//நீ வலது காலை எடுத்து வைத்து வந்த வேளைதான் .. என் வீடு வாசல் நிழல் கொடுக்கும் தென்னஞ்சோலைதான் .. ஒரு நிமிஷம் கூட நீயும் நானும் பிரிந்ததில்லையே .. நாம் பிரிவு என்னும் சொல்லை கூட அறிந்ததில்லையே

நேற்றல்ல இன்றல்ல நெடுங்காலம் விலகாத சொந்தம் .. மூச்சென்ன பேச்சென்ன நீ இன்றி எனக்கேது பந்தம் ..

//பாதி கண்களால் பார்க்கும் இன்பமே .. பழகும் பூமியை தழுவும் இன்பமே .. கூந்தல் தன்னையே கோதும் இன்பமே .. கோவை இதழ்களை கொஞ்சும் இன்பமே//

அறிதான .. சூடான பாடல் கேட்டு மகிழுங்கள்.

1

//கிளிக்கொரு இணையுண்டு சத்தம் கொடுக்க .. அதுக்கொரு இதழுண்டு முத்தம் கொடுக்க .. மூடாதே முந்தானையை போட்டு ஹோய் ..

// சேலை கட்டி ... செங்கரும்பு ஆடுது குக்கூ .. சொக்கிப்போய் ஜொல்லு விட்டு ..

//ப்ரீத்தீ என்று பேரைச்சொன்னால் .. ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால் ..

ஏதேதோ எண்ணம் வந்ததோ.. //

படம்:நெஞ்சில் ஆடும் பூ ஒன்று

பாடகர்: டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர் எஸ்.ஜானகி

பாடலாசிரியர்: வாலி

இசை: இளையராஜா

லாலா..

//ஊமை கண்ட கனவை இன்று .. எங்கு சென்று சொல்வாளோ இடம் இல்லையே .. மெழுகு வாழ்க்கை வாழும் பிள்ளை .. அழுது என்ன செய்வாளோ அவள் இல்லையே//

மனதை பிழியும் சோகப்பாடல் கேட்டு அழுங்கள்....அன்பர்களே..

//எந்த ஊரில் மனித நேயம் உண்டோ .. அந்த ஊரில் வேதம் தேவை இல்லை .. மனித ஜாதியில் பேதம் தேவை இல்லை.. ஓம்....ஓம்....//

படம்:கிழக்கு முகம்

பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி

நடிகர்: கார்த்திக்

நான்கு வேதம் உங்கள் சொந்தமில்லை

நான்கு வர்ணம் மனிதன் செய்த தொல்லை

எந்த கடவுளூம் ஜாதி சொல்லவில்லை

ஓம்....ஓம்....

//நடந்து நடந்து கால் தேயலாம்.. விழித்து விழித்து கண் மூடலாம்.. இருந்த போதிலும் வா போரிலே மோதலாம்.. இருட்டை விரட்ட ஒரு சூரியன்.. அடுத்த திருப்பத்திலும் தோன்றலாம் நினைத்த கனவு கை கூடலாம்..

படம் - தாலாட்டு கேட்குதம்மா

பாடியவர் - டாக்டர்.எஸ்.பி.பாலு,

இசை - இளையராஜா

நேர்ந்து கிட்ட நேர்த்தி கடன்

தீர்த்துபுட்டேன் ஐய்யனாரே

நீ படைச்ச சக்தியை தான்

பார்த்து புட்டேன் ஐய்யனாரே

தங்கமணி முத்துமணி போல

ஒரு புள்ள பொறப்பான்

வைரமணி வெள்ளிமணி போல

இரு கண்ண தொறப்பான்

பொங்க வெச்சு பூச வெச்சு

உங

//சேராமலே... தேகம்... தீராது .... தாகம்...

//கட்டுபட்ட சிங்கக்குட்டி கட்டு அவுக்க போகுது .. உன்ன முட்ட கன்னுக்குட்டி கண்ணுமீறி நிக்குது .. ரொம்பத்தான் பேசித்தான் வம்பத்தான் வாங்காதே .. தலை மேலே நின்னு கனவாலே நீந்தாதே// கலக்கல் பாடல்.

//வானவில்லின் நூலெடுத்து சேல ஒண்ணு நான் கொடுப்பேன் .. வானவரின் தேரெடுத்து வாசல் வழி நான் வருவேன் .. அம்மாடி சின்னப்பொண்ணு உன்னை எண்ணி வாடுறேண்டி

ஆத்தாடி கோபமில்லே அத்த மகன் பாடுறேண்டி ..

Sri.எம்.ஜி.ஸ்ரீகுமார்

//உயிர் கொண்ட மலரே கேளடி .. உறவுக்கு இலக்கணம் ஏதடி .. சொந்தங்கள் அமைவது தானடி .. பந்தங்கள் அமைப்பது தான் மடி .. அவசர யுகம் தந்த வாழ்க்கையில் ..

//நீ காணும் கனவு வருவேனே .. நான் உந்தன் ரசிகன் கலை மானே ..

இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading