Thursday, October 27, 2011

1228 மாலையில் பூத்த மல்லிகை



//நானும் நல்ல ரசிகன் இன்பக் கலைஞன் அல்லவோ .. நயனம் கொண்ட நளினம் முழுதும் கண்டு ரசித்தேன் //

இந்த பாடலும் நீண்ட நாட்கள் கழித்து கேட்கும் பாடல் நெகமத்தில் இருந்து ஒரு தீவிர வானொலி ரசிகை ஆனந்தி அவர்கள் விரும்பி கேட்ட பாடல் இது. இனிமையான பாடல் வழங்கியவர் அறிவிப்பாளர் திருமதி தேவகி ஸ்ரீனிவாசன். கேட்டு மகிழுங்கள்.




படம்: எங்கம்மா மஹாராணி
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, வாணிஜெயராம்
இசை: சங்கர் கனேஷ்

மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
இது தென்றல் தேரோட்டமே
வழி எங்கும் பூக்கோலமே

மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
இது தென்றல் தேரோட்டமே
வழி எங்கும் பூக்கோலமே

நானும் நல்ல ரசிகன் இன்பக் கலைஞன் அல்லவோ
நானும் நல்ல ரசிகன் இன்பக் கலைஞன் அல்லவோ
நயனம் கொண்ட நளினம் முழுதும் கண்டு ரசித்தேன்
எதுவரை கண்கள் ரசிக்குமோ அதுவரை நாணம் பொறுக்குமோ
எதுவரை கண்கள் ரசிக்குமோ அதுவரை நாணம் பொறுக்குமோ
ஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ...ஆஆ ஆ

மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
இது தென்றல் தேரோட்டமே
வழி எங்கும் பூக்கோலமே
மாலையில் பூத்த மல்லிகை பூக்களே

போதும் போதும் எனவே பெண்மை துடிக்கும் வேளையில்
போதும் போதும் எனவே பெண்மை துடிக்கும் வேளையில்
சிரித்தாய் என்ன நினைத்தாய் எடுத்தாய் மீண்டும் அணைத்தாய்
மொழிகளோ என்னை தடுத்தன விழிகளோ மெல்ல அழைத்தன
மொழிகளோ என்னை தடுத்தன விழிகளோ மெல்ல அழைத்தன
ஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ...ஆஆ ஆ

மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
இது தென்றல் தேரோட்டமே
வழி எங்கும் பூக்கோலமே
லாலலா லாலா லாலல லாலலா
லாலலா லாலா லாலல லாலலா
லாலலா லாலா லாலல லாலலா

பாடல் பதிவிறக்கம் இங்கே


வரிகள் உதவி நன்றி: ப்ரியா, தூள்.காம்

1227 தென்றலே தென்றலே



//பிரிந்த பின்னும் கூடினால் .. பேசவும் தோன்றுமோ .. பார்வைகள் யாவுமே .. வார்த்தைகள் யாகுமோ//


எப்பவோ கேட்ட பாடல் இது கோவை கோபாலகிருஷ்னன் சார் அவர்களின் உபயத்தில் மீண்டும் கேட்க ஒரு வாய்ப்பு. பாடலை கேட்பவர்களின் கல்லூரி காட்சிகள் நிச்சயம் அவரவர் மனதில் நிழலாடும் என்பதில் சந்தேகமில்லை. நிழல்கள் ரவி அவர்களின் குரலின் உச்சரிப்பில் எப்பவும் எனக்கு ஒரு வித மயக்கம் உண்டு துவக்கத்தில் அவர் பேசும் கல்லூரி நினைவுகளை ரசித்தேன் பாலுஜியின் குரலோடு நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

படம்: சாவி
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர். எஸ்.ஜானகி, நிழல்கள் ரவி (வசனம்)

தென்றலே தென்றலே
நீ என்னை நாடிவா
வாழலாம் வாழலாம்
வாசலை தேடிவா
மயக்கும் விளைந்திடும் மாலையில்
மலர்கள் விரிந்திடும் சோலையில்

