இந்த  பாடலை கேட்டு எத்தனை வருடங்களாயிற்று என்று கணக்கு போட்டு கூட நேரமில்லை.  பாலுஜியின் தீவிர ரசிகை திருமதி யோகாம்பாள் அவர்கள் முகநூலில் இந்த பாடலின் ஒளிக்கோப்பை பகிர்ந்தார்கள். அடடே இந்த படத்தில் அருமையான இனிமையான ஒரு பாடல் வருமே  என்று பலமாக யோசித்தேன்.  எஸ் ..

2

அன்பர்களே.. இந்த பாடலை சுதந்திர தினத்தில் பதியலாம் என்றிருந்தேன் வேலை அதிகம் காரணமாக பாடல் வரிகளை எழுத முடியவில்லை. சென்னையில் இருந்து பாலுஜியின் தீவிர ரசிகை திருமதி யோகாம்பாள் மேடம் அவர்கள் எனக்கு பாடல் வரிகள் சிரமப்பட்டு கேட்டு எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அன்பார்ந்த  நண்பர்களே,  நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துள்ளேன் சென்னை சித்தார்த்தின் கையை பிடித்து கொண்டு (ஹி..ஹி..). ஆமாம் எனது யாகூ முகவரி அதிகம் பயனபடுத்த முடியவில்லையாதலால். புதிய முகவரியில் தேடி பிடித்து அவரின் அற்புதமான வரிகளை இங்கே உங்களுக்காக இணைத்துள்ளேன். நன்றி சித்தார்த்.

இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading