஸ்கி
மாறுது புத்தி மாமா மாமா
மாப்பிள்ளைககு ஒரு மயக்கம் வந்தது
மாமன் மனசில் கலக்கம் வந்தது

சாப்பாட்டை பதுக்கி வெச்சா
சாமி வந்து கண்டெடுக்கும்
உழைப்பாளி கண்ணீர் விட்டா
உள்ள பணம் ஓடிவிடும்
மாமா உன் பாவம் எல்லாம்
மலை போல குவிஞ்சிருக்கு
பேசாமே பணத்தை எடு
ஊரை எல்லாம் வாழ விடு

ஏறுது விஸ்கி போடுது பஸ்கி
ஏறுது விஸ்கி போடுது பஸ்கி
மாறுது புத்தி மாமா மாமா
மாப்பிள்ளைககு ஒரு மயக்கம் வந்தது
மாமன் மனசில் கலக்கம் வந்தது

பெண்டாட்டி எலிசபெத்து
புருசனையே மேய்க்கும் சிட்டு
பெண்டாட்டி எலிசபெத்து
புருசனையே மேய்க்கும் சிட்டு
பண்டார தகப்பனுக்கு பணத்துக்கன்னே
பொறந்தது முத்து
அகங்காரம் ஆணவமே
அவ கண்ட அன்புச் சொத்து
அகங்காரம் ஆணவமே
அவ கண்ட அன்புச் சொத்து
என்ன உங்க பண்பாடு
எல்லாமே வெறும் கோடு

ஏறுது விஸ்கி போடுது பஸ்கி
ஏறுது விஸ்கி போடுது பஸ்கி
மாறுது புத்தி மாமா மாமா
மாப்பிள்ளைககு ஒரு மயக்கம் வந்தது
மாமன் மனசில் கலக்கம் வந்தது
மாப்பிள்ளைககு ஒரு மயக்கம் வந்தது
மாமன் மனசில் கலக்கம் வந்தது

Monday, May 24, 2010

1002 பூ நிலவொன்னு... சிரிக்குது



//மச்சானுக்கு வாழ்க்கை இனி முந்தானையில் தான்.. அக்காவுக்கு பாஷை அவ கண் ஜாடையில் தான்.. ஏஏ ராசாத்தி கல்யாணத்தில் ஊரெல்லாம் கும்மி கொட்ட//

படம்: கிழக்கும் மேற்கும்
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, பத்மபூஷன்.பி.சுசீலாம்மா

Get this widget | Track details | eSnips Social DNA


புதுப் பொண்னு சிரிக்குது அவ கண்ணு துடிக்குது
இரு சின்னஞ்சிறுசுக்கு இடம் தேடி வருது
இந்த பச்சைக்கிளிக்கொரு ஜோடி கிடைச்சுது
றெக்கை விறிச்சு பறக்கிற நேரமடி
றெக்கை விறிச்சு பறக்கிற நேரமடி

பூ நிலவொன்னு
நிலவொன்னு... சிரிக்குது
முகம் சிவக்க சிவக்க
உன் மனசு என்ன
மனசு என்ன.. புரியுது
மனம் முழுக்க முழுக்க

பூ நிலவொன்னு
நிலவொன்னு... சிரிக்குது
முகம் சிவக்க சிவக்க
உன் மனசு என்ன
மனசு என்ன.. புரியுது
மனம் முழுக்க முழுக்க

மச்சானுக்கு வாழ்க்கை இனி முந்தானையில் தான்
அக்காவுக்கு பாஷை அவ கண் ஜாடையில் தான்
ஏஏ ராசாத்தி கல்யாணத்தில் ஊரெல்லாம் கும்மி கொட்ட

பூ நிலவொன்னு
நிலவொன்னு... சிரிக்குது
முகம் சிவக்க சிவக்க
உன் மனசு என்ன
மனசு என்ன.. புரியுது
மனம் முழுக்க முழுக்க

பட்டுச் சேலை கட்டும் போதே
உன்னைப் பார்த்தா இந்த ஊரே மயங்கும்
கெட்டி மேளம் கொட்டும் போது
அச்சம் பூவு இவ மேலே குலுங்கும்

சந்தோசம் கொண்டாட மச்சானின் முன்னாலே
பூ மாலை மாற்றிக்கொள்ள கண்டேனே நந்நாளே
மதுரை மீணாள் ஓஓஓஓ..
மதுரை மீணாள் ஒரு மண நாள் கொண்டாள்
இவ கல்யாண கோலம் கண்டு மறந்தேனே என்னை இங்கே

பூ நிலவொன்னு
நிலவொன்னு... சிரிக்குது
முகம் சிவக்க சிவக்க
உன் மனசு என்ன
மனசு என்ன.. புரியுது
மனம் முழுக்க முழுக்க

ஹை மச்சானுக்கு வாழ்க்கை இனி முந்தானையில் தான்
அக்காவுக்கு பாஷை அவ கண் ஜாடையில் தான்
ஏஏ ராசாத்தி கல்யாணத்தில் ஊரெல்லாம் கும்மி கொட்ட

பூ நிலவொன்னு
நிலவொன்னு... சிரிக்குது
முகம் சிவக்க சிவக்க
உன் மனசு என்ன
மனசு என்ன.. புரியுது
மனம் முழுக்க முழுக்க

முத்து மாலை ஒன்னு கேட்டா
பத்து மாலை வந்து பரிசா கொடுத்தேன்
எட்டு ஊரும் எட்டிப் பார்க்க
எந்த சீரும் நான் புதுசா கொடுத்தேன்

காதோரம் தள்ளாடும் லோலாக்கு வைரம் தான்
நீ சூடும் நெத்திச் சுட்டி புல்லாக்கு வைரம் தான்
எல்லாம் கொடுப்பேன் ஓஓஓஓ
எல்லாம் கொடுப்பேன் என் உயிரும் கொடுப்பேன்
உன் மூக்குத்தி மின்னல் பட்டு கூசாதோ மச்சான் நெஞ்சு

பூ நிலவொன்னு
நிலவொன்னு... சிரிக்குது
முகம் சிவக்க சிவக்க
உன் மனசு என்ன
மனசு என்ன.. புரியுது
மனம் முழுக்க முழுக்க

மச்சானுக்கு வாழ்க்கை இனி முந்தானையில் தான்
ஐய அக்காவுக்கு பாஷை அவ கண் ஜாடையில் தான்
இந்த ராசாத்தி கல்யாணத்தில் ஊரெல்லாம் கும்மி கொட்ட

பூ நிலவொன்னு
நிலவொன்னு... சிரிக்குது
முகம் சிவக்க சிவக்க
உன் மனசு என்ன
மனசு என்ன.. புரியுது
மனம் முழுக்க முழுக்க

பூ நிலவொன்னு
நிலவொன்னு... சிரிக்குது
முகம் சிவக்க சிவக்க
உன் மனசு என்ன
மனசு என்ன.. புரியுது
மனம் முழுக்க முழுக்க

பூ நிலவொன்னு
நிலவொன்னு... சிரிக்குது
முகம் சிவக்க சிவக்க
உன் மனசு என்ன
மனசு என்ன.. புரியுது
மனம் முழுக்க முழுக்க

Friday, May 21, 2010

1001 இமைத்தால் புயலடிக்கும்



அன்பு உள்ளங்களே.... 1000 ஆவது பதிவில் என் கருத்துக்கள் எதுவும் எழுதவில்லை ஏனென்றால் அந்த இடம் எனக்கு போதாது. ஆகையால் 1001 பதிவான இதில் என் மகிழ்ச்சியையும் கருத்துக்களையும் உங்களீடம் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன். தாமதத்திற்க்கு மன்னிக்கவும்.

ஒரு பெரிய மலை சிறிய மடு என்று கேள்வி பட்டிருக்கேன் ஒரு சேர சேர்ந்தால் போல் இதுவரை பார்த்ததில்லை. அதை இந்த தளத்தில் பார்க்கிறேன் மிகவும் வியப்புடன். புரியவில்லையா தோழர்களே?. ஆமாம் பாலுஜியின் 40,000 என்ற பெரிய பாடல் மலையின் முன் 1000 வது பாடல் பதிவு என்பது ஒரு சிறிய மடு என்பது சரிதானே. நினைத்தாலே இனிக்கிறது மட்டுமல்ல மிகவும் ஆச்சரியமாகவும் உள்ளது!.

1000 வது பாடல் நெருங்கும் சமயம் சுந்தர் சார் என்னிடம் ஆயிரம் நிலவே வா என்ற பாடலை போடலாமா என்று என்னிடம் யோசனை கேட்டார். பிரபலமான பாடல் இந்த தளத்தில் பலதடவை வந்திருக்கிறதே வேறு ஏதாவது யோசிக்கலாம். ஆயிரம் நிலவே வா என்ற படத்தில் எப்படி எப்படி பாடல் பதியலாம் என்று ஒரு யோசனை மட்டும் தான் சொன்னேன். என் விருப்பத்தையே நிறைவேற்றியது மிக்க மகிழ்ச்சியை தந்தது. (இது கூட இந்த தளத்தில் முன்னமே பதியப்பட்டிருக்கிறது) இருந்தாலும் இதில் பாலுஜி செய்யும் அலம்பல் அசத்தலாக இருக்கும். சுந்தர், சில நாட்கள் முன் ஒரு மின்னஞ்சல் கூட யாகூ குழுவிற்க்கு அனுப்பினார் ஆயிரம் பாடல் எது போடலாம் யோசனை சொல்லுங்கள் என்று அனுப்பியது தான் தாமதம். பல பாடல்கள் வந்து குவிந்துவிட்டன. யோசனை சொன்ன அனைத்து அன்பர்களூக்கும் நன்றி.

அன்பர்கள் ஒரு விசயம் புரிந்து கொள்ளவேண்டும் இந்த பதிவு 1000வது பதிவு மட்டும் தான். பாடல் என்று பார்த்தால் கிட்டத்தட்ட 1500 பாடல்களூக்கு மேல் பதியப்பட்டுள்ளன இதில் பல பதிவுகள் பாலுஜியின் பாடல் தொகுப்புக்களாக உள்ளன உதாரணத்துக்கு சென்னையில் இருந்து புகழ்பெற்ற அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகரின் தொகுப்புக்கள். மற்றும் கோவை வானொலியின் பொங்கல் சிறப்பு தொகுப்பு (இது பாலுஜி தன் விருப்பமாக விரும்பி கேட்ட பாடல்) மேலும் எல்லாத்துக்கு சிகரம் வைத்தார் போல் ஜெர்மனியில் இருந்து அறிவிப்பாளர் திருமதி ராகினி பாஸ்கரன் ஆகியோர் செய்த ஆதரவு இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.

சரி யார் என்ன என்ன பாடல் யோசனை சொன்னார்கள் என்று இனி பார்போம்...

இந்த தளத்தின் ரெகுலர் விசிட்டர்கள் அனைவரையும் விரிவாக தன் மனதில் உள்ளதை உள்ளவாறே எழுதி விட்டார். இருந்தாலும் என்னைப் பற்றி எழுதியது கொஞ்சம் இல்லையில்லை ரொம்பவே ஓவர் சார். எனக்கு ஊக்கத்தை ஊட்டியவரே நீங்கள் தானே மறக்க முடியுமா? சரி இவரைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை பிரபல மான தமிழ்மண பதிவாளர். பாலுஜியும், கமலும் இரு கண்கள் போன்றவர்கள். இவர் என் நண்பராக பெருமையடைகிறேன். சுந்தர் சார் உங்களூக்கு நினைவு இருக்கிறதா என்று தெரியவில்லை சென்ற வருடமே 1000 வது பதிவை போடவேண்டும் ரவி என்றீர்கள். பாலுஜிக்கு பிறந்த நாள் பரிசாக இ-புக் பரிசளிக்கலாம் என்று கூட கூறினீர்கள். அப்போது நேரம் சரியாக அமையவில்லை என்பது தான் உண்மை. இந்த வருடம் தான் நேரம் சரியாக அமைந்தது. அன்பர்களே, சுந்தர் சாரின் எழுத்துக்களை நான் மிகவும் ரசிப்பேன் அவரின் எழுத்தக்களை படிக்கவேண்டும் என்ற ஆவல் அதிகமானதால் தான் அவரையே பதியுமாறு கிட்டத்தட்ட வற்புறுத்தினேன் என்று கூட சொல்லலாம்.

1000 வது பாடலுக்கு முதல் யோசனையாக தெரிவித்தவர் பாலுஜியின் அன்பைப் பெற்ற
பெங்களூரூ திரு. ஆ.ஜி.நாராயணன் அவர்கள் இதோ அவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலையே உங்கள் பார்வைக்காக வைப்பது மட்டுமல்லாமல் அவரின் விருப்பாமாக இந்த இனிமையான பாடலையே இந்த பதிவில் வழங்குவதில் பெருமையடைகிறேன்.

