Monday, September 12, 2011

1215 என் காதலி என்னைக் காதலி



//மாலை அந்திப் பொழுதில் .. உன் ஜீவாலை கண்ணைப் பறிக்கும் .. காற்றும் மெல்லத் தழுவும் .. புது காதல் சொல்லிக்கொடுக்கும் //


ஓர் இனிமையான மெலோடி பாடல் ரொம்ப நாட்கள் கழித்து கேட்கிறேன் இதோ உங்கள் செவிக்கும்.

படம்: கல்யாணம்
பாடியவர்கள்:எஸ்.பி.பி. சித்ரா

Get this widget | Track details | eSnips Social DNA


என் காதலி என்னைக் காதலி
ஓராயிரம் வென் மல்லிகை
அதுதானடி உன் புன்னகை
என் காதல் தேவதை என் காதலி
என் காதலி என்னைக் காதலி

மாலை அந்திப் பொழுதில்
உன் ஜீவாலை கண்ணைப் பறிக்கும்

காற்றும் மெல்லத் தழுவும்
புது காதல் சொல்லிக்கொடுக்கும்

தோளோடு தோளாக தாவும் பூங்கிளி

ஆரோடு நீராக ஆட்டம் போடடி

வெட்கம் தான் வெட்கம் தான்

பக்கம் வா பக்கம் வா

பொன்னைத்தான் பொன்னைத்தான்

என்னைதான் என்னைதான்

உன் பார்வை போதும் பூவை தீண்டாதே

உன் காதலி என்னை காதலி

காதல் கைக்கொடுக்குதே
உன் கோலம் கண்ணடிக்குதே

தேகம் தத்தளிக்குதே
என் மானம் தத்தெடுக்குதே

பூமீது பூ வந்து தேனில் ஆடட்டும்

நாளை என் கல்யாணம் காலம் கூடட்டும்

காலத்தை வெல்லலாம் ஹொய்

காதலைச் சொல்லலாம் ஹொய்

ஆசைக்குள் அள்ளலாம் ஹொய்

சரிலாபத்தில் பார்க்கலாம் ஹொய்

உன் கூந்தல் போதும் பாய் போடு

என் காதலி என்னைக் காதலி
ஓராயிரம் வென் மல்லிகை
ஹஹ அதுதானடி உன் புன்னகை
உன் காதல் தேவதை
நீதானடி..

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபால கிருஷ்னன்

0 comments:

Followers

பகிர்க