தென்றலே தென்றலே
நீ என்னை நாடிவா
வாழலாம் வாழலாம்
வாசலை தேடிவா

வானம்பாடிகள் போலவே
வானம்பாடியாய் நான் தெரியும்
ஓடும் மேகங்கள் போலவே
ஓடி போனது காற்றிலே

பிரிந்த பின்னும் கூடினால்
பேசவும் தோன்றுமோ
பார்வைகள் யாவுமே
வார்த்தைகள் யாகுமோ

நீந்தி ஓடிய தாமரை
மீண்டும் பூத்திடுமோ

தென்றலே தென்றலே
தேனிசை பாடிவா
சோகங்கள் தீர்ந்ததும்
மோகங்கள் அள்ளவா

ராஜமாளிகை வாழ்த்தவும்
ராகமாளிகை பாடலும்
காற்றில் ஆடிய தோரணம்
கால தேவனின் நாடகம்

வேறோரு பாடலை
சேர்ந்தது ராகமே
ஆயினும் என் மனம்
வாழ்த்துக்கள் கூறுமே

காணல் நீரில் மான்களின்
தாகம் தீர்ந்திடுமோ

தென்றலே தென்றலே
நீ என்னை நாடிவா
வாழலாம் வாழலாம்
வாசலை தேடிவா

மயக்கும் விளைந்திடும் மாலையில்
மலர்கள் விரிந்திடும் சோலையில்

தென்றலே தென்றலே
நீ என்னை நாடிவா

சோகங்கள் தீர்ந்ததும்
மோகங்கள் அள்ளவா

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன்


பதிவிறக்கம் இங்கே

Wednesday, October 26, 2011

1226 தேன் இசை தருவானா




//எந்நாளூம் எந்தன் வானத்தின் .. புதுமையை என்ன சொல்ல .. உள்ளூற பாடும் தமிழ்
சொல்லோசை அமுதானதே//

இனிமையான மொழி மாற்றல் பாடல் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

படம்: சின்னக்குயில்

Get this widget | Track details | eSnips Social DNA


படம்: சின்னக்குயில்

ஒன்...டூ....த்ரி....போர்
ச.. நி..ரி...க
க...ரி....ச
ம்ஹ்ஹஹ அட ச சரியா சொல்ல வராதோ
ச...ச...ச...ச...
ம்ஹ்..ம்ஹ்.. ம்ஹ.. ம்ஹ
ச..ச..ச..ச
சாஆஆஆஆஅ
அ அதுதான்
அட இதெல்லாம் எதுக்கு
இதுக்கு பாட்டு போட்டு சொல்றது யாரு?
இது ட்யூன் தான்
ம்ஹஹா புதுசா பாட்டு நான் தரட்டா
ம்ம்.. எங்கே ட்யூன சொல்லு..

ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்...

தும் தனன தான்னா
தோன்றும் இசைதானா

தும் தனன தான்னா
தேன் இசை தருவானா

தும் தனன தான்னா
தேன் இசை தருவானா

கீதங்கள் தானே வாழ்க்கை ஸ்வரங்கள்
கீதங்கள் பெண்மை கண்கள்

தும் தனன தான்னா
தேன் இசை தருவானா
தும் தனன தான்னா
தேன் இசை தருவானா

கீதங்கள் தானே வாழ்க்கை ஸ்வரங்கள்
கீதங்கள் பெண்மை கண்கள்

தும் தனன தான்னா
தேன் இசை தருவானா
தும் தனன தான்னா
தேன் இசை தருவானா

எந்நாளூம் எந்தன் வானத்தின்
புதுமையை என்ன சொல்ல
உள்ளூற பாடும் தமிழ்
சொல்லோசை அமுதானதே

எந்நாளூம் எந்தன் கானத்தில்
புதுமையை என்ன சொல்ல
உள்ளூற பாடும் தமிழ்
சொல்லோசை அமுதானதே

