இது மலையாள மொழி மாற்றம் படம்  அதிகம் கேட்டறியாத பாடல் இணையத்தில் இருந்தாலும் பட்ம் பிரபலமில்லை.  மம்மி டாடி படம் வந்ததாக கூட நினைவில்லை. இனிமையான பாடல் கேட்டு தான் பாருங்களேன் ஒளிகோப்புடன்.

பாடலை நினைவுபடுத்திய கோவை கோபலகிருஷ்னன் அவர்களுக்கு நன்றி.

படம் : இரு மேதைகள்

நடிகர்கள்: பிரபு, ராதா

நீ ஒரு கடிதம் உன்னை தினமும்

மனம் எழுதும் அன்பே ரெண்டு

அன்பில் கொஞ்சும் சொந்தம் விடாது

அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது

நீ ஒரு கடிதம் உன்னை தினமும்

மனம் எழுதும் அன்பே ரெண்டு

அன்பில் கொஞ்சும் சொந்தம் விடாது

அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம

அன்பார்ந்த நண்பர்களே,.. இந்த மாதத்தில் இந்த பாடல் மட்டும் பதிய முடிந்தது மிகவும் வருத்தமாக உள்ளது (வேலை பளுவின் காரணமாக) அதுவும் பாலுஜியின் அன்பை பெற்ற அதிதீவிர ரசிகர் சென்னை சித்தார்த் அவர்களின் உதவியால் முடிந்தது.  ஆகையால் ”ஓ நண்பா..

2

பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்களின் சிறகடிப்பேன் என்ற இசையில் உருவான இசை ஆல்பத்தில் நமது பாலுஜியின் இனிமையான குரலில் அபாரமான மெலோடி பாடல்.  அருமையான இசை நம் மனதை ஏதோ ஒரு உலகத்திற்க்கு கொண்டு செல்லும் அந்த அனுபத்தை  நான் உணர்ந்தேன். பொதுவாகவே ஸ்ரீனிவாச் அவர்களின் பாடும் அழகை நான் வெகுவாக ரசிப்பேன்.

இனிய பாடல் பாலுஜி குரலில் எப்படி படம் பிடித்திருகிறார்கள்  என்று பார்க்கேவே படம் பார்க்க செல்லவேண்டும். ஆமாம்.. படம் வெளி வந்துவிட்டதா ?

பாடல்  மற்றும் வரிகளை  மூன்று  மாதத்திற்கு  முன் அனுப்பி வைத்த அதி தீவிர ரசிகை திருமதி  யோகாம்பாள் அவர்கள் தினமும்  பாடல் பதியாமல் எங்கே போனாய் .. எங்கே போனாய் ..

இந்த பாடல் இணையத்தில் பரவலாக இருந்தாலும் வானொலியில் அதிகம் ஒலிபரப்படாத பாடல் இது. நேற்று நான் மயிலிறகு நிகழ்ச்சியில் கேட்ட பாடல் இனிமையான மெட்டு அமைத்திருந்தார் இளையராஜா. படத்தை பார்த்ததாக நினைவு இல்லை. ஆகையால் படத்தை பார்த்தவர்கள் படத்தின் காட்சியை பின்னூட்டத்தில் விவரிக்கலாமே? உங்களுக்காக இதோ...

பாலுஜியின்  அதி தீவிர  ரசிகை திருமதி  யோகாம்பாள்  அவர்களின் விருப்ப பாடல். இந்த   பாடல் எப்படி  விடுபட்டது என்று தெரியவில்லை. இனிமையான பாடலை நினைவு  படுத்தியதற்கு மிக்க நன்றி மேடம்.

1

இந்த  பாடலை கேட்டு எத்தனை வருடங்களாயிற்று என்று கணக்கு போட்டு கூட நேரமில்லை.  பாலுஜியின் தீவிர ரசிகை திருமதி யோகாம்பாள் அவர்கள் முகநூலில் இந்த பாடலின் ஒளிக்கோப்பை பகிர்ந்தார்கள். அடடே இந்த படத்தில் அருமையான இனிமையான ஒரு பாடல் வருமே  என்று பலமாக யோசித்தேன்.  எஸ் ..

2

அன்பர்களே.. இந்த பாடலை சுதந்திர தினத்தில் பதியலாம் என்றிருந்தேன் வேலை அதிகம் காரணமாக பாடல் வரிகளை எழுத முடியவில்லை. சென்னையில் இருந்து பாலுஜியின் தீவிர ரசிகை திருமதி யோகாம்பாள் மேடம் அவர்கள் எனக்கு பாடல் வரிகள் சிரமப்பட்டு கேட்டு எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அன்பார்ந்த  நண்பர்களே,  நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துள்ளேன் சென்னை சித்தார்த்தின் கையை பிடித்து கொண்டு (ஹி..ஹி..). ஆமாம் எனது யாகூ முகவரி அதிகம் பயனபடுத்த முடியவில்லையாதலால். புதிய முகவரியில் தேடி பிடித்து அவரின் அற்புதமான வரிகளை இங்கே உங்களுக்காக இணைத்துள்ளேன். நன்றி சித்தார்த்.