Well Ravee Sir, Have you posted 'Imaithaal Puyaladikkum...' From Pallavan in your 999 posts? If you haven't, then you can definitely post it as your 1000th post. Listen to it, it is such a wonderful song. Namma thalai-ye bhayangaramaa rasichu kettaaru indha paatau! :-) Regards, RG

மேலும், இந்த 1000 வது பதிவை எட்ட மிகவும் உறுதுணையாக இருந்தவர்களை நான் மறக்க முடியாது முதலில் இந்த தளத்தின் சமீபத்திய புதிய பதிவாளர் திரு. சாகா அவர்கள் (யார் இவர் ?? என்று இன்னும் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை) இவர் வந்தவுடன் தான் பதிவுகள் சூடு பிடிக்க ஆரம்பித்தன. மேலும், எனது நண்பர் கோவை கோபால கிருஷ்னன் சார் அவர்களீன் ஒத்துழைப்பையும் மறக்க முடியாது. ஏன் இந்த பாடலைப்பற்றி நாராயணன் சார் சொன்னவுடன் உடனே இவருக்கு தெரிவித்தேன் உடனே அதிரடியாக பாடலை தேடி பிடித்து அனுப்பி விட்டார் அசந்து விட்டேன். சமீபத்தில் பதிவான அறிதான
பாடல்களின் சொந்தக்காரர் இவர் இவருக்கும் இந்த பெருமை சேரும். மேலும். பெங்களூரு சுப்ரமணீயம் சார் அவர்களூம் அறிதான பாடல்களை சொல்லியும் வழங்கியும் இந்த பெருமைகளை சேகரித்துக் கொண்டார்கள்.

அடுத்து, எனது இனிய நண்பர் திரு.அசோக் அவர்கள் யோசனை தெரிவித்த பாடல் 1. ஆயிரம் தாமரை மொட்டுக்களே, 2. ஆயிரம் நினைவ் ஆயிரம் கனவு என்ற கலக்கலான பாடல்களை பதியுமாறு அன்புடன் யோசனை தெரிவித்துக்கொள்கிறேன்.

மற்றும், திருமதி.லக்‌ஷிம் வரதன், ஆயிரம் நிலவே வா, ஆயிரம் தாமரை மொட்டுக்களே, ஓராயிரம் கற்பணை, இது ஒரு பொன்மாலை பொழுது (ஆயிரம் நிறஙக்ள் ஜாலமிடும்), ஹே ஒராயிரம், நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் ( பார்வையில் ஆயிரம் கவிதைகள்) ஆகியவற்றையும் இன்னும் சில நேயர்கள் தங்களின் விருப்பங்களை மிகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.

மேலும் அதிகம் எழுதாமல் இந்த பல்லவன் படப்பாடலை கேட்டு என்றும் போல் ஊக்கமும் உற்சாகமும் வழங்கும் பா.நி.பா தளத்தின் நேயர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று போல் என்றும் வருகை தாருங்கள் பல அறிதான பாலுஜியின் பாடல்கள் பதிவிற்காக வரிசை கட்டி நிற்கின்றன அவற்றையும் கேட்டு மகிழ்ச்சியுடன் இருங்கள்
என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

- கோவை ரவி


பாடல்:இமைத்தால் புயலடிக்கும்
படம்: பல்லவன்
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி

Get this widget | Track details | eSnips Social DNA


ஹாஆஆஆஆஆஆஆஆ..
ம்ம்ம்ம்ம.... ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்..
ஹாஆஆஆஆஆஆஆஆ

இமைத்தால் புயலடிக்கும்
விழித்தால் வெயிலடிக்கும்
சிரித்தால் நிலவடிக்கும்
நினைத்தால் மழையடிக்கும்
அதோ அதோ என் தேவதை
நிலாவை மீறினால்
இதோ இதோ உன் தூரிகை
கணாவில் ஊறினால்

இமைத்தால் புயலடிக்கும்
விழித்தால் வெயிலடிக்கும்

கறுப்பு அருவி கூந்தல்
சந்தன பலகை நெற்றி
அடைப்பு குறிகள் புருவம்
உடைந்த கிழிஞ்சல் இமைகள்

கறுப்பு அருவி கூந்தல்
சந்தன பலகை நெற்றி
அடைப்பு குறிகள் புருவம்
உடைந்த கிழிஞ்சல் இமைகள்

திராட்சை நீ மின்மினி
பேசிடும் கண்மணி
திராட்சை நீ மின்மினி
பேசிடும் கண்மணி

அடடா அடடா அதுதான் அதுதான்
அவளின் ஓவியமே
அதோ அதோ என் தேவதை
நிலாவை மீறினால்
இதோ இதோ உன் தூரிகை
கணாவில் ஊறினால்

இமைத்தால் புயலடிக்கும்
விழித்தால் வெயிலடிக்கும்

முந்திரி பழமே மூக்கு
முத்தக் கிணறே உதடு
கவிதைத் தாயே கண்ணம்
கனவில் நீந்தும் வண்ணம்

முந்திரி பழமே மூக்கு
முத்தக் கிணறே உதடு
கவிதைத் தாயே கண்ணம்
கனவில் நீந்தும் வண்ணம்

வாணவில் சொல்லிடும்
பெண்ணெனும் பைங்கிளி

வாணவில் சொல்லிடும்
பெண்ணெனும் பைங்கிளி
அடடா அடடா அதுதான் அதுதான்
அவளின் ஓவியமே

அதோ அதோ என் தேவதை
நிலாவை மீறினால்
இதோ இதோ உன் தூரிகை
கணாவில் ஊறினால்

இமைத்தால் புயலடிக்கும்
விழித்தால் வெயிலடிக்கும்
சிரித்தால் நிலவடிக்கும்
நினைத்தால் மழையடிக்கும்
அதோ அதோ என் தேவதை
நிலாவை மீறினால்
இதோ இதோ உன் தூரிகை
கணாவில் ஊறினால்

Tuesday, May 18, 2010

1000. பாடும் நிலாவின் ஆயிரமாவது பௌர்ணமியாக 1000 வது பதிவு!


ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி என்று குட்டியாய் இருக்கும்போது ஒரு கதை படித்த, கேட்ட நினைவு இருக்கிறது. அதற்கப்புறம் தினத்தந்தியின் சிந்துபாத் சித்திரத் தொடர்கதைதான். மூன்று அல்லது நான்கு கட்டங்களின் படம் வரைந்து சிந்துபாத் மூக்குச் சிந்துவதை மூன்று மாதங்களுக்கு எழுதுவார்கள். இன்னமும் வந்துகொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் என்று கிளுகிளு டைட்டிலைப் படித்ததோடு சரி. அதை மஸ்கட்டிலிருந்த இரண்டாயிரம் இரவுகளிலும் படிக்கவில்லை.

திடீரென்று 2005-இல் பாலுவை பாஸ்டன் (சும்மா ஒரு பா பா எதுகைக்காக பாஸ்டன் - ஆக்சுவலி நிகழ்ச்சி நடந்தது நேட்டிக் உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில்) நிகழ்ச்சிக்கு வந்திருந்தபோது முதன்முறையாக சந்திக்க முடிந்தது கனவு போல நினைவிருக்கிறது. ஆயர்பாடி மூலம் உறங்க வைத்ததிலிருந்து கண்ணால் பேசும் பெண்ணேவால் காதலை உணரச் செய்தது வரை தன் குரலால் பேசி மயக்கும் ஒரு பெரும் பாடகரை - வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் பாடல்கள் மூலம் இயைந்திருக்கும் ஒரு சகாப்தத்தை - எதிர்பாராத இடத்தில் சந்திப்பேன் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. அந்த நிகழ்ச்சி முழுதும் அவரை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க, காதுகள் அந்தக் கம்பீரக் குரலை அணுவணுவாக ரசித்துக் கேட்டுக்கொண்டிருக்க பிறகு இரவு உணவு சந்திப்பின் போது அவரிடம் மலர்கொத்து கொடுத்து கையெழுத்துவாங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டதெல்லாம் என் வாழ்வின் முக்கிய பக்கங்கள். மனசுக்குள் ”ஒரே நாள் உனை நான் பாடும் நிலாவாய் பார்த்தது, உலாவும் உன் குரலின் இளமைதான் ஊஞ்சலாடுது” என்று பாடிக்கொண்டிருந்தேன்.
பிறகு 2006-இல் விளையாட்டாய் ஆரம்பித்தது இந்தத் தளம். முதலில் மிகவும் ரசித்த முக்கியமான பாடல்களைப் பதிவது என்று நினைவிலிருந்த இனிய அனுபவங்களையெல்லாம் கொட்டித் தீர்த்தேன்.

பிறகு வந்தார் கோவை ரவீ என்ற இனிய நண்பர். இதற்குமுன்பு இணையத்தில் எழுதியதேயில்லை என்று சொல்லிவிட்டு அவர் இன்றுவரை செய்திருக்கின்ற பங்களிப்பு நம்ப முடியாதது. 2008-இல் அவரை நேரில் சந்திக்கமுடிந்தது. எளிய இனிய மனிதர். சத்தமில்லாமல் பல உதவிகளை ஏழை எளியவர்களுக்குத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார். பலவித வேலைகளுக்கு நடுவிலும் தொடர்ச்சியாக மிக அரிதான பாலுவின் பாடல்களைத் தேடிப்பிடித்து அயராமல் பதிந்து வரும் அவரில்லாவிட்டால் இந்தத் தளம் இதுவரை வந்திருக்கவே வந்திருக்காது. அவருக்கு நன்றி என்று ஒருவார்த்தையில் மட்டும் நன்றி சொல்லிமுடிக்கமுடியாது.

இந்தத் தளத்தினால் கிடைத்த மற்றும் சில நண்பர்கள் முக்கியமானவர்கள். பாலுவின் பெயரை வைத்துக்கொண்டு பலமுகங்களில் வந்து தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டு, தவறாக எழுதும்போதெல்லாம் தலையில் குட்டி சுட்டிக்காட்டும் பாலசுப்ரமணியம் என்ற இன்னொரு பாலு பற்றி. பாடல்கள், பின்னூட்டமெல்லாம் இருக்கட்டும். இந்த இளைஞர் (ஹலோ கிழவா! போனால் போகட்டும். உன்னை  இளைஞனென்றே சொல்லிக்கொள்கிறேன்) சத்தமின்றி செய்யும் சில காரியங்கள் பெரிய அளவில் வெளிச்சத்திற்கு வரவேண்டியவை. http://www.prodigyhub.org/ என்ற தளத்தின் மூலமாக மாநில அளவில் சாதித்த மாணவமணிகளை ஒருங்கிணைத்து சக மாணவர்களுக்கு தங்களது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளச் செய்திருக்கிறார். பெரிய விஷயம் இது! அவரின் இம்முயற்சி தேசிய அளவு, உலக அளவு விரிவடைந்து அதன்று இன்னும் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்க வாழ்த்துவோம். Prodigy பாலு, உங்களை நண்பனாகப் பெற்றதில் பெருமையடைகிறேன்.

தசாரதி - தமிழில் தொடங்கப்பட்ட இந்தத் தளம் தமிழ்பேசுவோருக்கு மட்டும் என்ற அளவில் சுருங்கிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் ஆங்கிலத்திலும் ஒன்றைத் துவக்கியதும் அதில் தொடர்ச்சியாக பதிவுகள் வருவதற்குக் கைகொடுத்தவர் தசாரதி. Prodigy பாலுவின் நேர்த்தியான பல கட்டுரைகளும் அந்தத் தளத்தில் வந்திருக்கின்றன. இவர்கள் இருவரும் இன்னும் நிறைய பதிவுகளைப் பதியவேண்டும் என்பது என் அவா.

Zakaas4u என்ற முகவரியில் எழுதும் Vikas என்ற இளைஞர் இன்னொரு ஆச்சரியம். இவருக்கு எந்த தென்னிந்திய மொழிகளும் தெரியாது. இன்னாம்மே, தெர்தா, குந்து, உய்ய்ய்ய் (விசில்) என்று பல படங்களில் கமல் லுங்கி கட்டிக்கொண்டு பேசும், சென்னையிலும் பேசப்படும் பாஷை என்று ஒன்று இருப்பது சத்தியமாக அவருக்குத் தெரியாது. மும்பையில் உட்கார்ந்துகொண்டு பாலுவின் மீது தீராத அன்புடன் தீவிர ரசிகனாக இருக்கும் இவர் ஆச்சரியமில்லாமல் என்ன? Creative Worksஇல் இவர் திறமையானவர். இந்தத் தளத்தின் நெற்றியில் நீங்கள் காணும் கடல், நிலா, பாலு என்ற பொன்னியின் செல்வன் காட்சி மாதிரி தோன்றும் சித்திரக்கலவை இவர் கைவண்ணத்தில் உருவானதே.

அசோக் - Accounting and Finance என்று ஒரு பாவப்பட்ட துறையில் Debit the Receiver, Credit the Giver என்று பழியாய் கிடக்கும் ஆசாமி. HCL இல்(லில்தான் இன்னும்) பணிபுரிகிறார் (என்று நினைக்கிறேன்). SPB Foundation என்ற லாபநோக்கற்ற சேவை அமைப்பை உருவாக்கி ரசிகர்கள் அளித்த நன்கொடை மூலம் ஆதரவற்ற முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பலவிதமான பொருளுதவிகள் உதவிகளை முன்னணியிலும் பின்னணியிலும் நின்று இயக்கும் நபர். இவரிடம் ஓரிருமுறை தொலைபேசியிருக்கிறேன். பாலு ரசிகர்களின் யாஹூ இணையக்குழுமத்தை சிறந்த முறையில் நிர்வகித்து வருகிறார். SPB Foundation-இன் கணக்கு வழக்குகளையும் கவனித்துக்கொள்கிறார்.

