
ரொம்ப நாள் கழித்து செமி க்ளாசிக்கல் பாடல் பாலுஜியின் குரலில் கேட்கிறேன். அருமையான அழுத்தமான பாடல் நீங்களும் கேட்டு மகிழுங்கள்.
//உன்னை பார்த்துகொண்டே இருந்தாலே போதும்
உன்னோடு பேசிக்கொண்டே இருந்தாலே போதும்
உன் நிழலில் நான் தானே வாழ்ந்தாலே போதும்
உன் பேரை என்றும் சொன்னாலே போதும்//
படம் சிவ சிவா
வருடம் :: 2010
நடிகர் :: கர்திக்குமார் , சுஹானி ...
இசை : டிரெக்டோ r : மாரஞ்ச் i
இயக்குனர் : சிவாஷ்
பாடலாசிரியர் : சிவாஷ்
அறியாத வயதில் புரியாத காதல்
அதனாலே எனக்கு உன்னோடு மோதல்
சிரித்தாலும் நீதான் அழுதாலும் நீதான்
தினம் தினம் சாகிறேன் உனக்காக வாழ்ந்து
இடையில் செய்த தவறு ஒரு இதயத்தின் உறவு
இதில் என்ன தவறு நீயே கூறு
நதி மீதும் கடல் மீதும் உன்னுடைய ரூபம்
நடந்தாலும் கிடந்தாலும் உன்னுடைய நாமம்
நதி மீதும் கடல் மீதும் உன்னுடைய ரூபம்
நடந்தாலும் கிடந்தாலும் உன்னுடைய நாமம்
அறியாத வயதில் புரியாத காதல்
அதனாலே எனக்கு உன்னோடு மோதல்
சிரித்தாலும் நீதான் அழுதாலும் நீதான்
தினம் தினம் சாகிறேன் உனக்காக வாழ்ந்து
உன்னை பார்த்துகொண்டே இருந்தாலே போதும்
உன்னோடு பேசிக்கொண்டே இருந்தாலே போதும்
உன் நிழலில் நான் தானே வாழ்ந்தாலே போதும்
உன் பேரை என்றும் சொன்னாலே போதும்
தாய்க்கு காதல் பிள்ளையின் மேலே
அனுமனுக்கு காதல் காமனின் மேலே
தாய்க்கு காதல் பிள்ளையின் மேலே
அனுமனுக்கு காதல் காமனின் மேலே
அதுபோல என் காதல் உந்தன் மேலே
அது புரியாமல் நீயும் எங்கு போனாயோ
இருக்கவும் முடியல இறக்கவும் முடியல
இது என்ன காதல் இறைவா இறைவா
அறியாத வயதில் புரியாத காதல்
அதனாலே எனக்கு உன்னோடு மோதல்
சிரித்தாலும் நீதான் அழுதாலும் நீதான்
தினம் தினம் சாகிறேன் உனக்காக வாழ்ந்து
மதம் கொண்ட யானையாய் மாற்றி விட்டாயே
சினம் கொண்ட சிங்கமாய் சீற விட்டாயே
தத்தளிக்கும் படகாய் தவிக்க விட்டாயே
தரையில் விழுந்த மீனாய் துடிக்க விட்டாயே
உன் நாமம் சொல்லாமல் தடுத்தது இந்த காதல்
உன் ரூபம் பாராமல் கெடுத்தது இந்த காதல்
உன் நாமம் சொல்லாமல் தடுத்தது இந்த காதல்
உன் ரூபம் பாராமல் கெடுத்தது இந்த காதல்
என் மனதை கெடுத்தவங்க சாமி நீயோ
ம்ரணத்தை மண்டியிட்டு கேட்கவைத்தாயே
இருக்கவும் முடியல இறக்கவும் முடியல
இது என்ன காதல் இறைவா இறைவா
அறியாத வயதில் புரியாத காதல்
அதனாலே எனக்கு உன்னோடு மோதல்
சிரித்தாலும் நீதான் அழுதாலும் நீதான்
தினம் தினம் சாகிறேன் உனக்காக வாழ்ந்து
இடையில் செய்த தவறு ஒரு இதயத்தின் உறவு
இதில் என்ன தவறு நீயே கூறு
நதி மீதும் கடல் மீதும் உன்னுடைய ரூபம்
நடந்தாலும் கிடந்தாலும் உன்னுடைய நாமம்
நதி மீதும் கடல் மீதும் உன்னுடைய ரூபம்
நடந்தாலும் கிடந்தாலும் உன்னுடைய நாமம்