//கெட்டதடி என் மனசு கிள்ளூதடி உன் வயசு .. மெத்தையில பூ விரிச்சு தொட்டு கொள்ள நாள் குறிச்சு .. மின்னுது மின்னுது இடுப்பு அந்த மேட்டுல எத்தனை மடிப்பு .. சிக்குது சிக்குது உடுப்பு உள்ள பத்துது பத்துது அடுப்பு .. மேலாக்கு நழுவ என் மேலாக தழுவ ..

3

//அடி பொண்ணே டக்கர் பண்ணாதே டாவடிக்க வந்தாலே .. அடி கண்ணே தப்பா எண்ணாதே வாய்சிவக்க தந்தாலே//

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன் மும்பையில் இருந்து.

ரத்தபாசம் பட இயக்குனர் கே.விஜயன் பாதியிலே இவருக்கும் சிவாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட மீதி படத்தை சிவாஜியே இயக்கினார்.டைட்டிலில்

இயக்குனர் பேர் போடும் இடத்தில் சிவாஜியின் படத்தை போட்டிருப்பார்கள். - தகவல் உதவி நன்றி சங்கர்.

இந்த பாடல் வரிகள் தட்டச்சு செய்வதற்குள் போதும்டா சாமி...

படம் ;உதயா

பாடியவர்கள் :S.P.பாலசுப்பிரமணியம் S. ஜானகி,

இசை:AR.

பழம்பெரும் நடிகர், பாடகர் திரு டி. ஆர். மகாலிங்கம் அவர்களின் வாரிசுகள் எடுத்த படம்.T R M அவர்களின் மகள் திருமதி சாவித்திரி மகாலெஷ்மியும் ஒரு பாடலை பாடி இருக்கிறார். இந்தப் படம் வெளிவராத திரைப் படங்கள் வரிசையில் சேர்ந்துவிட்டது போல தெரிகிறது.எப்படியோ வழக்கமான பாடல் வழக்கம் போல இனிமை.

காலஞ்சென்ற நடிகர் எல்.ஐ.சி.நரசிம்மன்.

திரைப் படம்: ஒரு கோவில் இரு தீபங்கள் (1979)

நடிப்பு: விஜய், சரோஜா (யாரோ புதியவர்கள்)

இசை: M தக்ஷினாமூர்த்தி.

//வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன் .. இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்// பாடல் இங்கே கேட்கலாம்.

//பொழிந்தது மதுமழை கொஞ்சம் .. நனைந்தது மரகத மஞ்சம் .. நினைந்து நினைந்து உருகும் நெஞ்சம் .. அட பதினாறு வயதாகும் கோலம்

உன் பார்வைக்குள் என்னென்ன ஜாலம் //

இனிமையான மெலோடி பாடல் கேட்டு குஷியாக இருங்கள்.

//தர்மமே தீமை செய்தால் .. எங்கு போய் சொல்வதடி .. தெய்வமே ஊமை என்றால்..யாரைப்போய் கேட்பதடி.. பாசம் என்பது ஆளக் கொல்வது..

படம்: ராஜநடை

பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி

நடிகர்கள்: விஜயகாந்த், கவுதமி, சரன்ராஜ், ராதாரவி

இசை:மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி

இயக்குநர்: எஸ்.ஏ.சந்திரசேகர்

உள்ளே வந்தது எப்படியோ உயிரே உயிரே

உள்ளே வந்தது எப்படியோ உயிரே உயிரே

அது திருட்டு வழியாக

வெளியோ போவது எப்படியோ மலரே மலரே

திருட்டு வழியாக

அது

//ஆத்தாடி என்னோட மனசு உன்னால உருவாச்சு .. ஆனந்தம் நூறாக பெருகி தேனோடு பாலாச்சு .. நேரம் காலம் ஒன்றாக சேர்ந்தாச்சம்மா ..

// இளமைகள் நரம்புகள் துடிப்பது .. வயசுக்கு வாடிக்கை தான் .. எலும்புகள் நொறுங்கிட அணைப்பது .. இளமைக்கு வேடிக்கை தான்//

படம்:காதல் ஓய்வதில்லை

பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி டாக்டர்.