ஒரு மாதம் முன்பு பார்த்த போது கூட தொள்ளாயிரத்தில்தான் இருந்த மாதிரி இருந்தது. திடீரென்று வந்து பாடும் நிலா ஜோதியில் ஐக்கியமாகி கடகடவென்று ரவீயுடன் போட்டி போட்டுக்கொண்டு பாடல்களைப் பதிவு செய்து ஆயிரத்துக்கு இழுத்துவிட்டதில் SAGA பதிவரின் பங்களிப்பும் உண்டு. ரவீ யாரிந்த SAGA என்று கேட்டு அலுத்துவிட்டார். ரவீ ஜூனில் வரும் போது நேரில் சொல்கிறேன் :-). SAGA வுக்கு நன்றிகள். தொடர்ந்து பதியுங்கள்.

இம்மாதிரி இளைஞர்களுக்கு ஒரு கிரியா ஊக்கியாக இருப்பது பாடும்நிலாவின் சிறப்பு. பாடல்கள் கேட்பதோடு நின்றுவிடாமல் நாம் வாழும் சமூகத்திற்கு நம்மால் எதாவது செய்யவேண்டும் என்று நினைப்பதோடும் நின்றுவிடாமல் செயலிலும் காட்டியிருக்கும் இவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரிகள். இவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.

அப்படியிப்படி என்று ஆயிரமாவது பதிவு வந்தாகிவிட்டது. ஆயிரம் பதிவா என்று லேசான மலைப்பு எழுந்தாலும், 36000 பாடல்களுக்கு மேல் பாடிவிட்டு - off the record ஆக பல ஆயிரம் பாடல்களை மேடை நிகழ்ச்சிகளில் இன்னும் பாடிக்கொண்டிருக்கும் - அறுபதைத் தாண்டினாலும் அயராது இன்று வரை உழைத்துக்கொண்டிருக்கும் பாலுவை நினைக்கும் போது, ஆயிரம் பதிவெல்லாம் கொசு மாதிரி தோன்றுகிறது.

”பாலுவோட குரல் அப்படியே மாறாம இருக்கே” என்று நாங்கள் ஆச்சரியக் குரல் எழுப்பும் போதெல்லாம் ஹரன் பிரசன்னா வந்து “இப்படிச் சொல்வதெல்லாம் ஒரு கிளிஷே” என்பார். நாலு கழுதை வயசானாலும் பெற்றோர்களுக்கு குழந்தைகள் என்றும் குழந்தைகளே. பாலுவின் ஆயிரம் நிலவே வா என்ற நாற்பது வயதான பாடலையும் கண்ணால் பேசும் பெண்ணே என்ற நான்கு வயதான பாடலையும் கேட்டுப் பாருங்கள். குரலில் வித்தியாசம் இருப்பது உண்மைதான். ஆனால் இனிய வித்தியாசம். பாலு ஓர் ஆடி ரொங்கும் பம்பரம் மாதிரி. ஆரம்பத்தில் ஆடும் பம்பரம் நிலைகொண்டதும் ஆடாதிருப்பது போலத் தோன்றும். ஆனால் ரொங்கிக் கொண்டிருக்கும். பாலு ரொங்கும் பம்பரம் போல. நாற்பதாண்டுகளுக்கு மேலாப் பாடிக்கொண்டிருக்கும் பாடர்கள் உலகில் மிகச் சிலரே. அதிலொருவராக ஒரு இந்தியர் இருப்பது நமக்கெல்லாம் பெருமைதானே.

நம் நாட்டில் எத்தனையோ மிகச் சிறந்த பாடகர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். அவர்களில் பாலு ஒரு தனித்துவமானவர். தெலுங்கு தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் பிற மொழிகளில் உச்சரிப்பு சரியாக இருக்கவேண்டும் என்று அயராது முயற்சி செய்வது போற்றத் தக்கது. கன்னடத் தொலைக்காட்சியில் சுத்த கன்னடத்தில் நிகழ்ச்சியை நடத்துவதென்ன! தமிழில் அழகாகப் பேசி நிகழ்ச்சி நடத்துவதென்ன! அந்தந்த மாநிலத்தவர்கள் இவர் மண்ணின் மைந்தனோ (இது ஸர்டய்ன்லி கிளிஷேதான். ஏனென்றால் மண்ணின் மைந்தர்கள்தான் மொழியைத் தேய்த்துத் துருப்பிடிக்க வைத்துக்கொண்டிருப்பவர்கள் - குறிப்பாக “மரத்” தமிழர்கள்!)  என்று நினைக்கும்வண்ணம் அட்சர சுத்தமாக அவர் கன்னடம், தமிழ், தெலுங்கு என்று பேசும்போது பொறாமையாக இருக்கிறது. அவரின் உழைப்பு, அர்ப்பணிப்பு, முயற்சி, அடக்கம் என்ற பல்வேறு நல்ல குணங்கள் இக்காலப் “பருவாயில்லை” பாடகர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது.

மெல்லிசை மன்னர், இசைஞானி, இசைப்புயல் என்று எல்லா இசை மேதைகளோடு பாலுவும் சேர்ந்து இசைக்கடலில் முக்குளித்துத் தந்த முத்துகள் எத்தனையெத்தனை! ஆயிரக்கணக்கான சாகாவரம் பெற்ற பாடல்கள்.

பொன் மாலைப் பொழுதில் மடைதிறந்து தாவும் நதியலையைப் பார்த்துக் கொண்டே தீர்த்தக் கரையினில் உட்கார்ந்து நிலாவே வா செல்லாதே வா என்று நான் பாடும் மௌன ராகத்தைக் கூட்டத்திலே கோவில் புறாவாவது கேட்குமா என்றால் என்ன சத்தமிந்த நேரம் என்று ராகங்கள் பதினாறு உருவான வரலாறைக் கண்ணால் பேசும் பெண்ணிடம் காதல் ரோஜாவைக் கொடுத்து இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் என்று கேட்கலாமா என்று நினைக்கையில் இளைய நிலா பொழிந்து நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் சேர்ந்து கவிதை பாடு குயிலே என்று கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணை கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் என்று கண்ணுக்குள் நூறு நிலவாஒரு நாளும் உனை மறவாதிருந்தாலும் எனைக் காணவில்லையே நேற்றோடு என்றும் சங்கீத ஜாதி முல்லை காணவில்லை என்றும் பதைத்துப் போய் இறுதியில் உன்னைக் கண்டபின்புதான் என்னைக் கண்டுகொண்டேன் பாலுவே என்று நினைப்பதெல்லாம் குழந்தை பாடும் தாலாட்டாகத்தான் இருக்கிறது.

இந்தத் தளம் ஆரம்பித்து கடந்த நான்கு வருடங்களில் பலவித அனுபவங்கள். தொலைக்காட்சியில் பாலுவை முதன்முதலில் தொடர்ச்சியாகப் பார்த்தது என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சி மூலமாக. “நான் சங்கீதம் முறைப்படிக் கற்றுக்கொள்ளாதது குறை” என்று சொல்லிவிட்டு, நிகழ்ச்சியில் ஒரு பையனோ பெண்ணோ அட்டகாசமாக பாடிவிட்டார் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கையில் ”சரணத்துல அந்த “கோடையில் ஒரு நாள்... நநநநநா... ம்...கோலத்தில்.... நநநா நநநநநா...“ அந்த லைனை திரும்பப் பாடுங்க” என்று கேட்டு, போட்டியாளர் அதைத் திரும்பப் பாடவும் நநநாவில் அவரை நிறுத்தி ”இந்த இடத்துல ஒரு சின்ன சங்கதியை விட்டுட்டீங்க” அல்லது ”அதுல (விரல்களைக் குவித்து கண்ணருகில் வைத்துக்கொண்டு ஒற்றைக் கண்ணால் பார்த்து) ஒரு கால் மாத்திரை கொறையுது. அதைச் சரிபண்ணீட்டீங்கன்னா பர்ஃபெக்டாயிடும்” என்று வலிக்காமல் ஊசி போடுவதைப் பார்த்தால் இவருக்கு முறைப்படி சங்கீதம் தெரியாது என்பதை எந்த கோயான் கோபுவாவது நம்புவானா என்று தோன்றிற்று. இம்மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பவர்களை அழவைப்பததையே குறிக்கோளாக வைத்துக்கொண்டு விமர்சனம் என்ற பெயரில் அவமானப் படுத்தும் நடுவர்களுக்கிடையே பாலு பெரிய இதம். இதமான குரலில் அவர் குறைகளைச் சுட்டிக்காட்டி நிறைகளைத் தட்டிக்கொடுத்து போட்டியாளர்களை உற்சாகப் படுத்துவது மிகவும் அருமை! எவ்வளவோ விருப்பமான பாடல்களை நூற்றுக் கணக்கான முறை கேட்டிருந்தாலும், பாடிப் பார்த்திருந்தாலும் பாலு சொல்லும்போதுதான் அப்பாடலில் பாடகர்கள் வெளிப்படுத்தியிருக்கும் பலவித நுட்பங்கள் தெரிய வருகின்றன.  “அட ஆமால்ல?” என்று ஆச்சரியம் எழுகிறது. உருப்பெருக்கிக் கண்ணாடியை வைத்துக்கொண்டு குரல்களைக் கேட்கும் எமகாதகனய்யா அவர்!

நன்றாக நினைவிருக்கிறது. ஏதோ ஒரு கிருஷ்ண ஜெயந்தி அன்று திடீரென்று ஆயர் பாடி மாளிகையில் பாடல் தெருவின் மூலையிலிருந்து கசிந்து காற்றில் மிதந்து வர, அப்படியே சொக்கிப் போய் கேட்ட நாட்கள்! அப்படியே தொடர்ச்சியாக பல பாடகர்கள், பாடகிகள் கிருஷ்ணர் பாடல்களைப் பாடியதெல்லாம் தொடர்ச்சியாக வரும். சிலர் பாடுவதைக் கேட்டதில் கிருஷ்ணர் மண்ணைத் தின்றதிலிருந்த நியாயம் புரிந்தது! அதிலிருந்து ஆரம்பத்து ஒவ்வொரு பிராயத்திலும் கேட்ட அவரது நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பாடல்கள்! பல பாடல்களை இந்த இடத்தில் இந்த நேரத்தில் இவர்களோடு (அல்லது தனியாக) இருக்கையில் கேட்டேன் என்று துல்லியமாக நினைவுகூரத் தக்க வகையில் பசுமரத்தாணிபோல மனதில் படிமங்களாகப் படிந்துவிட்ட பாடல்கள். அந்தக் மந்திரக் குரலின் மாயாஜாலங்கள். பாடல்களின் இடையிடையே சிரித்து, அழுது, கோபப்பட்டு, கம்பீரமாக, சோகமாக, ஜாலியாக என்று பலவித உணர்வுகளை நடிகர்களை மிஞ்சி வெளிக்காட்டி - அவரது அந்த வித்தியாசமான சேட்டைகளுக்காகவே மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட, இன்றும் விரும்பப்படும் அற்புதமான பாடகர் பாலு. இவரது சிரிப்புக்காகவே பல பாடல்கள் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் ஒலித்திருக்கின்றன. இருபது வருடங்களுக்கு முன்பு வந்த ”கேளடி என் பாவையே” என்ற கோபுர வாசலிலே பாடலாகட்டும், இப்போது வந்த “கண்ணால் பேசும் பெண்ணே” என்ற மொழி பாடலாகட்டும் - உடல் வயதானாலும் மனதளவில் பாடிக்கொண்டிருக்கும் இளைஞன் பாலுவை ஆத்மார்த்தமாக உணர முடியும. இரண்டு பாடல்களையும் அடுத்தடுத்துக் கேட்டுப் பாருங்கள். புரியும்.

நாலு வருடங்களாயிற்று இந்த ஆயிரம் பதிவுகளைத் தொட. அவரின் பாடல்களைப் பதியவேண்டுமென்றால் எங்கள் ஆயுள் போதாது. இம்மாதிரி சாதனையாளர்களுக்கு, வாழும் வரலாறுகளுக்கு, உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பது எங்களுக்கு எப்போதும் இருக்கும் குறை. அது எப்போது தீரும் என்று தெரியவில்லை. அவரும் அங்கீகாரங்களை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.  அடுத்த வாரம் அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறார். நியூஜெர்ஸியில் 22-ம் தேதி (தெலுங்கு), 23-ம் தேதிகளில் (தமிழ்) பாட இருக்கிறார். நேனு டெலுகு மாட்லாடனு என்பதால் 23-ம் தேதி செல்லலாம் என்று இருக்கிறேன். அவரை இன்னுமொருமுறை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சிதான். பார்க்கலாம்.

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பார்கள். பாலுவைப் பொருத்தவரை மூர்த்தி பெரிது. கீர்த்தி மிகமிகப் பெரிது! இவ்வயதிலும் அயராது தொடர்ந்து பாடி என்போன்றோருக்கு ஆசுவாசமாகவும், அன்பும், தோழமையுமாகவும், சினேகமாகவும், குருவாகவும், எல்லாமுமாக இருந்தாலும் தலையில் கொம்புகள் எதுவும் வைத்துக்கொள்ளாமல் அளவு கடந்த அடக்கத்துடனும் இருக்கும் அன்புள்ளம் கொண்ட அந்த நல்மனிதருக்கு, ஆத்மார்த்தமான கலைஞருக்கு, கடின உழைப்பாளிக்கு, எப்போதும் பிறரை மதித்து நடக்கும் பண்புள்ளவருக்கு  இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் மகிழ்ச்சியையும் அளிக்க வேண்டுகிறேன்.

இத்தளத்திற்கு தொடர்ச்சியாக வந்து எங்களது மகிழ்ச்சியில் பங்கு கொண்ட உள்ளங்களுக்கு நன்றி.

எமது இப்பயணம் தொடரும்...

*****

நேயர் (நாயர் இல்லை - அது சரி.. ஏனோ அவர்களுக்கு மலையாளிகளைத் தவிர மற்ற தென்னிந்தியப் பாடகர்கள் அவ்வளவாகப் பிடிப்பதில்லை. தாஸண்ணாவை விட்டால் நேராக வடநாட்டுக்குத் தாவிவிடுகிறார்கள்) விருப்பமாக ஒரு பாடல் இங்கே. லட்சக்கணக்கான நேயர்கள் பாலுவுக்கு இருக்கிறார்களே என்றெல்லாம் எனக்கு ஒரு கொழப்பமில்லா. பாலுவின் மிகப்பெரிய நேயராக நான் கருதுவது கோவை ரவீ அவர்களைத்தான். அவரது விருப்பமாக ஆயிரமாவது பதிவில் இந்தப் பாடலைப் பதிவதில் மகிழ்ச்சியடைகிறேன். வழக்கம் போல ஒரு பாட்டில் தேன் குடித்துவிட்டு பாலு பாடிய பாடல் இது. கேட்டுவிட்டு “எப்படி எப்படி” எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். முடிந்தால் உங்கள் வீடடுக்காரம்மாவிடம் அதே போலப் பாடிப் பாருங்கள். அப்படிப் பாடியதால் சப்பாத்திக்கட்டையால் உங்கள் முதுகில் ஏற்படப்போகும் “பின் விளைவு”களுக்கு நான் பொறுப்பல்ல!

அடுத்ததாக இரண்டாயிரமாவது பதிவிற்கு வந்து ”முதல்  கும்ப மரியாதை” வாங்கிக்கொள்ளும் ஜமீன் கலாசாரத்திற்கு அடிமையாகாமல் அடிக்கடி பதிவேன் என்பதையும் வாசகர்களுக்கு,  நேயர்களுக்கு, சக பதிவர்களுக்கு எச்சரிக்கையாகச் சொல்லிக்கொள்கிறேன். நன்றிகள் பல.

பாடல்: எப்படி எப்படி (அந்தரங்கம் யாவுமே)
பாடியவர்: யாருன்னு கேட்டா உதை விழும்!
படம்: ஆயிரம் நிலவே வா!


Get Your Own Hindi Songs Player at Music Plugin


Wednesday, May 12, 2010

999 புறா புறா பெண் புறா மடி கொடு மன்மதா



//இன்று நேற்று வந்த பந்தம் அல்ல... இது இரவில் தோன்றும் வாணவில்லும் அல்ல//

- கோவை பாலுஜி ரசிகர்கள் மற்றும் அகில உலக பாலுஜி ரசிகர் சாரிட்டி பவுண்டேசன் ரசிக கண்மணிகள்

படம்: ஹீரோ
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி. சித்ரா



புறா புறா பெண் புறா மடி கொடு மன்மதா
மனம் தேடிய காதலன் மலர் சூடிய வேளையில்
இசைச் சோலையில் பொன் வேளையில் குயில் கூவியதே
என் ராமன் நீதானே உன் சீதை நானே
என் ராமன் நீதானே உன் சீதை நானே

புறா புறா பெண் புறா மடி கொடு மன்மதா

இன்று நேற்று வந்த பந்தம் அல்ல
இது இரவில் தோன்றும் வாணவில்லும் அல்ல

காதல் உயிரில் கலந்தது என்ன மெல்ல
நான் கவியும் அல்ல மேலும் மேலும் சொல்ல

என் காதல் தேவன் கண்டு கொண்ட நாளிது

என் கனவில் கூட ராஜராகம் கேட்குது

மழையோ சுடுகின்றது வெயிலோ குளிர்கின்றது

தொடவும் விரல் படவும் புது சுதியேறியது

என் ராமன் நீதானே உன் சீதை நானே
என் ராமன் நீதானே உன் சீதை நானே

புறா புறா பெண் புறா

மடி கொடு மன்மதா

தொட்டு தொட்டு கோடு தாண்ட வேண்டும்
உன் தொல்லை கூட இன்பம் ஆக வேண்டும்

விட்டு விட்டு காதல் செய்ய வேண்டும்
புது வீணை போல என்னை மீட்ட வேண்டும்

கண்களை மூடி கற்பனை கோடி காணலாம்

கற்பனை மெல்ல கட்டிலில் உண்மை ஆகலாம்

இவள் தேடிய காதலன் இதழ் மேல் ஒரு பாடகன்

சரசம் புது சரசம் கொண்டு உரசும் தலைவன்

என் ராமன் நீதானே உன் சீதை நானே
என் ராமன் நீதானே உன் சீதை நானே

Tuesday, May 11, 2010

998 ஐயா யாரு, குவாட்டர் கோவிந்தன் சாரு



பொதுவாகவே எனக்கு ஹிந்தி மெட்டு பாட்டுகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர்களின் பதிவின் தரம் இசைக்கருவிகள் கையாளூம் லாவகம், ஒரு காலத்தில் ஹிந்திபாடலே கதியென்று இருந்தேன். நம்ம ராசய்யா வந்து தான் எல்லாத்தையும் மாத்திட்டார். இந்த பாடல் கேட்டவுடனே தெரியும் இது சுத்தமான் அக்மார்க் ஹிந்தி மெட்டு என்று. மெட்டிற்க்கு அமர்க்களமான வரிகள் போட்டு எழுதியிருக்கிறார் பாடலாசிரியர். போதாதற்க்கு பாலுஜியும் ஜானகியம்மாவும் குலுவினருடன் சேர்ந்து செய்யும் அலம்பல் சொல்லி மாளாது குறிப்பாக இரண்டாவது சரணத்திற்க்கு முன் கூத்தை சொல்லலாம். ”ஐயா யாரு குவ்வாட்டர் விந்தன் சாரு. நல்லா தான் பினிசிங்க் டச் கொடுத்திருகிறார்கள். குழுவினர் பாடும் இடங்களில் “ஐயா யாரு குவாட்டர் குடிச்சு பாரு” என்று கேட்கிறது. பாடல் புல்லா தண்ணி வண்டியா இருக்கிறதாலே வார்த்தை என் காதில் அப்படி விழுந்திருக்கும். யாரு கண்டா...?..?

இந்த பாடலை ரொம்ப நல்லா ருசிச்சு (மன்னிக்கவும் ரசிச்சு) கேட்டவர் நம் மனதை கவர்ந்த கோவை கோபலகிருஷ்னன சார். அவர் சார்ப்புல நம்மையும் ஒரு முறை கேட்க வைத்த அவருக்கு நன்றி.

படம்:உலகம் பிறந்தது எனக்காக
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி குழுவினர்
நடிகர்கள்: சத்யராஜ், ராதிகா, சுதாகர்

Get this widget | Track details | eSnips Social DNA


கோவிந்தய்யா பேரைச்சொன்னா கோழி குட்டியிடும்
கொண்டைச்சேவல் இவரை கண்டா குணிஞ்சு முட்டையிடும்

சென்னையில சைதாப்பேட்டை சேலத்துல செவ்வாப்பேட்டை
மதுரையில ஐய்யன்பேட்டை அத்தனையும் ஐயா கோட்டை
அங்கங்க்னே ஐயாவுக்கு ஆளிருக்காக
கோவிந்தய்யா குரல் கொடுத்தா கொருக்கு பேட்டை வரும்
இவரு விசில் அடிச்சா செண்டரல் ரயிலு எக்மோரு ஓடிவரும்

தண்ணி வண்டி தண்ணி வண்டி
தண்ணி வண்டி தண்ணி வண்டி தெருவில் வந்தேண்டா
நான் பேட்டைக்குள்ள எல்லாருக்கும் மருமகன் தாண்டா
நெப்போலியன் எப்போதுமே கையிலுருப்பாண்டா டா டா
ஐயா யாரு குவாட்டர் கோவிந்தன் சாரு
ஐயா யாரு குவாட்டர் கோவிந்தன் சாரு

ஹே தண்ணி வண்டி தண்ணி வண்டி தெருவில் வந்தேண்டா
நான் பேட்டைக்குள்ள் எல்லாருக்கும் மருமகன் தாண்டா
நெப்போலியன் எப்போதுமே கையிலுருப்பாண்டா
ஐயா யாரு குவாட்டர் கோவிந்தன் சாரு
ஐயா யாரு குவாட்டர் கோவிந்தன் சாரு

மாடிக்கு வேற சட்டம் சேரிக்கு வேற சட்டம்
இனிமே நடக்காது ஏட்ட திருத்திப்புட்டோம்
மாடிக்கு வேற சட்டம் ஹ சேரிக்கு வேற சட்டம் ஹ
இனிமே நடக்காது ஹ ஏட்ட திருத்திப்புட்டோம்

எவண்டா புத்தன் இங்கே எவண்டா சுப்பன் இங்கே
வெளக்கே அணைச்சிபுட்டா எவண்டா ராமன் இங்கே
வெளக்கே அணைச்சிபுட்டா எவண்டா ராமன் இங்கே

பெரிய மனுசன் திருடிப்புட்டா ஓஓஓஒ
பெரிய மனுசன் திருடிப்புட்டா கை தட்டுறாங்க
சின்ன பசங்க திருடிப்புட்டா கைய வெட்டுறாங்க
ஆராஞ்சு சொன்னேன் பாரு அண்ணன் பேரு கேட்டு பாரு
ஐயா யாரு குவாட்டர் கோவிந்தன் சாரு
ஐயா யாரு குவாட்டர் கோவிந்தன் சாரு

ஓய் படிப்பு படிக்கவில்ல அதனால் குறையுமில்ல
பணமும் சேர்க்கவில்லை அதனால் வரியுமில்ல
படிப்பு படிக்கவில்ல ஹ அதனால் குறையுமில்ல ஹ
பணமும் சேர்க்கவில்லை ஹ அதனால் வரியுமில்ல
மடியில கணமும் இல்ல அதனால பயமும் இல்ல
படுத்தா உறக்கம் வரும் மாத்திரை தேவையில்ல
படுத்தா உறக்கம் வரும் மாத்திரை தேவையில்ல

கடவுளுக்கும் இருக்குதடா ஆஆஆஅ
கடவுளுக்கும் இருக்குதடா ஆயிரம் தொல்லை
என்னைப்போல சுதந்திரமா கடவுளூம் இல்ல
அண்ணனுக்கு ஆயுள் நூறு சந்தேகமின்னா கைய பாரு
ஐயா யாரு குவாட்டர் கோவிந்தன் சாரு
ஐயா யாரு குவாட்டர் கோவிந்தன் சாரு

தண்ணி வண்டி தண்ணி வண்டி
தண்ணி வண்டி தண்ணி வண்டி தெருவில் வந்தேண்டா
நான் பேட்டைக்குள்ள எல்லாருக்கும் மருமகன் தாண்டா
நெப்போலியன் எப்போதுமே கையிலுருப்பாண்டா டா டா
ஐயா யாரு குவாட்டர் கோவிந்தன் சாரு
ஐயா யாரு குவாட்டர் கோவிந்தன் சாரு
ஐயா யாரு குவாட்டர் கோவிந்தன் சாரு

997 பொம்பள வேலையை செய்ய வந்த



//பிள்ள குட்டி பெத்து எடுத்து போடுறது நீங்க... அத பெத்து எடுக்க காரணமே மொத்ததுல நாங்க.. பெட்டை கோழி தானாகத்தான் போடாதம்மா முட்டை.. அது முட்டை போட ஆசை வைக்கும் கொண்டை சேவல் கிட்ட... ஆம்பிள இல்லையின்னா பொம்பள எல்லாரும்
தனியா நின்னுடனும் காலங்கள் பூராவும்... அடி அல்லி என்ற ஒருத்தி அவ ஆம்பளையை வறுத்தி.. ஆட்டி வெச்சா முதலில் இந்த அர்ஜுனனின் மடியில்.. அடி ஆயிரம் தான் ஆனாலும் எங்களப் போல்.. ஒரு மீசையை தான் உங்க முகத்துலதான் வளர்க்க முடியுமா
அத கட்டப் பொம்மன் போல நீயும் முறுக்க முடியுமா//

இதுவும் கதாநாயகன் கதாநாயகி கால்களை வாரிவிடும் அட்டகாசமான பாடல். கேட்டு மகிழுங்கள்.

