இனிமையான சோகப் பாடல் கேட்டு மகிழுங்கள்

படம்:காலாட்படை

பாடல்கள்: பத்மபூஷன் பாலுஜி

இசை பரத்வாஜ்

நடிப்பு ஜெய், விது

வருடம்: 2002

காதல் இன்று தீயாய் பொழிகின்றதே

சோகம் நெஞ்சில் ஆறாய் வழிகின்றதே

கண்ணீரில் மூழ்கும் கனவெல்லாம் சாகும்

இளவயதில் சாபம் பாவம்

காதல் இன்று தீயாய் பொழிகின்றதே

சோகம் நெஞ்ச

"Padma Bhushan" Dr.S.P.BALASUBRAHMANYAM

Hearty Congratulations to Sri SPB on receiving one of the highest and most respected awards.

It's a pride for all of us to be the fans of the legendary singer Shri.S.P.Balasubrahmanyam who has been awarded the most respected "Padma Bhushan" title today.

1

இந்த பாடலை தேடிப் பிடித்து நமது பாலுஜி நேயர்களுக்காக வழங்கிய பாலுஜியின் அதி தீவிர ரசிகர் கோவை கோபாலகிருஷ்னன் சார் அவர்களுக்கு கோடி நமஸ்காரம். இது போன்ற பாடலை கேட்டு எத்தனி வ்ருடம் ஆயிற்று? புல்லரிக்குது தலைவா...

//இதயக்கதவை தட்டிப்பார்த்தான் பூட்டிக்கொண்டாளே.. இறக்க அவளூம் நினைத்த போது திகைத்து நின்றாளே.. நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது இது தான் காவியமா

நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது இது தான் காவியமா.. ஓவியம் எழுதும் முன்னே தூரிகை உடைந்தது ஹஹ அதுதான் மாயமா.. நிலவோ உதித்திட வந்ததம்மா..

//நினைக்கிறேன் சொல்ல மொழியில்லை... எனக்குத்தான் என்ன் நாணமோ.. நீயும் மௌன ராகம் நானும் மௌன கீதம்... நீயும் மௌன ராகம் நானும் மௌன கீதம்.. சொன்னால் ஏற்றுக்கொள்வாய்..

1

//பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க.. ஐயா வாங்க..... அண்ணே வாங்க.. அட ஏங்க?....? பொன்னுங்க தன்னாலே நம்ம பின்னால வருவாங்க..

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

இந்த பாடலை எத்தனைப் பேர் கேட்டிருக்கீறீர்கள். வரிசைப்படுத்துங்கள் பார்க்கலாம்.

//உவமைகளாலே தமயந்தி அழகை..

பாலுஜியும் சரணும் அமர்க்களமாகதான் பாடி உள்ளார்கள் என்ன பல்லவியில் இசைதான் இனிமையாக இருந்தாலும் சரணங்களிலும் அடுத்தடுத்த மெட்டிலும் இஞ்சி இடுப்பழகியில் சாயல் வெகுவாக உள்ளது. ஜி.வி.ப்ரகாஷ் குமார் இசையில் முதல் தடவை இருவரும் பாடியிருக்கிறார்கள்.

/பெத்துப் போட்ட தாயும் விட்டு போனது உண்டு.. பற்றில்லாமல் வாழ பற்றிக்கொண்டதுண்டு

எத்தனையோ பட்சி வந்து தங்கி செல்லுது.. அது ஒன்றுக்கு ஒன்று சொந்தம் என்றா சொல்லிக் கொள்ளுது.. நான் பொறந்தது தனியா..

எப்போதோ சன் தொலைக் காட்சியில் 'தோஸ்த்' என்ற சரத்குமார் படம். இடையில் சில காட்சிகள் பார்க்க நேர்ந்தது. ரகுவரன் லாட்டரிப் பிரியராக ஒரு காட்சியில் நன்றாக நடித்திருந்தார். அவரது நண்பரான சரத்குமார் இரவில் அவரை ஒரு படகில் அழைத்துச் செல்ல காலையில் எழுந்து பார்த்தால் ரகுவரனைக் காணவில்லை.

பாடும் நிலா பாலுஜியின் தீவிர ரசிகர்கள் அனைத்து அன்பு உள்ளங்களூக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - பா.நி.பா பதிவர்கள் குழு.

1.தேனே செந்தேனே >> 2.மானூத்து மன்தையிலே >> 3.இது ஒரு பொன்மாலை பொழுது >> 4.ஒரு ஜீவன் தான் >> 5. தலையை குனியும் தாமரையே >> 6.பனிவிழும் மலர்வனம் >>7.

1
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading