Tuesday, January 18, 2011

1125 ஒரு பார்வை பார்க்கும் போது



//நினைக்கிறேன் சொல்ல மொழியில்லை... எனக்குத்தான் என்ன் நாணமோ.. நீயும் மௌன ராகம் நானும் மௌன கீதம்... நீயும் மௌன ராகம் நானும் மௌன கீதம்.. சொன்னால் ஏற்றுக்கொள்வாய்.. என்னால் முடியவில்லை//

படம்:நங்கூரம்
இயக்குனர்: வீரா ரத்னா
தயாரிப்பாளர்: முருகேசு லங்கால் பிலிம்ஸ்
நடிப்பு: முத்துராமன், லக்ஸ்மி
இசையமைப்பு: கேமதாசா
வருடம்: நவம்பர் 30, 1979

Get this widget | Track details | eSnips Social DNA


ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது
மனம் ஓடும் கேள்வி கேட்டு

ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது
மனம் ஓடும் கேள்வி கேட்டு

கோடி வார்த்தைகளை சேர்த்து வைத்து கொண்ட உள்ளம்
ஓடி ஓடி அது பாய்ந்து செல்லுகின்ற வெள்ளம்

நினைக்கிறேன் சொல்ல மொழியில்லை
எனக்குத்தான் என்ன் நாணமோ
நீயும் மௌன ராகம் நானும் மௌன கீதம்
நீயும் மௌன ராகம் நானும் மௌன கீதம்
சொன்னால் ஏற்றுக்கொள்வாய்
என்னால் முடியவில்லை

ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது
மனம் ஓடும் கேள்வி கேட்டு

அந்தி நேரம் உந்தன் மஞ்சள் மேனி தனைக்கண்டு
இந்த நெஞ்சில் அலை போல வந்த சுகம் உண்டு

மழையிலே கொஞ்சம் நனைகிறேன்
வெயிலிலே கொஞ்சம் காய்கிறேன்
பனியே?? அதிகமானால் அதுவே அணலும் ஆக்கும்
பனியே?? அதிகமானால் அதுவே அணலும் ஆக்கும்
இல்லை என்று சொல்ல ஹஹ நீயும் வேறும் அல்ல

ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது
மனம் ஓடும் கேள்வி கேட்டு

1 comments:

யூஜின் said...

அடுத்த கலக்கல் சுவையுடன் கூடிய பாடலுக்கு நன்றி.

-யூஜின்
தமிழ்த்தோட்டம்

Followers

பகிர்க