படம்:ராசாமகன்
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர்.எஸ்.ஜானகி
நடிகர்:ப்ரசாந்த், சிவரஞ்சனி
இயக்குநர்: மணிவண்ணன்
வருடம்:194

Get this widget | Track details | eSnips Social DNA


பொம்பள வேலையை செய்ய வந்த
இந்த ராசா மகனை பாரு
அட புள்ளிகள வெச்சு கோலம் போட வந்த
மச்சான் கதையை கேளு

பொம்பள வேலையை செய்ய வந்த
இந்த ராசா மகனை பாரு
அட புள்ளிகள வெச்சு கோலம் போட வந்த
மச்சான் கதையை கேளு

தாலியும் கலுத்தில் ஏறவில்ல
இவ சம்சாரமாக தான் ஆகவில்ல
தாலியும் கலுத்தில் ஏறவில்ல
இவ சம்சாரமாக தான் ஆகவில்ல

ஆயிரம் தான் வேலை செஞ்ச போதிலும்
அட எங்கள போல புள்ளைய பெத்து போட முடியுமா
அட குனிஞ்சு நிமிர்ந்து வளைஞ்சு நெளிஞ்சு உழைக்க முடியுமா

பொம்பள வேலையை செய்ய வந்த
இந்த ராசா மகனை பாரு
அட புள்ளிகள வெச்சு கோலம் போட வந்த
மச்சான் கதையை கேளு

முத்து பய மாப்பிளைக்கு கண்ணாலந்தான் ஆமா
இவ மக்கா நாள சேலைய தான் துவச்சிடுவான் தானா
பொஞ்சாதிக்கு பாய் விரிச்சு கால் அமுக்கும் ஆளு
அவ முந்தானையில் மாமனத்தான் முடிஞ்சுக்குவா பாரு

கூவுற சேவலும்தான் கோழியா ஆனாலும்
பெட்டப் போல் மொட்டு வக்க ஆகுமா என்னாலும்

ஏண்டியம்மா உனக்கு இன்று வாய்ச்சிருக்கு கிறுக்கு
எத்தனை நாள் ஆச்சு இந்த ஆம்பள தான் சமைஞ்சு
ஆயிரம் தான் ஆனாலும் எங்களப் போல்
ஒரு பின்னலைப் போட்டு பூவ வாங்கி சூட முடியுமா
வாய் பாலை கேட்டு புள்ள அழுதா கொடுக்க முடியுமா

பொம்பள வேலையை செய்ய வந்த
இந்த ராசா மகனை பாரு
அட புள்ளிய வெச்சு கோலம் போட வந்த
குத்தம் என்ன கூறு

பிள்ள குட்டி பெத்து எடுத்து போடுறது நீங்க
அத பெத்து எடுக்க காரணமே மொத்ததுல நாங்க
பெட்டை கோழி தானாகத்தான் போடாதம்மா முட்டை
அது முட்டை போட ஆசை வைக்கும் கொண்டை சேவல் கிட்ட
ஆம்பிள இல்லையின்னா பொம்பள எல்லாரும்
தனியா நின்னுடனும் காலங்கள் பூராவும்
அடி அல்லி என்ற ஒருத்தி அவ ஆம்பளையை வறுத்தி
ஆட்டி வெச்சா முதலில் இந்த அர்ஜுனனின் மடியில்
அடி ஆயிரம் தான் ஆனாலும் எங்களப் போல்
ஒரு மீசையை தான் உங்க முகத்துலதான் வளர்க்க முடியுமா
அத கட்டப் பொம்மன் போல நீயும் முறுக்க முடியுமா

பொம்பள வேலையை செய்ய வந்த
இந்த ராசா மகனை பாரு
அட புள்ளிய வெச்சு தான் கோலம் போட வந்த
குத்தம் என்ன கூறு

ஆம்பள சமைச்சு பார்த்ததில்ல
நீங்க பீமனின் கதைய கேட்டதில்லேஏஏ
ஹேய் நாலையும் ஆம்பள அறிஞ்சவண்டி
வேலையும் வெட்டியும் தெரிஞ்சவண்டி
ஆம்பளய கேவலமா பேசுற
அடி எங்கள போல பொம்பள நீங்க ஆகமுடியுமா
ஒரு சட்டையில்லாம தெருவில் நீங்க போக முடியுமா

பொம்பள வேலையை செய்ய வந்த
இந்த ராசா மகனை பாரு
அட புள்ளிய வெச்சு தான் கோலம் போட வந்த
குத்தம் என்ன கூறு

Friday, May 07, 2010

996 மேகம் இரண்டு சேரும் போது



//நான் உந்தன் கைதி நீ எந்தன் கைதி வழியேது கிடையாது.. இது கொஞ்சம் துண்பம் என்றாலும் இன்பம் வெளியேற முடியாது.. காதல் மலரானது யாருக்கும் பொதுவானது
ஆஹா இதமானது ஆனால் நிஜமானது//

இனிமையான மெலோடி பாடல் கேட்டு மகிழுங்கள்.

படம்: பொய்முகங்கள்
இசை:சங்கர் கனேஷ்
பாடகர்: டாக்டர். எஸ்.பி.பி
நடிகர்: ராஜேஷ், சுலக்‌ஷனா
இயக்குநர்: சி.வி.ராஜேந்திரன்

Get this widget | Track details | eSnips Social DNA


படம்:பொய் முகங்கள்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி

ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
ம் ஆஹா ஆஹா ஆஹா
லலலாஅ ஹேஏஏஏ

மேகம் இரண்டு சேரும் போது மின்னல் பூப்பூக்கும்
உன்னை எண்ணி வாசல் வந்தால் ஜன்னல் பூப்பூக்கும்

மேகம் இரண்டு சேரும் போது மின்னல் பூப்பூக்கும்
உன்னை எண்ணி வாசல் வந்தால் ஜன்னல் பூப்பூக்கும்

நான் உந்தன் கைதி நீ எந்தன் கைதி வழியேது கிடையாது
இது கொஞ்சம் துண்பம் என்றாலும் இன்பம் வெளியேற ஹஹ முடியாது
நான் உந்தன் கைதி நீ எந்தன் கைதி வழியேது கிடையாது
இது கொஞ்சம் துண்பம் என்றாலும் இன்பம் வெளியேற முடியாது

காதல் மலரானது யாருக்கும் பொதுவானது
ஆஹா இதமானது ஆனால் நிஜமானது

மேகம் இரண்டு சேரும் போது மின்னல் பூப்பூக்கும்
உன்னை எண்ணி வாசல் வந்தால் ஜன்னல் பூப்பூக்கும்

நிலவோடு வாழ கனவு ஒன்று கண்டேன் அது இன்று நிறைவேறும்
நிழலாக இங்கே நீ வந்த நேரம் என் வாழ்க்கை நிறம் மாறும்
ஆஆ நிலவோடு வாழ கனவு ஒன்று கண்டேன் அது இன்று நிறைவேறும்
நிழலாக இங்கே நீ வந்த நேரம் என் வாழ்க்கை நிறம் மாறும்
??? நீயே இவன் தாரமே

மேகம் இரண்டு சேரும் போது மின்னல் பூப்பூக்கும்
உன்னை எண்ணி வாசல் வந்தால் ஜன்னல் பூப்பூக்கும்

995 மணியோசை என்ன சொல்லுதோ



பாடல்:மணியோசை என்ன சொல்லுதோ
படம்:நாலும் தெரிந்தவன்
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர் எஸ்.ஜானகி
இயக்குனர்: ஜம்பு
தயாரிப்பாளர்: ஸ்ரீ பாலாஜி பிலிம்ஸ்
நடிப்பு: ரவிச்சந்திரன், காஞ்சனா,கவுண்டமணி
இசையமைப்பு: எம்.எஸ்.வி
வருடம்: 1968

Get this widget | Track details | eSnips Social DNA


மணியோசை என்ன சொல்லுதோ

நமது ஆசை ஒன்று என்றதே

மணியோசை என்ன சொல்லுதோ

நமது ஆசை ஒன்று என்றதே

அருகில் சுடாது பிரிவில் விடாது அணல் தான் யாது

உணர்வில் தொடாது உறக்கம் வராது அது தான் காதல்

மணியோசை என்ன சொல்லுதோ

நமது ஆசை ஒன்று என்றதே

பூங்காற்றிலே ஒரு பாய் போடவா
தங்க புதையல் போல உன்னை நான் தேடவா

மாந்தோப்பிலே குளிர் நீராடவா
உந்தன் மனதில் கூவும் குயில் நானகவோ

புல்லாங்குழல் இசை சொல்லாத
பாதம் தொடும் இல்லாதது ??

பூ மன்றமே இரு தோளானதோ
இல்லை கொடியை தேடும் ஒரு தேரானதோ

அருகில் வராது தனிமை விடாது அழகே நீ தூங்கு

இருகை படாது இளமை தொடாது சுகம் தான் ஏது

மணியோசை என்ன சொல்லுதோ

நமது ஆசை ஒன்று என்றதே

என் வானிலே ஒளி நீயாகலாம்
உந்தன் இதழும் தேடும் சுகம் நானாகலாம்

என் கண்ணிலே உன்னை நீ பார்க்கலாம்
இங்கு உனது கண்கள் எனை நீ பார்க்கலாம்

ஆகாயமே எழில் மேலாடையோ
இந்த நிலவு கூட ஒரு பாலாடையோ

பாமாலையே உன்னை நான் பாடவா
வந்து கடித்து பார்த்து பொருள் தான் கூறவா

நிலவில் உலாவும் நினைவில் கொள்ளாது இது நான் பாட ??

வரமே தராது சுகமே விடாது அருகே வாராய்

மணியோசை என்ன சொல்லுதோ

நமது ஆசை ஒன்று என்றதே

என்ன சொல்லுதோ

ஒன்று என்றதே

என்ன சொல்லுதோ

ஒன்று என்றதே

Thursday, May 06, 2010

994,பிரியா பிரியா ஓ பிரியா


படம் - கட்டபொம்மன்
பாடியவர்கள் - பாலு,சித்ரா
இசை - தேவா
ஆஆ..ஆஆஆ...ஓஓ..ஹே ஹேய்
ஆஆ..ஆஆஆ ஆஆ..ஆஆஆ
ஆஆ..ஆஆஆ ஆஆ..ஆஆஆ

பிரியா பிரியா ஓ பிரியா
ஓ பிரியா பிரியா ஓ பிரியா

பிரியா பிரியா ஓ பிரியா
ஓ பிரியா பிரியா ஓ பிரியா

அடி மாங்கனி பூங்குடமே
புது மாதுளை தேன் சரமே
என் மார்பினில் ஆடிடும் தாமரை பூவே

பிரியா பிரியா ஓ பிரியா
ஓ பிரியா பிரியா என் பிரியா

வீரனாடை போடும் சேரன் இவன் தானே
விழியாலே காதல் வீணை மீட்ட வருவேனே

வாலிபத்துச் சோலை வாசம் தரும் வேளை
வளையொசை பாடி பாடி மயக்குதடி ஆளை

இந்த செண்பகப்பூ தோப்புக்குள்ளே பாய் போடு
நான் வம்பளக்கும் போதை கொஞ்சம் வாய் மூடும்
அந்த அந்தரங்க சொர்க்கத்துக்குள் சொந்தம் ஒன்று நீ தேடு

பிரியா பிரியா ஓ பிரியா -பிரியா
ஓ பிரியா பிரியா ஓ பிரியா -பிரியா
பிரியா பிரியா ஓ பிரியா -பிரியா
ஓ பிரியா பிரியா ஓ பிரியா -பிரியா

காதல் எனும் போதை கட்டி விட்ட ராதை
கல்யாண நாளைத் தேடி ஏங்குகிற பாவை

வானவெளி மேகம் தேன்மலர்கள் தூவும்
வருங்காலம் வாழ்கவென்று குயிலினங்கள் கூவும்
அந்த அந்தரத்து சந்திரனை பிடிப்போமா
நாம் அங்கு ஒரு பள்ளியறை அமைப்போமா

ஒரு பந்தயத்தை வைத்து சுக மந்திரத்தைப் படிப்போமா

பிரியா பிரியா இந்தப் பிரியா-ம்ம்ம்
ஓ பிரியா பிரியா உந்தன் பிரியா-ம்ம்ம்

பிரியா பிரியா இந்தப் பிரியா-ம்ம்ம்
ஓ பிரியா பிரியா உந்தன் பிரியா-ம்ம்ம்

இந்த மாங்கனி பூங்குடமே
புது மாதுளை தேன் சரமே
உந்தன் மார்பினில் ஆடிடும் தாமரை பூ

பிரியா பிரியா ஓ பிரியா-
ஓ பிரியா பிரியா ஓ பிரியா-

பிரியா பிரியா ஓ பிரியா-
ஓ பிரியா பிரியா ஓ பிரியா-








Get Your Own Hindi Songs Player at Music Plugin

993,அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு



படம் - கண்ணுக்குள் நிலவு
பாடியவர்கள் -பாலு
இசை - இளையராஜா

ஹேய் என்னடா நட தாளம் தப்புது
ஏய் தாளத்தில நட்ரான

யம்மா யம்மா ய்ம்த்தம்மா தம்மத் தம்மா

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஓன் ரூட்டுக்கு-ஹோய்
பிடிடா ராகத்தை இளவட்ட பீட்டுக்கு
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு-ஹோய்

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஓன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்தை இளவட்ட பீட்டுக்கு
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு
சாம்பாரே கேட்காதே மச்சான் மச்சான்
விடிஞ்சாலே அட கூவாது சித்தான் சித்தான்
மஞ்சாவே தடவாதே கிட்டான் கிட்டான்
ஆத்தாடி நின்னாவே கெட்டான் கெட்டான்

