1432 பூ மொட்டு பொண்ணு இது பொண்ணல்ல
நீண்ட நாட்கள் கழித்து உற்சாகமான காதல் பாட்டு கேட்டு மகிழுங்கள் அனபர்களே.
//செந்தூர வாயில் சிந்துகவி பாடு ..
1431 ரத்தத்தின் ரத்தங்கள் துடிக்குதம்மா
மக்கள் திலகத்தின் பிறந்த நாளில் சொல்ல முடியாத சோகத்தை நம்மாலும் வாய்விட்டு அழவும் முடியாத அற்புத பாடல் இது.
பாலுஜியின் இனிய குரலில் ரத்தத்தின் ரத்தங்கள் துடிக்குதம்மா என்ற பாடலை கேட்டு மக்கள் திலகத்தை நினைவு கொள்ளுங்கள். அற்புதமான வரிகள் பின்னர் சேர்க்கப்படும் .
1430 உன்னிலே பாதி நான்.
இந்த பாடலை இணையத்தில் கேட்கும் போது பாலுஜியின் குரலில் சிறிது வித்தியாசம் தெரிந்தது சரியாக சொல்லப்போனால் விஜய் ஏசுதாஸ் பாடிய பாடல் தவறுதலாக இணைத்து விட்டேன். என் கணிணியின் ஒலி பெருக்கியில் சரியாக கேட்க முடியாததால் கூட இருக்கலாம். பாடல் இனிமையாக உள்ளது.
51429 உலக வாழ்க்கையே வெறும் ஜெயில்
வணக்கம் பாலுஜியின் அபிமான ரசிகர்களே நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ளேன். முதலில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
1