Friday, August 26, 2011

1210 காதல் ஒரு கோயில் போலே



//ஆஆஆஆ பூவைப்போலே பெண்மை தானே .. பூவைப்போலே பெண்மை தானே வாடிப் போகின்றாள் .. முல்லைப்போலே மேகம் பார்த்து மாறிப்போகின்றாள் .. காலம் எல்லாம் உன் மனைவி .. காத்திருந்து அடைவதென்பாள் .. நாளை வரும் பிறவியிலும்.. ம்ஹ்ஹ நானே உன் மனைவி என்பாள் .. நானே உன் மனைவி என்பாள் .. நாள் இன்று போலே நேற்று இல்லை நாளை வேறம்மா .. உன் ஆசை போலே பாதை இல்லை அறிவது யாரம்மா//


படம்: மல்லிகை மோகினி
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர் எஸ்.ஜானகி
இயக்குனர் : துரை
தயாரிப்பாளர் : பல்லவி புரொடக்ஷன்ஸ்
நடிப்பு விக்ரம் : லதா
இசையமைப்பு ஜி. கே. வெங்கடேஷ்
வருடம்: 1979

Get this widget | Track details | eSnips Social DNA


நவரசம் பிறந்த இடம்
நான்கு குணம் வளர்ந்த இடம்
சுகங்களெல்லாம் நிறைந்த இடம்
எந்நாளூம் பெண்ணிடமே

காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்

காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
கல்யாணம் மோகம் கொண்ட பொம்மைகள் ஆண்கள்
கல்யாணம் மோகம் கொண்ட பொம்மைகள் ஆண்கள்

காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
கல்யாணம் மோகம் கொண்ட பொம்மைகள் ஆண்கள்

காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்

ஆசையெனும் சோலையிலே
ஆடுகின்ற பொன்வண்டு
ஆண் என்று அவன் படைத்தான்
வண்டு எனவே குணம் படைத்தான்

காதல் ஒரு காவியம் என்றால்
எந்நாளும் கற்பனை செய்வார்கள்
கண்ணாலே கவிதையும் சொல்வார்கள்
தன்னாலதான் யாரை மறப்பார்கள்?

வானம் ஒரு வில்லைக் கண்டால் வண்ணங்கள் ஒரு ஆண்கள்
மாறாத எண்ணம் கொண்ட தீபங்கள் பெண்கள்
மாறாத எண்ணம் கொண்ட தீபங்கள் பெண்கள்

காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்

என்ன காதல் என்ன எண்ணம்
ஹ்ஹ என்ன காதல் என்ன எண்ணம் உங்கள் எண்ணங்கள்
இன்று நாளை மாறிப்போகும் ஆசை கிண்ணங்கள்

நஞ்சு விழி என்றதனால் நீல விழி என்றார்
வஞ்சகமே செய்வதனால் வஞ்சியர்கள் என்றார்
உங்கள் உள்ள்ம் ஒன்று எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன
ஓ உங்கள் பேரை தெய்வம் என்றால் எங்கள் பேர் என்ன
ஓ உங்கள் பேரை தெய்வம் என்றால் எங்கள் பேர் என்ன
உங்கள் உள்ள்ம் ஒன்று எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன
உங்கள் உள்ள்ம் ஒன்று எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன
ஓ உங்கள் பேரை தெய்வம் என்றால் எங்கள் பேர் என்ன
உங்கள் உள்ள்ம் ஒன்று எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன

தன்னை மறப்பதுண்டு
தடம் மாறி போவதுண்டு
கண்ணை இழப்பதுண்டு
கல்லாக ஆவதுண்டு

ஆடுவது நாடக கோலங்கள்
பேசுவது ஆயிரம் ஜாலங்கள்
தன்னாலே மாறிடும் மேகங்கள்
உள்ளங்கள் தவறிய கோலங்கள்

காலங்கள் மாறும் போதும் மாறாத பெண்மை
காலங்கள் மாறும் போதும் மாறாத பெண்மை
கண்ணாடி போன்ற உள்ளம் பூப்போன்ற மென்மை
கண்ணாடி போன்ற உள்ளம் பூப்போன்ற மென்மை

காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்

ஆஆஆஆ பூவைப்போலே பெண்மை தானே
பூவைப்போலே பெண்மை தானே வாடிப் போகின்றாள்
முல்லைப்போலே மேகம் பார்த்து மாறிப்போகின்றாள்
காலம் எல்லாம் உன் மனைவி
காத்திருந்து அடைவதென்பாள்
நாளை வரும் பிறவியிலும்
ம்ஹ்ஹ நானே உன் மனைவி என்பாள்
நானே உன் மனைவி என்பாள்
நாள் இன்று போலே நேற்று இல்லை நாளை வேறம்மா
உன் ஆசை போலே பாதை இல்லை அறிவது யாரம்மா
உன் ஆசை போலே பாதை இல்லை அறிவது யாரம்மா
நாள் இன்று போலே நேற்று இல்லை நாளை வேறம்மா
நாள் இன்று போலே நேற்று இல்லை நாளை வேறம்மா
உன் ஆசை போலே பாதை இல்லை அறிவது யாரம்மா

நாள் இன்று போலே நேற்று இல்லை நாளை வேறம்மா
உன் ஆசை போலே பாதை இல்லை அறிவது யாரம்மா

0 comments:

Followers

பகிர்க