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஓன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்தை இளவட்ட பீட்டுக்கு
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

கட்டுக்கட்ட பணத்த அட சேர்த்துவெச்சவன்
கொட்ட கொட்ட முழிப்பான்
கண்ணுக்கொரு மறுத்து அட மனுஷன் தாண்டா
தூக்கம் கெட்டு தவிப்பான்
கடனே அதிகம் வாங்கி தவிச்சவன்
உறக்கம் வரல நாள் முழுதும் விழிக்கிறான்
திருட்டுதனமா காதல் வளர்த்தவன்
தெனமும் இரவில் கண் முழுச்சி கெட்க்கிறான்

நாமெல்லாம் யோகியம் தான் மச்சான் மச்சான்
ஆனாலும் கண் விழிக்க வெச்சான் வெச்சான்
ஆசையில பம்பரமா ஆட்டி வெச்சான்
எல்லாமே எந்திரமா மாத்தி வச்சான்

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஓன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்தை இளவட்ட பீட்டுக்கு
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

சங்கீதத்தின் சங்கதி ஸ்ரிகமப
தம்பிக்கு சொல்லிக் கொடு
தம்பி சுதி பிடிச்சா அதிகமப்பா
தம்மாரு தம்முக் கொடு

லாய்யா லால்யயய்யா லால்ய்யா லால்யயய்யா
லாய்யா லால்யயய்யா லாய்யா லால்யயய்யா

கொரட்ட கொரட்ட ஜதி போடுது
உருண்டு பொறண்டு ஊர் உலகம் உறங்குது
உறங்கும் கிளிகள் இப்ப வீட்டுல
எழுப்பு எழுப்பு அட நம்ம பாட்டுல

சையாரே சிக்கிமுக்கி சிக்கிக்கிச்சு
ஒய்யாரே வெட்கப்ப்ட்டு ஒத்திக்கிச்சு
கண்ணாலே கிச்சுமுச்சு வெச்சிகிச்சு
தன்னாலே தொட்டு தொட்டு பத்திக்கிச்சு

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஓன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்தை இளவட்ட பீட்டுக்கு
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு
சாம்பாரே கேட்காதே மச்சான் மச்சான்
விடிஞ்சாலே கூவாது சித்தான் சித்தான்
மஞ்சாவே தடவாதே கிட்டான் கிட்டான்
ஆத்தாடி நின்னாவே கெட்டான் கெட்டான்

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஓன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்தை இளவட்ட பீட்டுக்கு
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு


Get Your Own Hindi Songs Player at Music Plugin

992,ஆள அசத்தும் மல்லிதான்


படம் - கன்னிராசி
பாடியவர்கள் - பாலு,உமா ரமணன்
இசை - இளையராஜா

ஆஆஆ...ஆஆஆ...
ஆஆஆ...ஆஆஆ...

ஆள அசத்தும் மல்லியே மல்லியே
தூக்கம் எனக்கும் வல்லியே வல்லியே
நாளு முழுதும் மாலை மயக்கம்
என்னவோ பண்ணுதே என்னையே ஹும் ஹும்
எண்மணம் சுத்துது உன்னையே

என்னவோ பண்ணுதே என்னையே ஹும் ஹும்
எண்மணம் சுத்துது உன்னையே

ஆள அசத்தும் மல்லிதான் மல்லிதான்
தூக்கம் எனக்கும் வல்லதான் வல்லதான்

இரண்டு விழியில் ஒருகடிதம் நீ எழுதிப் போட்டது
படிச்சி படிச்சி மணமுறுகி என்னை பாடாய் படுத்துது

புரிஞ்சா விடலாமா என்ன நிலவும் சுடலாமா
தனியா தவிச்சேன் தான் உடல் கனலா கொதிச்சேன்நான்

மேனி கொதிச்சா மருந்து கொடுக்க
லாலலா லாலலா ...மாமன் இருக்கேன்
என்னடி இன்னமும் சங்கடம்
இப்பவே சொல்லு நீ சம்மதம்

ஆள அசத்தும் மல்லிதான் மல்லிதான்
தூக்கம் எனக்கும் வல்லதான் வல்லதான்
நாளு முழுதும் மாலை மயக்கம்
என்னவோ பண்ணுதே என்னையே ஹும் ஹும்
எண் மனம் சுத்துது உன்னையே

குளத்தில் மிதக்கும் பனி பூவே
என்ன நீதான் பறிக்க்ணும்
குடத்தில் இருக்கும் பசும்பாலு
என்ன நீதான் குடிக்கணும்

தரையில் விழுமீனாய் உன்னை தனியா விடுவேனா
கனியும் நீதானே கொத்தும் கிளியும் நாந்தானே

காதல் கிளிதான் கொத்தும் பொழுது
தானநனனா தானநனனா காயம் வருமோ
வஞ்சியின் கண்ணமேஅஞ்சுது ஹூஹும்
கைவிரல் பட்டதும் கெஞ்சுது

ஆள அசத்தும் மல்லியே மல்லியே
தூக்கம் எனக்கும் வல்லியே வல்லியே
நாளு முழுதும் மாலை மயக்கம்
என்னவோ பண்ணுதே என்னையே ஹும் ஹும்
எண்மணம் சுத்துது உன்னையே

எண்மணம் சுத்துது உன்னையே
என்னவோ பண்ணுதே என்னையே

ஆள அசத்தும் மல்லிதான் மல்லிதான்
தூக்கம் எனக்கும் வல்லதான் வல்லதான்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

991 திருமலை நாயகனே உன் திருமதி



//கோகுலத்தில் நான் பொறந்ததில்லை.. வெணணைகள் திருடி தின்னதில்லை.. நீ தான் அந்த ராதை திண்ண வெண்ணை தருவாயா.. நிலவில் நீதானே நான் பார்த்த மூன்றாம் பிறை
நதியில் நீ தானே நான் பார்த்த யமுனா நதி.. ஒரு பூவே வரும் வாசம் இந்த பூவில் மனம் பாசம் அடிகண்மணி அடிகண்மணி சுகமா//


படம்:மாப்பிள்ளை கவுண்டர்
நடிகர்:பிரபு
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி,சுமங்கலி குழுவினர்

Get this widget | Track details | eSnips Social DNA



திருமலை நாயகனே உன் திருமதி ஆகட்டுமா
திருமதியான பின்னே ஒரு வெகுமதி கேட்கட்டுமா

சுந்தர தமிழ் மொழியில்
மந்திர விழி இரண்டும்
நெஞ்சத்தில் இடம் பிடித்த மன்னவா
வெற்றிலை கொடி பறக்க
முத்துக்கள் சரம் தொடுத்து
சிற்றிடை அளவெடுத்து கொள்ளவா
இரவின் மடியில் கணா கணா காணும் சுகமா

திருமலை நாயகனின் அன்று திருமதி ஆனவளே

திருமதியான பின்னே உன் திருவடி சேரட்டுமா

ராமனைத் தான் நான் கண்டதில்லை
சிதையை நீயும் தொட்டதில்லை
நீதான் அந்த ராமன் அந்த வில்லை முறிப்பாயா

கோகுலத்தில் நான் பொறந்ததில்லை
வெணணைகள் திருடி தின்னதில்லை
நீ தான் அந்த ராதை திண்ண வெண்ணை தருவாயா
நிலவில் நீதானே நான் பார்த்த மூன்றாம் பிறை
நதியில் நீ தானே நான் பார்த்த யமுனா நதி
ஒரு பூவே வரும் வாசம் இந்த பூவில் மனம் பாசம்
அடிகண்மணி அடிக்கண்மணி சுகமா

திருமலை நாயகனே உன் திருமதி ஆகட்டுமா
திருமதியான பின்னே ஒரு வெகுமதி கேட்கட்டுமா

மன்மத சாயல் ஆடிடுமே
மை விழி எல்லாம் பெண்ணினமே
மாயம் அந்த மாயம் இந்த மன்ணன் புரிவானா

சுகங்களை சேர்த்து பெண் எழுதி
சூரியனைக் கொண்டு கண் எழுதி
பார்வை சுடும் பார்வை என் நெஞ்சை எறிக்காதா

அணைத்தால்.. சுகம் பாதி பயம் பாதி
நான் வேர்க்கிறேன்
வியர்வை... மணி சேர்த்து சரம் சேர்த்து
நான் கோர்க்கிறேன்

ஒரு காதல் அதில் மோதல்
ஒரு மோதல் அதில் காதல்

கிளி கொஞ்சிடும் கொஞ்சிடும் மொழியோ

திருமலை நாயகனே உன் திருமதி ஆகட்டுமா

திருமதியான பின்னே ஒரு வெகுமதி கேட்கட்டுமா

சுந்தர தமிழ் மொழியில்
மந்திர விழி இரண்டும்
நெஞ்சத்தில் இடம் பிடித்த மன்னவா
வெற்றிலை கொடி பறக்க
முத்துக்கள் சரம் தொடுத்து
சிற்றிடை அளவெடுத்து கொள்ளவா
இரவின் மடியில் கணா கணா காணும் சுகமா

990 தினசரி கலரைப் பார்க்க காலேஜ்




//பார்வைகள் கொக்கிப் போடுதே... பார்த்ததும் தட்டிப் போகுதே... பாதையும் மாறிப் போகுதே... போதையும் ஏறிப் போகுதே.. பலவித ஏக்கம்... ஏது தூக்கம்.. பலவித ஏக்கம்... ஏது தூக்கம்..// இந்த அழகான வரிகளை உடைய இந்த கலக்கல் பாடலை கேட்ட நேயர் அதி தீவிர ரசிகர் பெங்களூர் சுப்பிரமணீயன் சார். அவருடன் சேர்ந்து நாமும் கேட்டு மகிழ்வோம்.


படம்: வெள்ளைப் புறா ஒன்று
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர்.எஸ்.ஜானகியம்மா, குழுவினர்
இசை:இளையராஜா
இயக்குநர்:கங்கை அமரன்
தயாரிப்பு:எம்.குமரன்
நடிகர்கள்:விஜயகாந்த், சுஜாதா,ஜெய்சங்கர்

Get this widget | Track details | eSnips Social DNA



தினசரி கலரைப் பார்க்க காலேஜ்
பார்த்ததும் கனவில் மகிழ டீனேஜ்
விரும்பி கேட்பது.... விரும்பி என்பது
நேயர்கள் விருப்பத்தை கேட்டிடுமா

தினசரி கலரைப் பார்க்க காலேஜ்
பார்த்ததும் கனவில் மகிழ டீனேஜ்
விரும்பி கேட்பது.... விரும்பி என்பது
நேயர்கள் விருப்பத்தை கேட்டிடுமா

தினசரி கலரைப் பார்க்க காலேஜ்
பார்த்ததும் கனவில் மகிழ டீனேஜ்

பார்வைகள் கொக்கிப் போடுதே
பார்த்ததும் தட்டிப் போகுதே
பாதையும் மாறிப் போகுதே
போதையுய்ம் ஏறிப் போகுதே
பலவித ஏக்கம்... ஏது தூக்கம்
பலவித ஏக்கம்... ஏது தூக்கம்

பாவையின் பார்வை பட்டதும்
காளைகள் மனம் காற்றில் ஆடுது

தினசரி கலரைப் பார்க்க காலேஜ்
பார்த்ததும் கனவில் மகிழ டீனேஜ்
விரும்பி கேட்பது.... விரும்பி என்பது
நேயர்கள் விருப்பத்தை கேட்டிடுமா

தினசரி கலரைப் பார்க்க காலேஜ்
பார்த்ததும் கனவில் மகிழ டீனேஜ்

ஆண்களின் அன்பு என்பது
அடிக்கடி பாதிஅ மாறுது
பெண்களின் பூவை போன்றது
பொன்னிற பூவை போன்றது
இளமைக்கு தூது.. இனிய மாது
இளமைக்கு தூது.. இனிய மாது

புதிதொரு உலகம் என்பது
அருகில் வந்தது.. உறவை தந்தது

தினசரி கலரைப் பார்க்க காலேஜ்
பார்த்ததும் கனவில் மகிழ டீனேஜ்
விரும்பி கேட்பது.... விரும்பி என்பது
நேயர்கள் விருப்பத்தை கேட்டிடுமா

தினசரி கலரைப் பார்க்க காலேஜ்
பார்த்ததும் கனவில் மகிழ டீனேஜ்
விரும்பி கேட்பது.... விரும்பி என்பது
நேயர்கள் விருப்பத்தை கேட்டிடுமா

Wednesday, May 05, 2010

989,ஹேய் ஹேய் ஓராயிரம்

படம் - மீண்டும் கோகிலா
பாடியவர்கள் - பாலு
இசை - இளையராஜா

Get Your Own Hindi Songs Player at Music Plugin


கூகு குக்குக்கு கூகு குக்குக்கு
குக்குக்கு குக்குக்கு குக்குக்கு
குக்குக்கு குக்குக்கு குக்குக்கு

ஹேய் ஹேய் ஓராயிரம்
ஹேய் ஹேய் ஓராயிரம்
மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இது தானோ

ஹேய் ஹேய் ஓராயிரம்
ஹேய் ஹேய் ஓராயிரம்

கீழ் வானிலே இளம் சூரியன் தேரோட்டமே காண
கீழ் வானிலே இளம் சூரியன் தேரோட்டமே காண

விடிகாலையின் பூந்தென்றலில் நாம் காண்பது பேரின்பமே
எங்கும் பொங்கும் வண்ணம் கண்டேன்
புதுமையே இயற்கையை ரசிக்காதோ

ஹேய் ஹேய் ஓராயிரம்
ஹேய் ஹேய் ஓராயிரம்

நீ பார்த்ததும் நான் வந்ததும் தேனாதே வாழ்வில்
நீ பார்த்ததும் நான் வந்ததும் தேனாதே வாழ்வில்

இளஞ் ஜோடியின் விழி ஜாடையில் பேராசைகள் ஒரு கோடியே
அங்கம் மின்னும் தங்கம் கண்டேன்
இளமையே இனிமையை ரசிக்காதோ..தோ..