நல்ல சொல்லோடு இணைந்தது தமிழோ
நாளும் பொங்குது தேனாய்

தும் தனன தான்னா
தேன் இசை தருவானா
தும் தனன தான்னா
தேன் இசை தருவானா

இது ஒரு வசந்த நாள்
பூவோடு காற்றாடுது
மதுரசம் சங்கீதம் தான்
நெஞ்சோடு நின்றாடுது

இது ஒரு வசந்த நாள்
பூவோடு காற்றாடுது
மதுரசம் சங்கீதம் தான்
நெஞ்சோடு நின்றாடுது

இளமனமே போல் அலைகின்றதே
மனதில் எண்ணத்தில் ஆனாள்

தும் தனன தான்னா
தேன் இசை தருவானா

தும் தனன தான்னா
தேன் இசை தருவானா

கை முழங்கிடும் தாளங்கள்
இமைக்குள் நின்றாடுதே
சிங்கார ஆலாபனை
நீரோடை என பாயுதே

கை முழங்கிடும் தாளங்கள்
இமைக்குள் நின்றாடுதே
சிங்கார ஆலாபனை
நீரோடை என பாயுதே

ராகங்கள் தென்மலை காற்றினில் தவழ
பூக்கள் தழைக்குமோ தானா

தும் தனன தான்னா
தேன் இசை தருவானா

சபாஷ்

தும் தனன தான்னா
தேன் இசை தருவானா

கீதங்கள் தானே வாழ்க்கை ஸ்வரங்கள்
கீதங்கள் பெண்மை கண்கள்

தும் தனன தான்னா
தேன் இசை தருவானா
தும் தனன தான்னா
தேன் இசை தருவானா
தும் தனன தான்னா
தேன் இசை தருவானா

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன்

Monday, October 24, 2011

1225 ஏய் மாமா மாமா




//நாடும் மெச்சும் நல்லத்தம்பி நானே .. ஊருக்குள்ளே கேட்டுகோடி மானே //


இந்த படப்பாடல் “நல்ல தம்பி” என்று நினைக்கிறேன் சரிவர யூகிக்கமுடியவில்லை. ஆகையால் இந்த பாடலை கேட்டவர்கள் படத்தகவல் தெரிந்தால் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாமே. அல்லது எனது மின்னஞ்சலுக்கு இங்கே அனுப்பி வையுங்கள் இதிலே பதிந்து விடுகிறேன்.

மாமா மாமா
ஏய் மாமா மாமா
என்னை மெதுவா மெதுவா புடிச்சுகோ

யம்மா யம்மா
ஏய் யம்மா யம்மா
உன்னை புடிச்சா தவறு புரிஞ்சுகோ

ஓரக் கண்ணில் பார்த்துக்கனும்
காதல் கண்ணம் தொட்டுக்கனும்

ச்சீ கெட்ட கெட்ட வார்த்தை இது
கன்னிப்பொன்னு பேச்சா இது
வேனாம் வேனாம் தாங்கதம்மா உடம்பு

மாமா மாமா
ஏய்
மாமா மாமா
ஏய் என்னை மெதுவா மெதுவா புடிச்சுகோ

ஒரு காதல் டூயட் பாடு
இடுப்பிலே கைய கட்டிப் போடு

இது கன்னிப்பொன்னு தேகம்
தொடுறது ரொம்ப ரொம்ப பாவம் ம்ஹ

வானம் அல்லது யோகம் அல்லது ??
தோஷம் அல்லது தொட்டுப் பிடி ??

