1135 மேல மாசி வீதியிலே

கோவை பாலுஜி ரசிகர் கோவை கோபாலகிருஷ்னன் சார் நீண்ட நாட்களூக்கு முன் வேண்டி விரும்பி கேட்ட பாடல் இப்போது தான் பதிவிற்க்கு வந்துள்ளது. கலக்கலான பாடல் கேட்டு மழுங்கள்.
படம்:நன்றியுள்ள மனிதன்
பாடகர்கள்: பத்மபூஷன் பாலு, டாக்டர் எஸ்.ஜானகி
இசை:சங்கர் கனேஷ்
|
மேலமாசி வீதியிலே ஏஏஏஏ....ஏஏஏஏ
அடி செல்லக்குட்டி அச்சு வெல்லக்கட்டி
அடி செல்லக்குட்டி அச்சு வெல்லக்கட்டி
மேலமாசி வீதியிலே தேரு பார்க்க போகையிலே
ஆள ஆள பார்த்ததென்னடி அடி கன்னாட்டி
காலை நிலத்தில் தேய்ச்சதென்னடி
மேலமாசி வீதியிலே தேரு பார்க்க போகையிலே
கள்ளழ்கர் வந்து நின்னாரா அடி யம்மாடி
கண்ணழ்கை பார்க்கச் சொன்னாரா அடி யம்மாடி
கண்ணழ்கை பார்க்கச் சொன்னாரா
சின்னாளப்பட்டி சேலையக் கட்டி
செந்தூரப்பொட்டு நெத்தியில் இட்டு
சின்னாளப்பட்டி சேலையக் கட்டி
செந்தூரப்பொட்டு நெத்தியில் இட்டு
வைகைக் கரைக்கு வந்து நின்னு
வாடை அடிக்குதுன்னு கேட்டா மூடி மறைச்சதென்ன
மீனா சிட்டு வளைச்சிக்கிட்டு??
மேலாடை கொஞ்சம் நனைச்சுக்கிட்டு
மீனா சிட்டு வளைச்சிக்கிட்டு??
மேலாடை கொஞ்சம் நனைச்சுக்கிட்டு
மாலை பக்கம் வந்து நின்னேன் உன்னை நினைச்சுகிட்டு
வாடை என்னை புடிச்சுகிச்சு
வாடை என்னை புடிச்சுகிச்சு
மேலமாசி வீதியிலே தேரு பார்க்க போகையிலே
கள்ளழ்கர் வந்து நின்னாரா அடி யம்மாடி
கண்ணழ்கை பார்க்கச் சொன்னாரா
எல்லோரு கைய புடிச்சிருப்போம்
உன்னோட என் மயக்கம் இப்போ
எல்லோரு கைய புடிச்சிருப்போம்
உன்னோட என் மயக்கம் இப்போ
ஏற இறங்க பார்த்துக்கிட்டு
மூச்சு விடுறதென்ன யப்பா மேனி சுடுறதென்ன
கோடாளி கொண்டை சரியவிட்டு
கொத்தோடு முல்லை சொருகி வெச்சு
கோடாளி கொண்டை சரியவிட்டு
கொத்தோடு முல்லை சொருகி வெச்சு
தாடிய ?? நீயும் கொண்டு வந்து
காமன் களையவிட்ட அதுல மாமன் விழுந்து விட்டேன்
அதுல மாமன் விழுந்து விட்டேன்
மேலமாசி வீதியிலே தேரு பார்க்க போகையிலே
ஆள ஆள பார்த்ததென்னடி அடி கன்னாட்டி
காலை நிலத்தில் தேய்ச்சதென்னடி

4 comments:
பகிர்வுக்கு நன்றி...!!!
கவிக்காதலன்
பகிர்வுக்கு நன்றி...!!!
கவிக்காதலன்
அருமையான பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி
யூஜின், தமிழ்த்தோட்டம்
நல்லபாடல் வரிகள் அதோடு கேட்கவும் தந்தமைக்கு மிக்க நன்றி
--ராஜப்தீன்
Post a Comment