ஹேய் ஹேய் ஓராயிரம்
ஹேய் ஹேய் ஓராயிரம்
மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இது தானோ

ஹேய் ஹேய் ஓராயிரம்
ஹேய் ஹேய் ஓராயிரம்

ஹேய் ஹேய் லாலாலா..

988,ராதா ராதா நீ எங்கே


படம் - மீண்டும் கோகிலா
பாடியவர்கள் - பாலு,ஜானகி
இசை - இளையராஜா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஆஆஆ...ஆஆஆ..
ஆஆ...ஆஆ...

ராதா ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே

ராதா ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே

என் உள்ளம் புது வெள்ளம்
பூவண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம்

ராதா ராதா நீ எங்கே

நாணலில் பாய் விரித்து நான் அதில் பள்ளிக் கொண்டேன்
நாணலில் பாய் விரித்து நான் அதில் பள்ளிக் கொண்டேன்
நானொரு பக்கம் ஏனடி வெட்கம் என்ன சொல்லிவிட்டேன்
இளமை வீணையில் புதிய ராகங்கள் போதையில் மூழ்கிவிட்டேன்

கண்ணா கண்ணா நீ எங்கே
ராதா எங்கே நான் அங்கே

என் உள்ளம் புது வெள்ளம்
பூவண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம்
கண்ணா கண்ணா நீ எங்கே

காலடி ஓசையிலே யாழ் இசை கேட்டு வந்தேன்
காலடி ஓசையிலே யாழ் இசை கேட்டு வந்தேன்
கண்ணன் கோவிலில் கண்ணன் காவலில் கவிதை பாடி வந்தேன்
இடையில் மேகலை நடனமாடிடும் ஊக்கத்தில் ஓடி வந்தேன்

ராதா ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே

என் உள்ளம் புது வெள்ளம்
பூவண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம்

ராதா கண்ணா நீ எங்கே

987 ஆகாயம் கடல் தந்த நீலம் தான்




கே விஸ்வநாத்தின் இயக்கத்தில் சுப சங்கல்பம் என்னும் பெயரில் வெளியான படம் . இசை மரகத மணி. கமலின் ஜோடியாக ஆம்னியும், முதலாளி (கே விஸ்வனாத்) மகளாக பிரியா ராமனும் நடித்த படம். இந்தப் படத்தில் கமல், தன் மனைவி இறந்த சோகத்தை மறைத்துக் கொண்டு நடிக்கும் காட்சிகளில் ஆந்திர ரசிகர்கள் காசுகளை திரையில் நோக்கி விட்டெறிந்தார்களாம். எஸ் பி பாலசுப்ரமணியம் இதை தமிழில் வெளியிட்டார். தெலுங்கு அளவுக்கு இங்கு வெற்றியில்லை. இந்தப் படம் ஆந்திர கடலோரப் பகுதி மீனவர் வாழ்வை ஓரளவு பிரதிபலித்த படம். இதில் மீனவர் வாழ்வு பற்றிய நிகழ்வுகளை கமல் மோனோ ஆக்டிங்கில் பிரமாதமாக வெளிப்படுத்தியிருப்பார்.

நாடோடி இலக்கியன் said...
கே.விஸ்வநாத் படங்கள் மூன்றையும் பார்த்திருக்கிறேன்.

பாசவலை நன்றாக ஓடியிருக்க வேண்டிய படம்.கொஞ்சம் நீளத்தைக் குறைத்திருந்தால் இங்கேயும் ஹிட் ஆகியிருக்கும்.


மேலே கண்ட விமர்சனங்கள் மற்றும் பின்னூட்டம் சத்தியமாக நான் எழுதியது இல்லைங்க சில மாதங்களாக பதிவிற்க்காக காத்துக்கொண்டிருந்த இந்த பாடல் இணையத்தில் தகவல் சேகரிக்க தேடும் போது இந்த தகவல் இந்த தளத்தில் தமிழ்மண பதிவாளர் மதிப்பிற்குரிய திரு.லக்கிலுக் அவர்கள் எழுதியிருந்தார் அதையே உங்களூக்கும் வழங்குகிறேன். இந்த பாடல் பத்விற்க்கு இந்த தளத்தின் முதலாளி திரு வற்றாயிருப்புகார சற்று விரிவாகவே பின்னூட்டம் தந்து நம்மை மயங்கவைப்பார் என்று நம்புகிறேன். ஹி ஹி ஹி (தலகிட்ட இருந்து எப்படியோ தப்பிச்சா போதும்பா..) இந்த தகவலை தந்த லக்கிலுக் அவர்களூக்கு நன்றி

பாடல் மிகவும் அருமை இனிமை கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

படம்:பாசவலை
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, சித்ரா குழுவினர்
வருடம்: 1995

Get this widget | Track details | eSnips Social DNA



ஐலேசோ ஐலேசோ ஐலேசோ ஐலேசோ ஐலேசா
ஐலேசோ ஐலேசோ ஐலேசோ ஐலேசோ ஐலேசா
ஐலேசோ ஐலேசோ ஐலேசோ ஐலேசோ ஐலேசா
ஐலேசோ ஐலேசோ ஐலேசோ ஐலேசோ ஐலேசா

சூரியன் என்ன அந்த நிலவு என்ன கோடி
வின்மீன் என்ன எட்டு திசைகள் என்ன
ஆண் என்ன ஆஹா பெண் என்ன இந்த
உலகென்ன வாழும் உயிர் என்ன
கடல் வந்து காணாத கன் என்ன ஐலேசோ
ஐலேசோ ஐலேசோ ஐலேசோ ஐலேசோ ஐலேசா

ஆகாயம் கடல் தந்த நீலம் தான் ஐலேசோஓஓஓஓ ஐலேசா
மண்ணில் மூணு பங்கு நீலம் தான் ஐலேசோஓஓஓஓ ஐலேசா

ஆகாயம் கடல் தந்த நீலம் தான்
மண்ணில் மூணு பங்கு நீலம் தான்
கண்ணன் நிறம் என்ன நிலம் தான்
ஆஆஆஆஆஆ...ஓஓஓஓஓஓஓஒ..
கண்ணன் நிறம் என்ன நிலம் தான்
சிவன் கழுத்தில் உள்ளதும் நீலம் தான்
கண்ணன் நிறம் என்ன நிலம் தான்
சிவன் கழுத்தில் உள்ளதும் நீலம் தான்

ஆகாயம் கடல் தந்த நீலம் தான்
மண்ணில் மூணு பங்கு நீலம் தான்
ஆகாயம் கடல் தந்த நீலம் தான்
மண்ணில் மூணு பங்கு நீலம் தான்

???????

ஆகாயம் கடல் தந்த நீலம் தான்
மண்ணில் மூணு பங்கு நீலம் தான்
ஐலேசோஓஓஓஓ ஐலேசோ ஐலேசா

இளமை உருத்தும் அதை அடைக்காதே
இல்லை மறைக்காதே
இளமை உருத்தும் அதை அடைக்காதே
இல்லை மறைக்காதே
ஆமையாக நீ வாழ்ந்து தேய்ந்திடாதே
இல்லை ஓய்ந்திடாதே
ஆமையாக நீ வாழ்ந்து தேய்ந்திடாதே
இல்லை ஓய்ந்திடாதே

கவலை ஒன்றும் வேண்டாம்
கவிழ்ந்து போக வேண்டாம்
கவலை ஒன்றும் வேண்டாம்
கவிழ்ந்து போக வேண்டாம்

கங்கை போல இளமை பொங்கும் இந்த வேளை

ஓய் கங்கை போல இளமை பொங்கும் இந்த வேளை

உலகம் மறந்து போனாலே இந்நாள் ராதை

உலகம் மறந்து போனாலே இந்நாள் ராதை

ஆகாயம் கடல் தந்த நீலம் தான்
மண்ணில் மூணு பங்கு நீலம் தான்
ஆகாயம் கடல் தந்த நீலம் தான்
மண்ணில் மூணு பங்கு நீலம் தான்

986 கூடாரம் உள்ளாரத்தான் கூவுது கோழி



//கல்யாண பூவே சும்மா காட்டாதே உன் வீராப்பு.. கண்ணத்தில் கண்ணம் சேர்க்க காதல் இங்கே சூடாச்சு.. கும்மாளம் போடும் கண்ணு பூத்திருந்த ஊதாப்பூ.. கோபத்தில் மாறிப்போச்சு கண்ணே இந்த ரோசாப்பூ.. வாடி.... புள்ளி மானே.. சேலை... மலர் தேனே
ஒரு தாலி கட்டி தாமரை பூவில் தேன் அள்ளுவேனே//

அழகான பல்லவியின் அடுத்து வரும் இந்த வரிகளும் அபாரம் கதாநாயகன் கதாநாயகி இருவரும் காலை வாரி விட்டுக்கொள்ளும் பாடல்கள் பல இருந்தாலும் பொருத்தமான குரலுக்கு இது போன்ற பாடலென்றால் கூப்பிடுங்க பாலுஜியையும் ஜானகியம்மாவையும் என்று சொல்லும் அளவிற்க்கு ஒரு ஸ்ஸ்ஸ்ஸ்பெஷல் பாடல். சூப்பர்... கேட்டு மகிழுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


படம்:கிழக்கு வீதி
பாடியவர்க்ள்:டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர் எஸ்.ஜானகி
இசை; தேவா
பாடலாசிரியர்:காளிதாசன்

கூடாரம் உள்ளாரத்தான் கூவுது கோழி
கொக்கரக்கோ சேவலோட காவலைத் தேடி
அடி ஒரங்கட்டு ஓரங்கட்டு நேரத்தோட
நீ ஆசைப்பட்ட சேவலோட ஆட்டம் போட

கூடாரம் உள்ளாரத்தான் கூவுது கோழி
கொத்திப்பார்க்க சுத்தும் இந்த சேவலை தேடி

கல்யாண பூவே சும்மா காட்டாதே உன் வீராப்பு
கண்ணத்தில் கண்ணம் சேர்க்க காதல் இங்கே சூடாச்சு
கும்மாளம் போடும் கண்ணு பூத்திருந்த ஊதாப்பூ
கோபத்தில் மாறிப்போச்சு கண்ணே இந்த ரோசாப்பூ
வாடி.... புள்ளி மானே
சேலை... மலர் தேனே
ஒரு தாலி கட்டி தாமரை பூவில் தேன் அள்ளுவேனே

கூடாரம் உள்ளாரத்தான் கூவுது கோழி
கொத்திப்பார்க்க சுத்தும் இந்த சேவலை தேடி
அட நீயா நானா பார்த்துக்கலாம் மேடை போடு
அட ஆம்பள நான் நேருக்கு நேரு மோதிப்பாரு
கூடாரம் உள்ளாரத்தான் கூவுது கோழி
கொத்திப்பார்க்க சுத்தும் இந்த சேவலை தேடி

வம்புக்கு காதல் செய்து கால வாலை ஆட்டாதே
அங்கெல்லாம் ---- பார்க்காதே
மரமண்டை மந்திரத்தில் மாங்காய் ஒன்னும் காய்க்காது
உன் போல ஆம்பிளைக்கு -- ஒன்றும் வாய்க்காது
போய்யா... மொட்டை மாடி
அட நீயா.. எந்தன் ஜோடி

நீ காதல் விட்டு தாவிய வாங்கித்தாரேன் வா

கூடாரம் உள்ளாரத்தான் கூவுது கோழி
கொக்கரக்கோ சேவலை காவலைத் தேடி
அடி ஒரங்கட்டு ஓரங்கட்டு நேரத்தோட
நீ ஆசைப்பட்ட சேவலோட ஆட்டம் போட

ஏய் கூடாரம் உள்ளாரத்தான் கூவுது கோழி
கொத்திப்பார்க்க சுத்தும் இந்த சேவலை தேடி

985 சிரிக்காதே என்னை சிதைக்காதே



//அந்த நாளை தேடித் தேடி கண்கள் உறங்கவில்லை... நான் உறங்கவில்லை.. பறவையைப் போல் மனம் துடித்தது நீ அங்கு வரவில்லை.. நித்தம்... முத்தம்// இந்த சரணத்தில் வரும் பறவையைப் போல் மனம் துடித்தது என்ற வரிகளுக்கு முன் நன்றாக கவனியுங்கள் ஒரு பறவை உங்கள் காதுகளூக்கு இரண்டும் பறந்து உங்களை சிலிர்க்க வைக்கும். ஒலிப்பதிவு அப்படி அருமை அருமை.. அந்த சிரிப்புகள் சினுங்கள் அடடா நம் மனதை என்னெனவோ செய்கின்றனவே மனதை இசையால் சிதைக்கின்றனவே..