இங்கிலீஷு நான் படித்துப் பார்த்தேன்
இப்பத்தானே இந்த பாஷை கேட்டேன்

தூக்கம் பத்தி சொல்லித்தாரேன்
ஆசையெல்லாம் அள்ளித்தாரேன்
எங்கே நீ சொல்லு ஐ லவ் யூ

அய்ய்யயோ யம்மா யம்மா
யம்மா யம்மா
உன்னை புடிச்சா தவறு புரிஞ்சுகோ

இது தாகமான தேகம்
அடிக்கடி தண்ணீ ஊத்து ராஜா

என்னப்பார்த்த பார்வை போதும்
அசப்புல கண்ணுப் பட்டு போகும்

கண்ணும் படும் கையும் படும்
கண்ணத்தில கண்ணம் படும்

நாடும் மெச்சும் நல்லத்தம்பி நானே
ஊருக்குள்ளே கேட்டுகோடி மானே

நல்ல தம்பி தங்க கம்பி
நானும் இப்போ உன்னை நம்பி
மன்மத வீணை காட்டு

மாமா மாமா
ஏய் மாமா மாமா
என்னை மெதுவா மெதுவா புடிச்சுகோ

யம்மா யம்மா
ஏய் யம்மா யம்மா
உன்னை புடிச்சா தவறு புரிஞ்சுகோ

ஓரக் கண்ணில் பார்த்துக்கனும்
காதல் கண்ணம் தொட்டுக்கனும்

ச்சீ கெட்ட கெட்ட வார்த்தை இது
கன்னிப்பொன்னு பேச்சா இதுவேனாம் வேனாம் தாங்கதம்மா உடம்பு

மாமா மாமா
ஏய்
மாமா மாமா
ஏய் என்னை மெதுவா மெதுவா புடிச்சுகோ

யம்மா யம்மா
ஏய் யம்மா யம்மா


பாடல் பதிவிறக்கம் இங்கே

Friday, October 21, 2011

1224 ஓராயிரம் கற்பனை



//நான் பாடும் ராகங்கள் .. கார்கால மேகங்கள் .. தேன் மாறி பெய்யும் .. தீரும் தாகங்கள்
தென்றலின் ஓசை பாட்டாக .. தென்னையில் ஆடும் கீற்றாக .. என் மனம் ஆடும் தானாக
கீதமே நாதமே ஓடிவா..//

இது வானொலியில் பதிவு செய்யப்பட்ட பாடல் திருப்பூரில் இருந்து தீவிர வானொலி ரசிகை திருமதி.ஜெயா அவர்கள் விரும்பி கேட்ட பாடல் அறிவிப்பாளர் திருமதி தேவகி ஸ்ரீனிவாசன் அவர்களிடம் எப்படி ரசிச்சு கேட்கிறார் என்பதையும் துவக்கத்தில் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

பாடல்:ஓராயிரம் கற்பனை
படம்:ஏழைக்கும் காலம் வரும்
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
இயக்குனர் :எஸ். ராஜேந்திரபாபு
தயாரிப்பாளர் :வி. எஸ். ஜெய்குமார், சி. எஸ். ராமகிருஷ்ணன், சாரதா கம்பைன்ஸ்
நடிப்பு முத்துராமன், சுபா
இசையமைப்பு : வி. குமார்
வருடம்: 1975

ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே
ஓடிவா.. ஓடிவா..

ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே
ஓடிவா.. ஓடிவா..

நான் பாடும் ராகங்கள்
கார்கால மேகங்கள்
நான் பாடும் ராகங்கள்
கார்கால மேகங்கள்
தேன் மாறி பெய்யும்
தீரும் தாகங்கள்
தென்றலின் ஓசை பாட்டாக
தென்னையில் ஆடும் கீற்றாக
என் மனம் ஆடும் தானாக
கீதமே நாதமே ஓடிவா..

ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை

ஒரு கோடி இன்பங்கள்
ஒன்றாக வந்தாலும்
உறவாடும் உள்ளம்
இசை பண்ணோடு

எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னென்ன கோலம் கொண்டாலும்
என் உயிர் நாதம் சங்கீதம்
கீதமே நாதமே ஓடிவா..

ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே
ஓடிவா.. ஓடிவா..