//மேகங்கள் சேர்ந்தாலே மின்னல் உண்டாகும் .. இரு தேகங்கள் சேர்ந்தாலே சொர்க்கம் உண்டாகும்// கலக்கல் பாடல் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

//நீ வலது காலை எடுத்து வைத்து வந்த வேளைதான் .. என் வீடு வாசல் நிழல் கொடுக்கும் தென்னஞ்சோலைதான் .. ஒரு நிமிஷம் கூட நீயும் நானும் பிரிந்ததில்லையே .. நாம் பிரிவு என்னும் சொல்லை கூட அறிந்ததில்லையே

நேற்றல்ல இன்றல்ல நெடுங்காலம் விலகாத சொந்தம் .. மூச்சென்ன பேச்சென்ன நீ இன்றி எனக்கேது பந்தம் ..

//பாதி கண்களால் பார்க்கும் இன்பமே .. பழகும் பூமியை தழுவும் இன்பமே .. கூந்தல் தன்னையே கோதும் இன்பமே .. கோவை இதழ்களை கொஞ்சும் இன்பமே//

அறிதான .. சூடான பாடல் கேட்டு மகிழுங்கள்.

1

//கிளிக்கொரு இணையுண்டு சத்தம் கொடுக்க .. அதுக்கொரு இதழுண்டு முத்தம் கொடுக்க .. மூடாதே முந்தானையை போட்டு ஹோய் ..

// சேலை கட்டி ... செங்கரும்பு ஆடுது குக்கூ .. சொக்கிப்போய் ஜொல்லு விட்டு ..

//ப்ரீத்தீ என்று பேரைச்சொன்னால் .. ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால் ..

ஏதேதோ எண்ணம் வந்ததோ.. //

படம்:நெஞ்சில் ஆடும் பூ ஒன்று

பாடகர்: டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர் எஸ்.ஜானகி

பாடலாசிரியர்: வாலி

இசை: இளையராஜா

லாலா..

//ஊமை கண்ட கனவை இன்று .. எங்கு சென்று சொல்வாளோ இடம் இல்லையே .. மெழுகு வாழ்க்கை வாழும் பிள்ளை .. அழுது என்ன செய்வாளோ அவள் இல்லையே//

மனதை பிழியும் சோகப்பாடல் கேட்டு அழுங்கள்....அன்பர்களே..

//எந்த ஊரில் மனித நேயம் உண்டோ .. அந்த ஊரில் வேதம் தேவை இல்லை .. மனித ஜாதியில் பேதம் தேவை இல்லை.. ஓம்....ஓம்....//

படம்:கிழக்கு முகம்

பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி

நடிகர்: கார்த்திக்

நான்கு வேதம் உங்கள் சொந்தமில்லை

நான்கு வர்ணம் மனிதன் செய்த தொல்லை

எந்த கடவுளூம் ஜாதி சொல்லவில்லை

ஓம்....ஓம்....

//நடந்து நடந்து கால் தேயலாம்.. விழித்து விழித்து கண் மூடலாம்.. இருந்த போதிலும் வா போரிலே மோதலாம்.. இருட்டை விரட்ட ஒரு சூரியன்.. அடுத்த திருப்பத்திலும் தோன்றலாம் நினைத்த கனவு கை கூடலாம்..

படம் - தாலாட்டு கேட்குதம்மா

பாடியவர் - டாக்டர்.எஸ்.பி.பாலு,

இசை - இளையராஜா

நேர்ந்து கிட்ட நேர்த்தி கடன்

தீர்த்துபுட்டேன் ஐய்யனாரே

நீ படைச்ச சக்தியை தான்

பார்த்து புட்டேன் ஐய்யனாரே

தங்கமணி முத்துமணி போல

ஒரு புள்ள பொறப்பான்

வைரமணி வெள்ளிமணி போல

இரு கண்ண தொறப்பான்

பொங்க வெச்சு பூச வெச்சு

உங

//சேராமலே... தேகம்... தீராது .... தாகம்...

//கட்டுபட்ட சிங்கக்குட்டி கட்டு அவுக்க போகுது .. உன்ன முட்ட கன்னுக்குட்டி கண்ணுமீறி நிக்குது .. ரொம்பத்தான் பேசித்தான் வம்பத்தான் வாங்காதே .. தலை மேலே நின்னு கனவாலே நீந்தாதே// கலக்கல் பாடல்.