படம்:புதுமைப் பித்தன்
பாடகர்:டாக்டர் எஸ்.பி.பி
நடிகர்: பார்த்தீபன்

Get this widget | Track details | eSnips Social DNA



சிரிக்காதே என்னை சிதைக்காதே

சிரிக்காதே என்னை சிதைக்காதே
சிவக்காதே கண்ணம் சிவக்காதே
உந்தன் விழி வீச்சில் நான்
கொஞ்சம் தடுமாறினால்
நான் விழுகின்ற இடம் உந்தன் மடியல்லவோ

சிரிக்காதே என்னை சிதைக்காதே
சிவக்காதே கண்ணம் சிவக்காதே

வளையல்.... கொலுசில்...

நாதஸ்வரத்தின் ஓசை வந்து சேர

அந்த நாளை தேடித் தேடி கண்கள் உறங்கவில்லை
நான் உறங்கவில்லை
பறவையைப் போல் மனம் துடித்தது
நீ அங்கு வரவில்லை
நித்தம்... முத்தம்...

பூ முத்தம் தந்து தந்து தேகங்கள் மோதிக்கொண்டு
மூச்சுக்கு திண்டாடும் சுகம் சொல்லவோ

சிரிக்காதே....
சிரிக்காதே என்னை சிதைக்காதே
சிவக்காதே கண்ணம் சிவக்காதே

வெள்ளி பனிப் மனசு

உருகுது உன்னை கண்டப் பொழுது

முத்து முத்து மணித் துளி நெஞ்சுகுள்ளே தெளிக்குதே
பட்டு பட்டு மொட்டு ஒன்னு மெல்ல மெல்ல திறக்குதே

பூவாய் மலர்ந்த மகள் பூந்தேனை ஏந்திவிட்டாய்'
என் நெஞ்சே ஏன் தவித்தாய் எங்கே அதை மறைத்தாய்
உறங்கவில்லை நான் உறங்கவில்லை
நான் உறங்கவில்லை

புவாக என்னைக் கண்டு
பூங்காற்று உன்னைக் கண்டு
நாணம் தான் கொதிக்கின்றது உறாங்காமலே

சிரிக்காதே என்னை சிதைக்காதே
சிவக்காதே கண்ணம் சிவக்காதே
உந்தன் விழி வீச்சில் நான்
கொஞ்சம் தடுமாறினால்
நான் விழுகின்ற இடம் உந்தன் மடியல்லவோ

சிரிக்காதே என்னை சிதைக்காதே
சிவக்காதே கண்ணம் சிவக்காதே

Tuesday, May 04, 2010

984,ஓரஞ்சாரம் உஷார் ஜயா உஷாரு

படம் - காக்கை சிறகினிலே
பாடியவர் - பாலு
இசை - இளையராஜா

Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஓரஞ்சாரம் உஷார் ஜயா உஷாரு
ஓரஞ்சாரம் உஷார் ஜயா உஷாரு ஜயா உஷாரு
வேட்டு போலே பாட்டு வருது உஷாரு நீயும் உஷாரு
ஜயா தானே தாயாரு பெத்த கோபம்
எதுக்கு பேஜாரு விடுமா அனுமாரு
ஓரஞ்சாரம் உஷார் ஜயா உஷாரு ஜயா உஷாரு

ராகத்தோடு தாளம் வந்து போட்டி போட பாக்குது
டேய் திருட்டு படவா என்னடா தேஸ் ராகத்துக்கு மாத்திட்ட
அதெல்லாம் நமக்கு தெரியாது அய்யரே பேஷ் பேஷ்
நிஸரி பமகரி நிமபநி தப மபநி நி ஸா...

ரோஷம் எல்லாம் மாறிப் போயி பேஸு ராகம் கேட்டுது
கட்டி இழுக்கும் ராகம் தான் உன்ன தட்டி கேட்காதா
எட்டி இருந்து கேட்டாலும் உன்னதொட்டுப் புடிக்காதா
ராகத்தில் எது அண்டச்சபுள்[untouchable]
உனக்கு என்ன டபுள் சொன்னது நம்மாளல்ல
மாத்திங் உமக்கில்லையா ஹோய்

ஓரஞ்சாரம் உஷார் ஜயா உஷாரு
ஓரஞ்சாரம் உஷார் ஜயா உஷாரு ஜயா உஷாரு
வேட்டு போலே பாட்டு வருது உஷாரு நீயும் உஷாரு

பச்சவயலில் வாக்கிங் போனா
உனக்கு யார் துணை அய்யரே
ஆ..அ..உனக்கு யார் துணை அய்யரே

துவைச்சுப் போட்டு அழுக்கு எடுத்தா
என்ன எதுக்கு வையுற
ஆ..அ..என்ன எதுக்கு வையுற
நமக்குள் இருக்கு சம்திங்கு
இது ஓவர் ஆக்ட்டிங்கு
பந்து இல்லா பேட்டிங்கு
ஓங் கணக்கு மிஸ்ஸிங்கு
ஒனக்கு நான் தான் காமினேஷன்
என்ன கன்பியுஷன்[confusion]
டென்ஷன விட்டு புட்டு
மனுஷனா நடந்தா என்ன ஜயா ஹோய் அதான

ஓரஞ்சாரம் உஷார் ஜயா உஷாரு ஜயா உஷாரு
ஓரஞ்சாரம் உஷார் ஜயா உஷாரு ஜயா உஷாரு

ஜயா தானே தாயாரு பெத்த கோபம்
எதுக்கு பேஜாரு விடுமா அனுமாரு

ஓரஞ்சாரம் உஷார் ஜயா உஷாரு ஜயா உஷாரு

வேட்டு போலே பாட்டு வருது உஷாரு நீயும் உஷாரு

983,கோலக் கிளியே கோலக்கிளியே


படம் - காக்கை சிறகினிலே
பாடியவர் - பாலு
இசை - இளையராஜா

Get Your Own Hindi Songs Player at Music Plugin

பாதம் பட்டா நோகாதா என் பச்சக்கிளியே
வெயில் பட்டா வாடாதா என் வாசமல்லியே
ரோசாப் பூவே ராசாத்தி ராசா நான் தான் தேரோட்டி
ஆஆஆ....ஆஆ...
கோலக்கிளியே கோலக்கிளியே கூடவே நீயும் வாவா
மாலைப் பொழுதில் கூவும் குயிலே மயக்கம் ஏன் ம்யிலே வா வா
மனசுல நீதான் இருக்க ராகமா
உயிரிலே கலந்தே படிப்பேன் கேளம்மா
வெய்யிலிலே நிலவொன்னு நடப்பது நியாயம் தானா

கோலக்கிளியே கோலக்கிளியே கூடவே நீயும் வாவா

முத்து குளிச்சி முத்து ஒன்னு எடுத்தா
முல்லைச் சிரிப்பில் போட்டி ஒண்ணு நடக்கும்
முத்து முத்து முத்தினமே ஓரம் ஓரம்

பட்டு முகத்த வானத்தில பதிச்சா
நட்சத்திரங்கள் பட்டிமன்றம் நடத்தும்
ஆடிடும் துளசிப் பூவே கண்ணம் உனை மறந்தானா
அர்ச்சனைக்கு நீயும் போனால் வேண்டும் வரம் தருவானா
காத்தக் கேளு தாயி ஒண்ண பத்தி பாடும்
எட்டி நில்லு வெண்ணிலவே தூரம் தூரம்
மனசுல நீதான் இருக்க ராகமா
உயிரிலே கலந்தே படிப்பேன் கேளம்மா
வெய்யிலிலே நிலவொன்று நடப்பது நியாயமா

கோலக்கிளியே கோலக்கிளியே கூடவே நீயும் வாவா
மாலைப் பொழுதில் கூவும் குயிலே மயக்கம் ஏன் ம்யிலே வா வா

பாட்டு படிக்க பட்டு இதழ் திறந்தா
கத்தும் குயிலும் ரெக்கக்கட்டிப் பறக்கும்
குக்கு குக்கு...என்ன தட்டு வேணாம் வேணாம்
தங்கச்சிலையும் கோயிலுக்குள் நடந்தா
சிற்பங்களுக்கு ஜென்மம் வந்து பிறக்கும்
சித்திரமே உத்தரவு வேணும் வேணும்

வானிலே வானவர் மகளே கேட்கும் வரம் தருவாயா
உனக்கு நான் சேவை செய்ய மறுபிறவி கொடுப்பாயா
தெய்வம் போல நீயே காவல் தெய்வம் நானே

கோலக்கிளியே கோலக்கிளியே கூடவே நீயும் வாவா
மாலைப் பொழுதில் கூவும் குயிலே மயக்கம் ஏன் ம்யிலே வா வா
மனசுல நீதான் இருக்க ராகமா
உயிரிலே கலந்தே படிப்பேன் கேளம்மா
வெய்யிலிலே நிலவொன்று நடப்பது நியாயம் தானா


கோலக்கிளியே கோலக்கிளியே கூடவே நீயும் வாவா
மாலைப் பொழுதில் கூவும் குயிலே மயக்கம் ஏன் ம்யிலே வா வா

982 வா வா கன்னித்தேனே




//நீல வானம் எங்குமே நீயும் நானும் போகலாம்.. மேகத்தோடு மேகமாய் மென்மையாக நீந்தலாம்.. கட்டுக்காவல் எல்லாம் மீறலாம்.. காதல் தேவன் பாடல் பாடலாம்// பல்லவியில் ஒரு பகுதியாக வரும் இந்த அழகான வரிகள் கொண்ட இந்த பாடலின் இசையமைப்பு கேட்கும் யாவரையும் கொள்ளைக்கொண்டு போகிறது. இந்த பாடலை வேண்டி விரும்பி கேட்ட நேயர்கள் கோவை கோபாலகிருஷ்னன் மற்றும் பெங்களூரூ சுப்பிரமணியம் சார் அவர்கள். கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

பாடல்:சிந்துபாத்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, சித்ரா
நடிகர்: மன்சூர் அலிகான்



வா வா கன்னித்தேனே வானம் பக்கம் தானே
வா வா கன்னித்தேனே வானம் பக்கம் தானே
நீல வானம் எங்குமே நீயும் நானும் போகலாம்
மேகத்தோடு மேகமாய் மென்மையாக நீந்தலாம்
கட்டுக்காவல் எல்லாம் மீறலாம்
காதல் தேவன் பாடல் பாடலாம்

வந்தேன் கன்னித்தேனே வானம் பக்கம் தானே

பத்து மணிக்கொரு பச்சை மணிக்கிளி றெக்கை விரிக்கறதே
என் பக்கம் நடந்திட பாதம் துடித்திட வெட்கம் இழுக்கிறதே

அத்திமரக்கிளி கொத்தி முடித்திடும் அச்சம் பிறக்கிறதே
அச்சம் பிறக்கையில் முத்து மணிக்க்யில் உச்சி வியர்க்கிறதே

மைனா சோகம் விட்டு பாடும் பாடல் கேட்கின்றேன்
மாலை கட்டிக்கொள்ள காலம் நேரம் பார்க்கின்றேன்

வானும் மண்ணும் இங்கே ஒன்றாய் சேர பார்க்கின்றேன்
ஏதோ மாயம் என்று என்னை நானே கேட்கின்றேன்

வலை போட்டாய் கன்ணாலே வளை போட்டேன் கை மேலே
பூலோகம் புதிதானதே என் பூவிழிப் பூவே

வந்தேன் கன்னித்தேனே வானம் பக்கம் தானே

வேலி அடைத்து கோழி பிடித்து கூண்டில் துடித்தபடி
அட காவல் கடந்து ஒரு சேவல் நுழைந்தது கோழி நினைத்ததடி

கோலம் கலைந்து குழைந்து கிடந்தது கூந்தல் வளர்த்தக் கொடி
நான் கொஞ்சி எடுத்ததும் நெஞ்சில் படர்ந்தது மொட்டு வெடித்தபடி

வாழ்க்கை நம்மைப் பற்றி வாழ்த்து பாடல் பாடட்டும்
வானம் வின்மீன் என்னும் பூக்கள் கொஞ்சம் தூவட்டும்

காதல் கச்சேரிக்கு முத்தம் ஒன்றே சங்கீதம்
கண்ணேஏஏஏ ஆணும் பெண்னும் சேர்ந்தால் தானே தெய்வீகம்

உன்னோடு பொன்நேரம் கண்டேனே இந்நேரம்
என் பெண்மை சுகமாகுமே நீ தீண்டும் நேரம்

வா வா கன்னித்தேனே வானம் பக்கம் தானே

வந்தேன் கன்னித்தேனே வானம் பக்கம் தானே

ஹ நீல வானம் எங்குமே நீயும் நானும் போகலாம்

மேகத்தோடு மேகமாய் மென்மையாக நீந்தலாம்

கட்டுக்காவல் எல்லாம் மீறலாம்

காதல் தேவன் பாடல் பாடலாம்

வா வா கன்னித்தேனே

வானம் பக்கம் தானே

Followers

பகிர்க