பாடல் பதிவிறக்கம் இங்கே

Thursday, October 20, 2011

1223 லுக் லவ் மை டியர்





//நீல வானத்தில் நான் காணும் கோலம் .. காலகாலங்கள் காணாத ஜாலம் .. காதல் எண்ணங்கள் நீராடும் ஓடை .. கன்னிப் பூமானின் கண் காட்டும் ஜாடை .. காதல் எண்ணங்கள் நீராடும் ஓடை .. கன்னிப் பூமேனி கண் காட்டும் ஜாடை.. கூந்தல் மேல் நின்று ஊஞ்சல் போல் இன்று .. காற்று விளையாடும் நாளல்லவோ//


பாடல்:லுக் லவ் மை டியர்
படம்: சிம்லா ஸ்பெஷல்
பாடகர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர்.எஸ்.ஜானகி
வரிகள்: வாலி
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்

Look love me dear
lovely figure
lasting color
வெண்மேகமே ஓடி வா
என் உள்ளத்தினில் வெள்ளிப் பனி அள்ளித்தெளி
சங்கீதமே பாடிவா

Look love me dear
lovely figure
lasting color
வெண்மேகமே யே ஓடி வா
என் உள்ளத்தினில் வெள்ளிப் பனி அள்ளித்தெளி
சங்கீதமே பாடிவா
தேன் கொண்ட பூவே தேடி வா
நான் கொஞ்ச வேண்டும் நாடி வா

நீல வானத்தில் நான் காணும் கோலம்
காலகாலங்கள் காணாத ஜாலம்
நீல வானத்தில் நான் காணும் கோலம்
காலகாலங்கள் காணாத ஜாலம்
காதல் எண்ணங்கள் நீராடும் ஓடை
கன்னிப் பூமானின் கண் காட்டும் ஜாடை
காதல் எண்ணங்கள் நீராடும் ஓடை
கன்னிப் பூமேனி கண் காட்டும் ஜாடை
கூந்தல் மேல் நின்று ஊஞ்சல் போல் இன்று
காற்று விளையாடும் நாளல்லவோ

Look love me dear
leave me never
hold me ever
வெண்மேகமே ஓடி வா
என் உள்ளத்தினில் வெள்ளிப் பனி அள்ளித்தெளி
சங்கீதமே.. ஹா...... பாடிவா

மோக ராகத்தில் முன்னூறு கீதம்
ஏகதாளத்தில் நெஞ்ஜோடு மோதும்
மோக ராகத்தில் முன்னூறு கீதம்
ஏகதாளத்தில் நெஞ்ஜோடு மோதும்
நூறு சந்தங்கள் நான் கூறும்போது
அர்த்தம் தோன்றாமல் அலை பாயும் மாது
நூறு சந்தங்கள் நான் கூறும்போது
அர்த்தம் தோன்றாமல் அலை பாயும் மாது
பாடும் தேன் சிந்து யாவும் நான் தந்து
நீயும் கவியாகும் பொழுதல்லவோ

Look love me dear
lovely figure
lasting color
வெண்மேகமே... யே..... ஓடி வா
என் உள்ளத்தினில் வெள்ளிப் பனி அள்ளித்தெளி
சங்கீதமே பாடிவா
தேன் கொண்ட பூவே தேடி வா
நான் கொஞ்ச வேண்டும் நாடி வா

பாடல் வரிகள் நன்றி: ஸ்ரீ, தூள்.காம்


லுக் லவ் மை டியர் பாடல் கேட்க இங்கே பதிவிறக்கம் செய்யலாம்

Wednesday, October 19, 2011

1222 இதத்தான் ரொம்ப ரசிச்சேன்




//நான் கல்யாணம் வரும் போது.. அங்கத்தொட்டு இங்கத்தொட்டு மேளம் கொட்டி .. தாளம் கட்டி தாலி கட்டு//

படம்: எங்க ஊர் கண்ணகி
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி,பி.சுசீலா
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்குநர்:கே.பாலசந்தர்

