Sunday, May 22, 2011

1164 உருகினேன் உருகினேன் கண்ணனே



//பாவை வடிவிலோர் பட்டுப் பூச்சி பறந்தே நெஞ்சில் விழுந்ததோ.. பாவை வடிவிலோர் பட்டுப் பூச்சி பறந்தே நெஞ்சில் விழுந்ததோ.. மானோ மீனோ கண்விழி இந்த பெண்விழி
ஏதோ எதுவோ சொல்லுதே என்னைக் கொல்லுதே.. உனக்காக பிறந்தேன் எனை நானே மறந்தேன்.. உனக்காக பிறந்தேன் எனை நானே மறந்தேன்.. மடி மேல் நிறுத்தி உனைத் தாலாட்டவா//

படம் : அண்ணே அண்ணே
பாடல் : உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , S.ஜானகி
இசை : இளையராஜா
வருடம் : 1983
இயக்குநர் : மௌளி
நடிகர்கள் : மௌளி,சுமித்ரா

Get this widget | Track details | eSnips Social DNA


உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே
உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே
ஓ...உருகினேன்
உருகினேன்

சரணம் 1

காதல் மோகம் கை கூடுமோ
கண்கள் எழுதும் கனவாகுமோ
காதல் மோகம் கை கூடுமோ
கண்கள் எழுதும் கனவாகுமோ
ஏட்டு எழுத்தோ இது போல் ஏது
உயிரில் உயிராய் இருப்பாள் மாது
உனையே கோடி கோடி ஜென்மம் சேருவேன்
உருகினேன்
உருகினேன்
உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே
உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே
ஓ...

சரணம் 2

பாவை வடிவிலோர் பட்டுப் பூச்சி பறந்தே நெஞ்சில் விழுந்ததோ
பாவை வடிவிலோர் பட்டுப் பூச்சி பறந்தே நெஞ்சில் விழுந்ததோ
மானோ மீனோ கண்விழி இந்த பெண்விழி
ஏதோ எதுவோ சொல்லுதே என்னைக் கொல்லுதே
உனக்காக பிறந்தேன் எனை நானே மறந்தேன்
உனக்காக பிறந்தேன் எனை நானே மறந்தேன்
மடி மேல் நிறுத்தி உனைத் தாலாட்டவா

உருகினேன்
உருகினேன்
உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே
உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே

வரிகள் நன்றி:மதுரை அருண்குமார் மதுரை பாடும் நிலா பாலு தளம்

0 comments:

Followers

பகிர்க