Wednesday, July 20, 2011

1197 ஆனந்த வீணை நான் மீட்டும்





//புதுப்புது உலகங்கள் போய் வருகின்றோம் .. பொங்கிய கங்கையில் நீராடுகின்றோம்
அதிசய சுகத்துக்கு அடிக்கல் எடுத்தோம் .. அம்மாடி ஆயிரம் பாடங்கள் படித்தோம் //


படம்: மேளதாளங்கள்
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர்.எஸ்.ஜானகி
நடித்தவர்கள்:ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா

Get this widget | Track details | eSnips Social DNA


ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் தாளமே ஹெஹெஹேஏஏஏ

தேன் சிந்தும் முல்லை செவ்வாயில் ஓரம்
விளையாடும் கலை மோகமே

ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் தாளமே

தேன் சிந்தும் முல்லை செவ்வாயில் ஓரம்
விளையாடும் கலை மோகமே

அஹஹஹாஆஆஆஆ ஹஹாஆஆஆஆ
லலல்லாஆஆஆஆஆ லல்லாஆஆஆஆஆ

நடை செல்ல செல்லச் செல்ல
இடை பட்ட பாடு
நடை செல்ல செல்லச் செல்ல
இடைபட்ட பாடு அடி எந்தன் கன்னே
கொஞ்சும் தமிழ் பாட்டு பாடு

மனம் எனும் ரதியென இருவர் உள்ளாக
மறைந்திருந்தே சிலர் கண்மலர் தூவ

சரம் சரம் என வரும் சுகங்கள் கொண்டாட
சந்தோச பாட்டுக்கு தாளங்கள் போட

ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் தாளமே ஹெஹெஹேஏஏஏ

தேன் சிந்தும் முல்லை செவ்வாயில் ஓரம்
விளையாடும் கலை மோகமே

அஹஹஹாஆஆஆஆ ஹஹாஆஆஆஆ
லலல்லாஆஆஆஆஆ லல்லாஆஆஆஆஆ

இலை மறைந்தே இருக்கும் கனிகளைப்போலே
ஆஆஆஆ
இலை மறைந்தே இருக்கும் கனிகளைப்போலே
இளமை மறைந்திருந்து துடிப்பதனாலே

புதுப்புது உலகங்கள் போய் வருகின்றோம்
பொங்கிய கங்கையில் நீராடுகின்றோம்

அதிசய சுகத்துக்கு அடிக்கல் எடுத்தோம்
அம்மாடி ஆயிரம் பாடங்கள் படித்தோம்

ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் தாளமே ஹெஹெஹேஏஏஏ

தேன் சிந்தும் முல்லை செவ்வாயில் ஓரம்
விளையாடும் கலை மோகமே

அஹஹஹாஆஆஆஆ ஹஹாஆஆஆஆ
லலல்லாஆஆஆஆஆ லல்லாஆஆஆஆஆ

1 comments:

gopalv1958 said...

Ravee Sir,
First Class song Sir. Balujiyin humming ennai engoe kondu sendru vittadhu.
Anban, V. Gopalakrishnan.

Followers

பகிர்க