//சூரக்காத்து வீசி அடிக்குது ஏன் ராசாத்தி.. கூறைச்சேலை மாறிப்போகுது//

இனிமையான சோகக்கீதம் நம் மனம் மூச்சூடும் ஆக்ரமிக்குதுங்க....

படம்: மௌன மொழி

நடிகர்:ரமேஷ் அரவிந்த், எம்.என்.நம்பியார்

இயக்குனர்: கஸ்தூரி ராஜா

இசை: தேவா

ஓஓஓஓ... ஓஓஓஒ..

1

//வாய் சிவந்து .. வண்ண இதழ் தேன் கசிந்து  .. செம்பருத்தி பூகுடங்கள்  .. நாட்டியம் தான் ஆடுதம்மா//

ஏற்கெனவே பதியப்பட்ட ப்ரியா ஓ பிரியா என்ற இனிமையான் பாடலும் இந்த படத்தில் இருக்கிறது இந்த பாடலை இன்று தான் பதிய முடிந்தது.

3

//இசை மழையில் தினம் நனைந்து.. நடம் புரிவேன் இந்த பூமியிலே .. ஐ லவ் யூ... ஐ லவ் யூ..... யூ லவ் மி ... தகிட தக்கதா//

நீண்ட வருடங்களுக்கு பிறகு  அமர்க்களமாக பாலுஜி குரலில் ரசித்த பாடல் உங்கள் செவிகளுக்கும்.

2

//எதிர்பார்த்தேன்  பாலுஜி உன்னை எதிர்பார்தேன்.. சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக... அதற்காக.. எதற்காக...  அதற்காக...///

அதற்காக.. எதற்காக...  அதற்காக.  ஆஹா அருமையான டூயட் பாடல் இனிமை.. இனிமையோ இனிமை  இதற்காக சொல்வதற்க்கு எதிர்பார்த்தேன்  பாலுஜி உங்களை எதிர்பார்தேன்.

1
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading