Oct
23
1456 மழை பேசும் வானம் நீயா
பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்களின் சிறகடிப்பேன் என்ற இசையில் உருவான இசை ஆல்பத்தில் நமது பாலுஜியின் இனிமையான குரலில் அபாரமான மெலோடி பாடல். அருமையான இசை நம் மனதை ஏதோ ஒரு உலகத்திற்க்கு கொண்டு செல்லும் அந்த அனுபத்தை நான் உணர்ந்தேன். பொதுவாகவே ஸ்ரீனிவாச் அவர்களின் பாடும் அழகை நான் வெகுவாக ரசிப்பேன்.
1455 எங்கே போனாய் யாரை தேடி
இனிய பாடல் பாலுஜி குரலில் எப்படி படம் பிடித்திருகிறார்கள் என்று பார்க்கேவே படம் பார்க்க செல்லவேண்டும். ஆமாம்.. படம் வெளி வந்துவிட்டதா ?
பாடல் மற்றும் வரிகளை மூன்று மாதத்திற்கு முன் அனுப்பி வைத்த அதி தீவிர ரசிகை திருமதி யோகாம்பாள் அவர்கள் தினமும் பாடல் பதியாமல் எங்கே போனாய் .. எங்கே போனாய் ..