1183 இளம் மஞ்சள் வண்ணம்
//அலைகள் நதியின் மடியில் தவழ்ந்து தினம் துள்ளாதோ.. அசையும் நகரும் படகின் இடையை அது கிள்ளாதோ .. அலைகள் நதியின் மடியில் தவழ்ந்து தினம் துள்ளாதோ
அசையும் நகரும் படகின் இடையை அது கிள்ளாதோ .. நடனம் புரியும் அழகோ...நளினம் கலையின் ரசமோ .. விழிகளின் ஓரம் வரைகின்ற கோலம் ..
1182 அலைகளே வா அவருடன் வா
//என்னை விட அழகா இது ஒரு உறவா..
1180 இதயம் இதயம் முழுதும்
//முத்தங்களின் ராகங்கள் சத்தமின்றி கேளுங்கள்.. வியர்வை நதியில் நீராடுங்கள்.. உன் இதழின் ஓரங்கள் இன்ப மதுச்சாரல்கள்.. இரவை நனைக்கும் தேன் மேகங்கள்.. குமுத வண்டுகள் அமுதம் குடிக்கும் சுக ராத்திரி.. விடி விளக்குகள் தூங்குமோ என் காதலி
இரவே போகாதே...லல லல லா.. பகலே வாராதே...லல லல லா..
1179 ராமன் போல தோற்றம்
//புருசன் ஓர் அரசானான்.. மனைவி தான் மந்திரி.. தவறுகள் நேரும் போது.. திருத்துவாள் பெண்மணி.. குலமகள் இவளிடம்.. பொங்கும் வீரம் உண்டு.. பகை கண்டு பாயும் வேங்கை போல்.. இவள் வாழ்கிறாள்.. பகை கண்டு பாயும் வேங்கை போல்..
21178 கல்யாண ராமன் கோலம்
//நவரச நாடகம் கண்ணோடு கொஞ்சம்.. நடந்தது ஒரு கணமே.. ஆஆ கனிரசமானவள் நெஞ்சோடு நெஞ்சம்.. கலந்தது மறு கணமே..அம்மம்மா என்றால் அன்னம் தான் அதுவே
ஆரம்ப காலம் அல்லவோ//
இயக்குனர் :பட்டு
தயாரிப்பாளர் : ஜி. சுப்ரமணிய ரெட்டியார், ஸ்ரீ நவனீஹா பிலிம்ஸ்
நடிப்பு : ஏ. வி. எம்.
1177 கடலில் அலைகள் பொங்கும்
//என்னை மட்டும் புரிந்து கொண்டால்.. அத்தனையும் தேன் துளிகள்.. தேன் துளியை தேக்கி வைக்கும்..
11176 மாங்கனி.. செம்மாங்கனி
//கதை சொல்லும் கொடியிடை ஜாடை.. அதை பாடும் கவிஞர்கள் மேடை//
படம்: காலடி ஓசை
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி,கௌசல்யா
மாங்கனி.. செம்மாங்கனி
மாங்கனி.. செம்மாங்கனி
மாங்கனி..
1175 ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல
படம்:நான் சூடிய மலர்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, எஸ்.பி.சைலஜா
ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல
சாய்ங்காலமா வீசுற காத்துல
நெருப்பு நீரில் குளிச்சது போல் இருக்குதா
நெருங்கி பழக ஆண் துணை இனிக்குதா
ஹோய் இனிக்குதா இனிக்குதா
ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல
சாய்ங்காலமா வீசுற காத்துல
நெருப்பு நீரில் குளி
1174 அசைந்தாடும் ஓவியம்
//மனம் பொங்கும் சந்தனம்.. உன் மேனி பூக்குடம்.. நிலவேனில் பால்குடம்..
1173 சொர்க்கத்தை பார்க்கிறேன் உன்னிடம்
//சொர்க்கத்தை பார்க்கிறேன் உன்னிடம்.. இன்பத்தை கொண்டுவா என்னிடம்.. மாணிக்கத்தேரே நீ மெதுவாகச் செல்லு... காணிக்கை எது வேண்டும் காதோட சொல்லு//
படம்:அவள் ஒரு அதிசயம்
பாடியவர்கள்:டாக்டர் எஸ்,பி.பி வாணிஜெயராம்
இயக்குனர்: பி. வி. ஸ்ரீநிவாஸ்
தயாரிப்பாளர்: பி. வி.
1172 தேவாரப் பாட்டு தேனூறும்
//என்ன மாயங்களோ என்ன ஜாலங்களோ? ...தினம் மங்கைக்கும் என் கைக்கும் தேவையன்றோ//
படம்:தாளம் தவறிய ராகம்
பாடகர்கள்:டாக்டர் எஸ்.பி.பி,வாணிஜெயராம்
தேவாரப் பாட்டு தேனூறும் இசையே
பூந்தென்றல் காற்றும் பாடும் இங்கே
தேவாரப் பாட்டு தேனூறும் இசையே
பூந்தென்றல் காற்றும் பாடும் இங்கே
இசை மேளங்களும் சுக நாதங்க
1171 யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
//மேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ.. தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ.. ஆஆ மேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ.. தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ.. இதழ் ஓசைகள் புது ஆசைகள் பரிபாஷைகள் ஆஆஆ..
1170 இனிய பிறந்த நாள சிறப்பு ஒலித்தொகுப்பு
இன்று தான் இனிய பிறந்த நாள கொண்டாடும் பத்மபூஷன் டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களூக்கு சமர்பணமாகவும் அவருடன் இணைந்த பாடிய ஜாம்பவங்களின் குரல்களுடன் சிறப்பு ஒலித்தொகுப்பு ஐரோப்பிய தமிழ் வானொலீயில் இன்று உலா வந்தது.
111169 உன்னைப் போற்றி எழுத
உன்னை போற்றி எழுத ஒரு ஒரு புலவனும் இல்லை......
இன்று தன் 64ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடும் பத்மபூஷன் டாக்டர் பாலுஜி அவர்களுக்கு இணையதள நேயர்கள் சார்பாகவும் அவரின் கோவை ரசிகர்கள் சார்பாகவும் நீடுழி பல்லாண்டு வாழ்க வாழ்க என்று வாழ்த்தி வணங்குகிறோம்.
கோவை ரவி, மற்றும் கோவை பாலுஜி ரசிகர்கள்.