Get this widget | Track details | eSnips Social DNA


ஸ்ஹ்ஹஹா இதத்தான் ரொம்ப ரசிச்சேன்
அதத்தான் எண்ணி சிரிச்சேன்
இதத்தான் ரொம்ப ரசிச்சேன்
அதத்தான் எண்ணி சிரிச்சேன்
மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே
மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே

மாதுளை பழத்தோட்டம் உடம்பாச்சுது
மந்திரம் போல் பேச்சு கரும்பாச்சுது
மாதுளை பழத்தோட்டம் உடம்பாச்சுது
மந்திரம் போல் பேச்சு கரும்பாச்சுது

என் ராஜங்கம் இப்போது அந்தியிலே தேடுதடி
அந்த்ரங்கம் தேடுதடி ராஜாக்குட்டி
என் ராஜங்கம் இப்போது அந்தியிலே தேடுதடி
அந்த்ரங்கம் தேடுதடி ராஜாக்குட்டி

செவ்வந்தி பூப்போல என் கண்ணம் ரெண்டு

செந்தேனே தந்தாயே நீ போதை கொண்டு

இதத்தான் ரொம்ப ரசிச்சேன்
அதத்தான் எண்ணி சிரிச்சேன்
மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே

கோவிலில் ஆராத்தி எடுத்தாகலா
பொன்னுக்கு கண்ணுனு கொடுத்தாகலா

ஒரு மாமங்கம் போனாலும் உன்னோடு நான் கூடுவது
கண்ணு ரெண்டும் பேசுவது ராஜாக்குட்டி

நீவாடி என் ஜோடி கொண்டாடிக்கொள்வோம்

அம்மாடி நான் தேடி பந்தாடிக்கொள்வோம்

இதத்தான் ரொம்ப ரசிச்சேன்
அதத்தான் எண்ணி சிரிச்சேன்
மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே

மாம்பழச் சாறாக புழிஞ்சாகலா
மத்தியில் ஏதேனும் கலந்தாகலா

நான் கல்யாணம் வரும் போது
அங்கத்தொட்டு இங்கத்தொட்டு மேளம் கொட்டி
தாளம் கட்டி தாலி கட்டு
நான் கல்யாணம் வரும் போது
அங்கத்தொட்டு இங்கத்தொட்டு மேளம் கொட்டி
தாளம் கட்டி தாலி கட்டு

நல்லாத்தான் பார்த்தேன் நான் அடி ராணி கண்ணே

அதனால் தான் கேட்டேன் ராசா உன்னை

இதத்தான் ரொம்ப ரசிச்சேன்
அதத்தான் எண்ணி சிரிச்சேன்
மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே
மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே

Thursday, October 13, 2011

1221 யம்மா யம்மா காதல்




//ஓட்ட போட்ட முங்கில்.. அது பாட்டு பாட கூடும் .. நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
மனம் உன்னை பத்தி பாடும்// இது போன்ற கபிலனின் அழகான கவிதை வரிகள் கொண்ட இனிமையான பாடல்.

படம்: ஏழாம் அறிவு
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி & ஸ்வேதா மேனன்
நடிகர்: சூர்யா, ஸ்ருதி ஹாசன்
இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்: கபிலன்


Get this widget | Track details | eSnips Social DNA


யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆண் ஓட காதல் கை ரேகை போல
பெண்ணோட காதல் கை குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சேனே
என் கண்ண ரெண்டா திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாலே
என் முச்சு காத்தா வாங்கி போனாளே

பொம்பளைய நம்பி கெட்டு போனவங்கு ரொம்ப
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா
காதல் முத்தெடுத்த பின்னால்
மனம் பித்தமாகும் பெண்ணால்

அவ கைய விட்டு தான் போயாச்சு
கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணா போச்சு
காதல் பாதை கல்லு முல்லுடா
அத கடந்து போன ஆலே இல்லடா
காதல் ஒரு போத மாத்திரை
அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா

ஓட்ட போட்ட முங்கில்
அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
மனம் உன்னை பத்தி பாடும்

வந்து போனது யாரு
ஒரு நந்தவன தேரு
நம்பி நோந்து போறன் பாரு
அவ பூவு இல்ல நாரு

என்னை திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்ப போல நெருடாதே
மனம் தாங்கதே தாங்கதே

வானாவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி
போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என் கண்ணா கட்டி
கூட்டி போங்கடா

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மாhttp://www.blogger.com/img/blank.gif
என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆண் ஓட காதல் கை ரேகை போல
பெண்ணோட காதல் கை குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சனே
என் கண்ண ரெண்டா திருடி போனாளே
புல்லங்குழல கையில் தந்தாலே
என் முச்சு காத்தா வாங்கி போனாளே

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன்
வரிகள் உதவி நன்றி:Kovai SPB Fans >>கீதா நாராயணன்

Tuesday, October 11, 2011

1220 எங்கள் கால்கள் ஆடாதோ




//ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் .. மே, ஜூன், ஜுலை ஒரு ஆகஸ்டு.. செப்டம்பர், அக்டோபர், நவம்பர் போயாச்சு இங்கு டிசம்பர் .. ஆஹா போயாச்சு இங்கு டிசம்பர்//

இப்படத்தைப் பற்றிய தகவல்கள் யாராவது தரலாமே?

படம்:சின்னக்குயில்

Get this widget | Track details | eSnips Social DNA


எங்கள் கால்கள் ஆடாதோ
இந்நாள் நந்நாளே
எங்கள் கால்கள் ஆடாதோ
இந்நாள் நந்நாளே

நந்நாள் தான் இந்நாளே
இந்நாள் தான் நந்நாளே
நந்நாள்தான் இந்நாளே
இந்நாள் தான் நந்நாளே

எங்கள் கால்கள் ஆடாதோ
இந்நாள் நந்நாளே
எங்கள் கால்கள் ஆடாதோ
இந்நாள் நந்நாளே
நந்நாள்தான் இந்நாளே
இந்நாள் நந்நாளே
நந்நாள்தான் இந்நாளே
இந்நாள் நந்நாளே

ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்
மே, ஜூன், ஜுலை ஒரு ஆகஸ்டு
செப்டம்பர், அக்டோபர், நவம்பர் போயாச்சு இங்கு டிசம்பர்
ஆஹா போயாச்சு இங்கு டிசம்பர்

நெஞ்சின் ஆசைகள் கனிந்திடும் வேளை
நமதே இன்று நமதே நாளை
இனி எங்கள் கண்கள் சோகம் விட்டாச்சு
நம்பிக்கை எங்கள் தெம்புகள் ஆச்சு
நம்பிக்கை எங்கள் தெம்புகள் ஆச்சு

காணும் கணாக்கள் என்னென்பேன் சோலை தென்றலே
காணும் கணாக்கள் என்னென்பேன் சோலை தென்றலே
நந்நாள்தான் இந்நாளே
இந்நாள் தான் நந்நாளே
நந்நாள்தான் இந்நாளே
இந்நாள் தான் நந்நாளே

ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்
மே, ஜூன், ஜுலை ஒரு ஆகஸ்டு
செப்டம்பர், அக்டோபர், நவம்பர் போயாச்சு இங்கு டிசம்பர்
ஆஹா போயாச்சு இங்கு டிசம்பர்

ஹேஏஏ ரூருருரு லலலலலாஆஅ ஹேஏஏஎ

நமது ஜீவன் தமிழே தமிழே
இசைக்கும் பாட்டு உயிரின் அமுதே
இன்று நமக்குள் அமுதாய் சமைப்போம் கவிதை
உழை இசையாவும் நமதே நமதே
உழை இசையாவும் நமதே நமதே
அட எண்ணமும் ஒன்றான நெஞ்சிலே தென்றலே நீந்துதே
அட எண்ணமும் ஒன்றான நெஞ்சிலே தென்றலே நீந்துதே

நந்நாள்தான் இந்நாளே
இந்நாள் தான் நந்நாளே
நந்நாள்தான் இந்நாளே
இந்நாள் தான் நந்நாளே

ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்
மே, ஜூன், ஜுலை ஒரு ஆகஸ்டு குக்கூகூஉ
செப்டம்பர், அக்டோபர், நவம்பர் போயாச்சு இங்கு டிசம்பர்
ஆஹா போயாச்சு இங்கு டிசம்பர்

எங்கள் கால்கள் ஆடாதோ
இந்நாள் நந்நாளே
நந்நாள்தான் இந்நாளே
எங்கள் கால்கள் ஆடாதோ
இந்நாள் தான் நந்நாளே
இந்நாள் தான் நந்நாளே
இந்நாள் தான் நந்நாளே
நந்நாள்தான் இந்நாளே

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன்

Sunday, October 09, 2011

1219 வேப்பமர தோப்புகுள்ளே




//ஊர் சொல்லும் கதை நூறு .. இங்கு உள்ள கதை வேறு .. அட நல்லவர்கள் யாரும்
நீ நெஞ்சைத் தொட்டு கூறு//


படம்:கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி சித்ரா
நடிகர்: ஆனந்தராஜ்


Get this widget | Track details | eSnips Social DNA


வேப்பமர தோப்புகுள்ளே பாட்டு கேட்குது
அந்த ஆத்தங்கரை ஓடம் ஒன்னு காத்திலாடுது
ஒரு காதல் என்னும் ராகம்
அது கலைந்து போன மேகம்
ஒரு வேப்பமர தோப்புகுள்ளே பாட்டு கேட்குது
அந்த ஆத்தங்கரை ஓடம் ஒன்னு காத்திலாடுது

ஊர் சொல்லும் கதை நூறு
இங்கு உள்ள கதை வேறு
ஹோஓஓஓ ஆஆஆஆ
ஊர் சொல்லும் கதை நூறு
இங்கு உள்ள கதை வேறு
அட நல்லவர்கள் யாரும்
நீ நெஞ்சைத் தொட்டு கூறு

ஒரு கூட்டுகுள்ள குருவி இரண்டு பாட்டு படிச்சது
புயல் காத்து வந்து காதல் என்னும் கூட்ட கலைச்சது

மன ஆசைகளின் ஓசை
அட ஆண்டவனின் பாஷை
மன ஆசைகளின் ஓசை
அட ஆண்டவனின் பாஷை

வேப்பமர தோப்புகுள்ளே பாட்டு கேட்குது
அந்த ஆத்தங்கரை ஓடம் ஒன்னு காத்திலாடுது

ஓர் ஆளில்லாத விருந்து மன ஆசைதீர கொலுந்து??
ஓர் ஆளில்லாத விருந்து மன ஆசைதீர கொலுந்து??
ஒரு பாசம் நிறைந்த கனியே
அது பழுத்திருக்கு தனியே
ஒரு கூட்டுகுள்ள பாட்டு வெச்ச குயிலு நானம்மா
இவள் பாட்டு குரல் கேட்டு வரும் தாளம் யாரம்மா

இது விலையில்லாத நாத்து
வெறும் மலையில் அடிக்கும் காத்து
இது விலையில்லாத நாத்து
வெறும் மலையில் அடிக்கும் காத்து

வேப்பமர தோப்புகுள்ளே பாட்டு கேட்குது
அந்த ஆத்தங்கரை ஓடம் ஒன்னு காத்திலாடுது
ஒரு காதல் என்னும் ராகம்
அது கலைந்து போன மேகம்
ஒரு வேப்பமர தோப்புகுள்ளே பாட்டு கேட்குது
அந்த ஆத்தங்கரை ஓடம் ஒன்னு காத்திலாடுது

ஒலிக்கோப்பு உதவி: நன்றி கோவை கோபாலகிருஷ்னன்

Followers

பகிர்க