இந்த படம் பார்த்தோமா என்று நினைவு இல்லை. இந்த படத்தில் பல பிரபல பாடல்கள் கேட்டிருக்கிறேன். படம் வந்த புதிதில் இந்த பாடல் அதிகமாக பிரபலமாகவில்லை என்று தெரிகிறது. இணையத்தில் அதிகம் கேட்டிருக்கலாம். நேற்று பண்பலையில் ஜெய்சங்கர் வாஆஆஆஆரம் நிகழ்ச்சி இரவு கேட்டுக்கொண்டிருந்தேன்.

1

படம் டப்பிங் படம் தெலுங்கில் இருந்து வந்தது படம் எப்ப வந்தது எப்போ பொட்டிக்குள் போச்சு  டப்பிங் செய்த செலவு கிடைத்துருக்குமா என்பது சந்தேகமே.  அது எப்படியோ போகட்டும் நமக்கு வேண்டியது இனிமையான பாடல் அந்த இனிமையை இந்த பாடலில் சுவைக்கலாம்.

2

"வேற வேலை ஓடுமா..” நேற்று 4.6.2014 அன்று பாலுஜி அவர்களின் பிறந்தநாள்.முகநூலில் அவரது அபிமானிகள் வாழ்த்துக்களை வாரி வழங்கி அமர்க்களப்படுத்திவிட்டார்கள். எல்லாவற்றையும் பாலுஜி வெளிநாட்டில் இருந்து பார்த்திருப்பார் என்று நம்புகிறேன். மேலும், கோவையில் ஐந்து

பண்பலைகள் உள்ளன.

1

என் இனிய பாலுஜி அவர்களுக்கு பிறநத நாள் நல்வாழ்த்துக்கள்.

பாடும் நிலா பாலு வலைப்பூ நண்பர்கள் பெப் சுந்தர், கோவை ரவி மற்றும் ரசிகர்கள்.

இது ஒரு சீரியல் டைட்டில் பாடல்... சீரியஸாக கேட்காமல் .. ரிலாக்ஸா கேளுங்க சார். அற்புதமாக உள்ளது.

1

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த பாடல்.  பதிவுகள் வராததற்கு ஒரு காரணமாக இருக்கலாம் ஆம்மாம் சார்.  சமீப காலமாக பதிவர்கள் முகநூலில் அறிதான பாடல் சுட்டிகளை வழங்கி கலக்கிவருகிறார்கள். பாலுஜி, ஜானகியம்மா அவர்களின் இனிமையான குரலில் வரும் இந்த பாடல் நெஞ்சத்தை கிள்ளாதே என்று வைத்திருக்கிறார்கள்.

1

2012 பதிவான பாடலாம் இந்த இனிமையான் பாடல்.  படம் வெளிவரவில்லை என்று நினைக்கிறேன் அதனால் பிரபலமாகாமல் போனது.  என் கண்ணிலும் படாமல் இருந்து விட்டது. பாலுஜியின் அதி தீவிர ரசிகை திருமதி., யோகாம்பாள் வெங்கட்ராமன் அவர்கள் நேற்று இந்த பாடலை கேட்டீர்களா என்ற கண்டிப்புடன் மின்னஞ்சல் செய்தார்.  அடடா..

கொக்கரக்கோ கும்மிக்கோ.. கும்மிக்கோ.. சின்னதம்பி சின்ன தம்பி... மற்றும்  கானக்குயிலே போன்ற 3 இனிமையான பாடல்கள்  பாலுஜியின் குரலில் இந்த பூஞ்சோலை ஆல்பத்தில். பாடல் வரிகள் அப்புறமா... வரும்  அதுவரை பாடலகளை கேளூங்கள்.   அது சரி எவ்ளோ இந்த படத்தை பாத்திருக்கீங்க..

1

ரொம்ப வருடங்கள் கழித்து கேட்கும் பாடல். பாலுஜியின் தீவிர ரசிகை சென்னை யோகாம்பாள் வெங்கட்ராமன் அவர்களின் விருப்பப்பாடல். // தவிக்கின்ற நெஞ்சையெல்லாம் கரை ஏற்றும் ஓடம் // டி,எம்.எஸ் ஐயாவும், பாலுஜி அவர்களின் குரலும்.. அவர்களுடன் நாமும் அவர்களுடன் சேர்ந்து  கேட்போமே.

திடிர்ன்னு ஒரு நாள் காலை வானொலியில் பாடல் முடியும் தருவாயில் கேட்டேன் இந்த பாடலை அடடே சூப்பரா இருக்கே இது என்ன படம்? என்று கோவை கோபால் சார்கிட்ட கேட்டேன் தெரியவில்லை என்றார். சரி தெரியாமலா போய்விடும் என்று காத்திருந்தேன்  சமீபத்தில் கேட்கும் போது முழுப்பாடலும் முக்கனியாய் இனித்தது.

