Wednesday, June 29, 2011

1184 வெண்பனித்துளி பூவில் விழும் நாள்



//கள்ளி என்னை கிள்ளி நீ தந்த முத்தமே .. உயிர் வரை பாய்ந்து காதில் என் காதில் ..நீ சொல்லும் வார்த்தையே காதலின் வேகமே//

படம்:மனதில் ஓர் மார்கழி
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, தீபா மரியம்
நடிகர்கள்:சந்தோஷ், ஷர்மிலா
இசை:அனுராஜ்
தயாரிப்பு:அபிதா
இயக்குநர்: சதிஷ் தரியன்
வருடம்:2010


Get this widget | Track details | eSnips Social DNA


வெண்பனித்துளி பூவில் விழும் நாள் ஓஒ காதல்

உன் வெயில் பார்வை என்னை சுடும் நாள் ஓஒ சுகமே

இறகாய் நானும் தென்றலாய் நீயும்
இணையும் இந்நாள் பாடுமோஓஒ புது காதல் கீதம்

வெண்பனித்துளி பூவில் விழும் நாள் ஓஒ காதல்

உன் வெயில் பார்வை என்னை சுடும் நாள் ஓஒ சுகமே

அவள் தீயை வளர்த்தவளே
அணைத்ததை என்னை அணைத்தாளே
கண்ணசைத்தாளே என்னை அசைத்தாளே
கண்ணால் ஈர்ப்போள் இவள் தானே

கள்ளி என்னை கிள்ளி நீ தந்த முத்தமே
உயிர் வரை பாய்ந்து காதில் என் காதில்
நீ சொல்லும் வார்த்தையே காதலின் வேகமே

உன் விழியிலே கண் விழித்திடு வேண்டும்
அதுவே எனது தவமாகும்
உன் மடியிலே உயிர் பிரிந்திட வேண்டும்
அதுவே எனது வரமாகும்

சொல்லு காதல் நிஜமென்று

வெண்பனித்துளி பூவில் விழும் நாள் ஓஒ காதல்

உன் வெயில் பார்வை என்னை சுடும் நாள் ஓஒ சுகமே

இறகாய் நானும் தென்றலாய் நீயும்
இணையும் இந்நாள் பாடுமோஓஒ புது காதல் கீதம்

வெண்பனித்துளி பூவில் விழும் நாள் ஓஒ காதல்

உன் வெயில் பார்வை என்னை சுடும் நாள் ஓஒ சுகமே

கைகள் உன் கைகள் என்னை தாங்கும் போதெல்லாம்
உலகமே என் காலடியில்
தோளில் உன் தோளில் நான் சாயும் போதெல்லாம்
என்னை நான் மறந்தேனே

உன் ஸ்வாசத்தில் நான் வாழ்ந்திடவேண்டும்
அதுவே எனது மூச்சாகும்
உன் கருவிலே என் கவிதைகள் வேண்டும்
அதுவே நமது உயிராகும்

சொல்லு காதல் நிஜமென்று

வெண்பனித்துளி பூவில் விழும் நாள் ஓஒ காதல்

உன் வெயில் பார்வை என்னை சுடும் நாள் ஓஒ சுகமே

இறகாய் நானும் தென்றலாய் நீயும்
இணையும் இந்நாள் பாடுமோஓஒ புது காதல் கீதம்

வெண்பனித்துளி பூவில் விழும் நாள் ஓஒ காதல்

உன் வெயில் பார்வை என்னை சுடும் நாள் ஓஒ சுகமே

0 comments:

Followers

பகிர்க