Thursday, January 26, 2012

1262 வாரணமாயிரம் சூழ

இம்மாதிரி டிவைன் பாடல்களை பாலு நிறைய பாடவேண்டும் என்று எனக்கு ஆசை! அட்டகாசமான பாடல் - அழகாகப் பாடியிருக்கிறார் தலை!

வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
என்னெதிர் பூரண பொற்குடம்
வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட
கனாக் கண்டேன்.. தோழி நான் கனாக் கண்டேன்

1 comments:

Covai Ravee said...

அடடே வாங்க மின்னல்... மிக்க மகிழ்ச்சி.

Followers

பகிர்க