7

பாடலை அமர்க்களமாக பாடியிருக்கிறார்கள் பார்க்கலாம் எப்படி க்ராப்க்ஸில் வந்திருக்கிறது என்று.

1

அன்பர்களே... பாடல் த்லைப்பை பார்த்து  சீர்காழி ஐயா பாடிய பாடல் என்று நினைத்தால் அது என் தவறு இல்லை... இதோ பாலுஜியின் குரலில்  வேறொரு பாடல்.  என்சாய்..

அன்பு நண்பர்களே....

'இசை' "தெய்வம் இருப்பது எங்கே!!   அது இங்கே வேறெங்கே" !!

- என்று சொல்கிறார்கள்  -  பாலுஜியின் அதிதீவிர ரசிகர்கள் திரு.சித்தார்த், சென்னை, திருமதி. சௌமியா சென்னை (அப்பபோ பைன்லேண்ட்), திருமதி. உஷா, ஹைத்ராபாத்.

1

பாடல் தலைப்பை பார்த்து  பரக்க பரக்க பார்க்காதீங்க சார்.   விசிறிக்கு வேறொரு பெயர் காத்தாடின்னு  இருக்கு அதேமாதிரி காத்தாடிக்கு பட்டம்ன்னு ஒரு மற்றுமொரு பெயரும் இருக்குன்னு எல்லோருக்கும் தெரியும்.

1

//என் உள்ளம் அன்பைத்தேடி ஓடும் என் சொந்தம் கண்ணா மூச்சி ஆடும்// 

பாலுஜி வழக்கம் போல் கலக்கலாக பாடியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கேட்கும் இனிமையான பாடல். படத்த யார் பார்த்தாங்க விளக்க...

//எட்டிலும் உயிர் பறிப்பேன் என்பதைக் குவித்து வைப்பேன் .. தொட்டதை முடிக்கும் எமன்டா  //

பள்ளி படிக்கும் பருவத்தில் பார்த்த  படம். அப்போது ராஜ தர்பார் காட்சிகள் பார்த்தால்  மிகவும் வியப்பை ஏற்படுத்தும். அதுவும் போட்டி பாடல் காட்சிகள் என்றால் ஒரு வித துள்ளலுடன் வித்தியாச உணர்வு ஏற்படும்.

//உண்மை என்ன போலி என்ன புரியாத மனிதனே

நல்லவர் காணவில்லை இந்த உலகில் நன்றியில்லை//

இந்த பாடல் எனக்கு பெரிய தலைவலியை உருவாக்கியது எனக்கு மிகவும் பிடித்த இந்த  பாடலை பல முறை பதிவுசெய்ய கேட்டு மனதை பறிகொடுத்தவன்.

2

”நடையா இது நடையா அது நாடகம் என்றோ நடக்குது” பாடல் வரிகள் கேட்டாலே சட்டென்று  டி.எம்.எஸ் ஐயா பாடிய இந்த பாடல் நம் நினைவுக்கு வரும் ஏனென்றால் பாடல் அவ்வளவு பிரபலம்.  இணையத்தில் தவிர வானொலியில் அதிகம் ஒலிபரப்பாகாத பாடல் பாலுஜி பாடிய இந்த பாடல்.  எப்பவோ பதியவேண்டியது.

2

நீண்ட நாட்கள் கழித்து உற்சாகமான காதல் பாட்டு கேட்டு மகிழுங்கள் அனபர்களே.

//செந்தூர வாயில் சிந்துகவி பாடு ..

1

மக்கள் திலகத்தின் பிறந்த நாளில் சொல்ல முடியாத சோகத்தை நம்மாலும் வாய்விட்டு அழவும்  முடியாத அற்புத பாடல் இது.

பாலுஜியின்  இனிய குரலில் ரத்தத்தின்  ரத்தங்கள்  துடிக்குதம்மா என்ற பாடலை கேட்டு மக்கள் திலகத்தை நினைவு கொள்ளுங்கள். அற்புதமான வரிகள்  பின்னர் சேர்க்கப்படும் .

1

இந்த பாடலை இணையத்தில் கேட்கும் போது பாலுஜியின் குரலில் சிறிது வித்தியாசம் தெரிந்தது  சரியாக சொல்லப்போனால்  விஜய் ஏசுதாஸ் பாடிய பாடல் தவறுதலாக இணைத்து விட்டேன். என் கணிணியின் ஒலி பெருக்கியில் சரியாக கேட்க முடியாததால் கூட இருக்கலாம்.  பாடல் இனிமையாக உள்ளது.

5

வணக்கம் பாலுஜியின் அபிமான ரசிகர்களே நீண்ட நாட்களுக்கு  பிறகு வந்துள்ளேன்.  முதலில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

1
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading