Monday, April 18, 2011

1149 சாமிகளே சாமிகளே சொந்த






படம்: என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
இசை: இளையராஜா
வருடம்:1989

Get this widget | Track details | eSnips Social DNA


சாமிகளே சாமிகளே சொந்த கதை கேளூங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டு சொல்லிடுங்க

சாமிகளே சாமிகளே சொந்த கதை கேளூங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டு சொல்லிடுங்க
உள்ளத சொன்னா குத்தமில்ல
உள்ளத்தில் இங்கே கள்ளமில்ல
இந்த வழக்க தீர்த்து வை ஒரு விளக்க ஏத்தி வை
இந்த வழக்க தீர்த்து வை ஒரு விளக்க ஏத்தி வை
சாமிகளே சாமிகளே சொந்த கதை கேளூங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டு சொல்லிடுங்க

கண்ணாடி மாளிகையாய் நான் இருந்தேன் இங்கே
கல்லெடுத்து வீசிப்புட்டா மாலையிட்ட மங்கை
தோள் மீது ஊஞ்சல் கட்டி நான் வளர்த்த தங்கை
சொல்லால தீயெறிய பொங்குதம்மா கங்கை
அடிபட்ட பந்தாக ஆகிவிட்டேன் இப்போது
மிதிபட்ட பூஞ்சோலை இடிபட்டா தாங்காது
சொந்தம் என்பது பொய்யடா
பந்தம் என்பது பொய்யடா
பாசம் என்பது நோயடா
வாழ வைக்கிற தீயடா
ஒன்று பட்டது சென்று விட்டது
இரண்டு பட்டது வாழ்வே

சாமிகளே சாமிகளே சொந்த கதை கேளூங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டு சொல்லிடுங்க
உள்ளத சொன்னா குத்தமில்ல
உள்ளத்தில் இங்கே கள்ளமில்ல
இந்த வழக்க தீர்த்து வை ஒரு விளக்க ஏத்தி வை
இந்த வழக்க தீர்த்து வை ஒரு விளக்க ஏத்தி வை
சாமிகளே சாமிகளே சொந்த கதை கேளூங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டு சொல்லிடுங்க

நிலவினை கலங்கம் என்று சொன்னவங்க யாரு
சொன்னவங்க வார்த்தையிலே உண்மை இருந்தா கூறு
சந்திரனும் தேய்கிறது என்று சொன்னவங்க யாரு ஹஹ
தேய்பிறையும் வளர்பிறையும் சந்திரனில் ஏது
தண்ணிருக்குள் எந்நாளூம் தாமரைபோல் நின்றாடும்
தண்ணி அதில் ஒட்டாது உண்மை என்றும் பொய்க்காது
சீழ் பலிகள்?? செல்லவே ஆள் இருந்தா போதுமே
பத்தினியான போதிலும் பாவம் வந்து சேருதே
காலம் என்கிற தேவன் கையிலே ஆடும் பொம்பரம் நானே

சாமிகளே சாமிகளே சொந்த கதை கேளூங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டு சொல்லிடுங்க
உள்ளத சொன்னா குத்தமில்ல
உள்ளத்தில் இங்கே கள்ளமில்ல
இந்த வழக்க தீர்த்து வை ஒரு விளக்க ஏத்தி வை
இந்த வழக்க தீர்த்து வை ஒரு விளக்க ஏத்தி வை
சாமிகளே சாமிகளே சொந்த கதை கேளூங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டு சொல்லிடுங்க

ஓளிக்கோப்பு இங்கே

0 comments:

Followers

பகிர்க