//வானவில்லின் நூலெடுத்து சேல ஒண்ணு நான் கொடுப்பேன் .. வானவரின் தேரெடுத்து வாசல் வழி நான் வருவேன் .. அம்மாடி சின்னப்பொண்ணு உன்னை எண்ணி வாடுறேண்டி

ஆத்தாடி கோபமில்லே அத்த மகன் பாடுறேண்டி ..

Sri.எம்.ஜி.ஸ்ரீகுமார்

//உயிர் கொண்ட மலரே கேளடி .. உறவுக்கு இலக்கணம் ஏதடி .. சொந்தங்கள் அமைவது தானடி .. பந்தங்கள் அமைப்பது தான் மடி .. அவசர யுகம் தந்த வாழ்க்கையில் ..

//நீ காணும் கனவு வருவேனே .. நான் உந்தன் ரசிகன் கலை மானே ..

//நானும் நல்ல ரசிகன் இன்பக் கலைஞன் அல்லவோ .. நயனம் கொண்ட நளினம் முழுதும் கண்டு ரசித்தேன் //

இந்த பாடலும் நீண்ட நாட்கள் கழித்து கேட்கும் பாடல் நெகமத்தில் இருந்து ஒரு தீவிர வானொலி ரசிகை ஆனந்தி அவர்கள் விரும்பி கேட்ட பாடல் இது. இனிமையான பாடல் வழங்கியவர் அறிவிப்பாளர் திருமதி தேவகி ஸ்ரீனிவாசன்.

//பிரிந்த பின்னும் கூடினால் .. பேசவும் தோன்றுமோ .. பார்வைகள் யாவுமே .. வார்த்தைகள் யாகுமோ//

எப்பவோ கேட்ட பாடல் இது கோவை கோபாலகிருஷ்னன் சார் அவர்களின் உபயத்தில் மீண்டும் கேட்க ஒரு வாய்ப்பு. பாடலை கேட்பவர்களின் கல்லூரி காட்சிகள் நிச்சயம் அவரவர் மனதில் நிழலாடும் என்பதில் சந்தேகமில்லை.

//எந்நாளூம் எந்தன் வானத்தின் .. புதுமையை என்ன சொல்ல .. உள்ளூற பாடும் தமிழ்

சொல்லோசை அமுதானதே//

இனிமையான மொழி மாற்றல் பாடல் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

படம்: சின்னக்குயில்

படம்: சின்னக்குயில்

ஒன்...டூ....த்ரி....போர்

ச.. நி..ரி...க

க...ரி....ச

ம்ஹ்ஹஹ அட ச சரியா சொல்ல வராதோ

ச...ச...ச...ச...

//நாடும் மெச்சும் நல்லத்தம்பி நானே .. ஊருக்குள்ளே கேட்டுகோடி மானே //

இந்த படப்பாடல் “நல்ல தம்பி” என்று நினைக்கிறேன் சரிவர யூகிக்கமுடியவில்லை. ஆகையால் இந்த பாடலை கேட்டவர்கள் படத்தகவல் தெரிந்தால் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாமே.

1

//நான் பாடும் ராகங்கள் .. கார்கால மேகங்கள் .. தேன் மாறி பெய்யும் .. தீரும் தாகங்கள்

தென்றலின் ஓசை பாட்டாக .. தென்னையில் ஆடும் கீற்றாக ..

//நீல வானத்தில் நான் காணும் கோலம் .. காலகாலங்கள் காணாத ஜாலம் .. காதல் எண்ணங்கள் நீராடும் ஓடை .. கன்னிப் பூமானின் கண் காட்டும் ஜாடை .. காதல் எண்ணங்கள் நீராடும் ஓடை .. கன்னிப் பூமேனி கண் காட்டும் ஜாடை.. கூந்தல் மேல் நின்று ஊஞ்சல் போல் இன்று ..

//நான் கல்யாணம் வரும் போது.. அங்கத்தொட்டு இங்கத்தொட்டு மேளம் கொட்டி ..

//ஓட்ட போட்ட முங்கில்.. அது பாட்டு பாட கூடும் .. நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்

மனம் உன்னை பத்தி பாடும்// இது போன்ற கபிலனின் அழகான கவிதை வரிகள் கொண்ட இனிமையான பாடல்.

2
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading