1215 என் காதலி என்னைக் காதலி

//மாலை அந்திப் பொழுதில் .. உன் ஜீவாலை கண்ணைப் பறிக்கும் .. காற்றும் மெல்லத் தழுவும் .. புது காதல் சொல்லிக்கொடுக்கும் //
ஓர் இனிமையான மெலோடி பாடல் ரொம்ப நாட்கள் கழித்து கேட்கிறேன் இதோ உங்கள் செவிக்கும்.
படம்: கல்யாணம்
பாடியவர்கள்:எஸ்.பி.பி. சித்ரா
|
என் காதலி என்னைக் காதலி
ஓராயிரம் வென் மல்லிகை
அதுதானடி உன் புன்னகை
என் காதல் தேவதை என் காதலி
என் காதலி என்னைக் காதலி
மாலை அந்திப் பொழுதில்
உன் ஜீவாலை கண்ணைப் பறிக்கும்
காற்றும் மெல்லத் தழுவும்
புது காதல் சொல்லிக்கொடுக்கும்
தோளோடு தோளாக தாவும் பூங்கிளி
ஆரோடு நீராக ஆட்டம் போடடி
வெட்கம் தான் வெட்கம் தான்
பக்கம் வா பக்கம் வா
பொன்னைத்தான் பொன்னைத்தான்
என்னைதான் என்னைதான்
உன் பார்வை போதும் பூவை தீண்டாதே
உன் காதலி என்னை காதலி
காதல் கைக்கொடுக்குதே
உன் கோலம் கண்ணடிக்குதே
தேகம் தத்தளிக்குதே
என் மானம் தத்தெடுக்குதே
பூமீது பூ வந்து தேனில் ஆடட்டும்
நாளை என் கல்யாணம் காலம் கூடட்டும்
காலத்தை வெல்லலாம் ஹொய்
காதலைச் சொல்லலாம் ஹொய்
ஆசைக்குள் அள்ளலாம் ஹொய்
சரிலாபத்தில் பார்க்கலாம் ஹொய்
உன் கூந்தல் போதும் பாய் போடு
என் காதலி என்னைக் காதலி
ஓராயிரம் வென் மல்லிகை
ஹஹ அதுதானடி உன் புன்னகை
உன் காதல் தேவதை
நீதானடி..
ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபால கிருஷ்னன்

0 comments:
Post a Comment