அன்பார்ந்த நண்பர்களே,.. இந்த மாதத்தில் இந்த பாடல் மட்டும் பதிய முடிந்தது மிகவும் வருத்தமாக உள்ளது (வேலை பளுவின் காரணமாக) அதுவும் பாலுஜியின் அன்பை பெற்ற அதிதீவிர ரசிகர் சென்னை சித்தார்த் அவர்களின் உதவியால் முடிந்தது.  ஆகையால் ”ஓ நண்பா.. நண்பா..நண்பா..நண்பா..வா கலக்கலாம் “ என்று உங்கள் எல்லோரையும் அதிரடி பாடலை கேட்க அழைக்கிறேன்.  அதிகம் பேர் கேட்டிருப்பீர்கள் இருந்தாலும் இசைப்புயலின் இசையில் வைர வரிகளில்  துவக்கமே அதிரடியாக கர்ஜிக்கும் பாலுஜியின் குரல் ரஜினிக்கே என்று நேற்று பிறந்த குழந்தையும் யோசிக்காமல் சொல்லிடும்.  அப்படியான அதிரடி பாடல் படக்காட்சி நிச்சயம் அமர்க்களமாக இருக்கும் இதில் எள்ளவும் சந்தேகமில்லை.  கேட்காதவர்கள் மீண்டும் கேட்டுதான் பாருங்களேன். 

பாடலையும் வரிகளையும் மின்னஞ்சல் செய்த சென்னை சித்தார்திற்க்கு எனது சிறம் தாழ்ந்த நன்றி உங்கள் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.


பாடல்: "ஓ நண்பா "

படம் : "லிங்கா"- 2014
பாடியவர்: குருஜி  
இசை:  ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள் :வைரமுத்து 

ஓ ந்ண்பா நண்பா நண்பா நண்பா நண்பா வா.... கலக்கலாமா

ஹே ந்ண்பா நண்பா நண்பா நண்பா நண்பா வான் திறக்கலாமா
ஆசை இருந்தால் நண்பா சொர்க்கம் திறக்கும் நண்பா
நாம் அத்தனைக்கும் ஆசை பட்டு முத்தெடுப்போம் நண்பா

வானம் வலது கையில்

பூமி இடது கையில்
வாழ்வே நமது பையில்
ஓ ந்ண்பா நண்பா நண்பா நண்பா நண்பா வா  கலக்கலாமா
ஹே ந்ண்பா நண்பா நண்பா நண்பா நண்பா வான் திறக்கலாமா

ஓ நண்பா ஹே நண்பா

இடிக்க இடிக்க அட இடிஇடிக்க
ஓ நண்பா ஹே நண்பா
மனக்க மனக்க அட மனமனக்க
ஓ நண்பா ஹே நண்பா
கலக்க கலக்க அட கலகலக்க
ஓ நண்பா ஹே நண்பா
பறக்க பறக்க அட அனல் பறக்க

ஓ நண்பா ஹே நண்பா

இடிக்க இடிக்க அட இடிஇடிக்க
ஓ நண்பா ஹே நண்பா
மனக்க மனக்க அட மனமனக்க
ஓ நண்பா ஹே நண்பா
கலக்க கலக்க அட கலகலக்க
ஓ நண்பா ஹே நண்பா
பறக்க பறக்க அட அனல் பறக்க

காதல் பெண்ணும் ரசிக்கதானே

கிண்ணம் ருசிக்கத்தானே
ரெண்டும் அளவு தாண்டி செல்லாதே
உன் எல்லை அறிந்துகொண்டால் தொல்லை உனக்கு இல்லை
மீனே தண்ணீரை தாண்டி துள்ளாதே
உன்னோடு செல்வம் எல்லாம் சேர்த்துக்கோ
கொண்டாட நண்பன் வேணும் பார்த்துக்கோ
ஹே முன்னோர்கள் சொன்னால் சொன்னால் ஏத்துக்கோ
வேலைக்கு ஆகாதென்றால் மாத்திக்கோ

உன்னோடு செல்வம் எல்லாம் சேர்த்துக்கோ

கொண்டாட நண்பன் வேணும் பார்த்துக்கோ
ஹே முன்னோர்கள் சொன்னால் சொன்னால் ஏத்துக்கோ
வேலைக்கு ஆகாதென்றால் மாத்திக்கோ

ஓ ந்ண்பா நண்பா நண்பா நண்பா நண்பா வா..  கலக்கலாமா

ஹே ந்ண்பா நண்பா நண்பா நண்பா நண்பா வான்..  திறக்கலாமா

ஓ சம்போ கொண்டாட்டமா

ஓ சம்போ சந்தோஷமா
ஓ சம்போ பாடலாமா
ஓ சம்போ விளையாடலாமா
ஓ சம்போ ஆடலாமா
ஓ சம்போ துள்ளலாமா

மண்ணில் இன்பம் இயற்க்கைதானே

துண்பம் செயற்க்கைதானே
முள்ளில் நீ மெத்தை தைத்து தூங்காதே
முன்பு இன்பம் குடுத்ததெல்லாம்
பின்னால் துண்பம் தரும்
கன்ணா நீ கட்டுப்பாடு தாண்டாதே 
இதயம் பெரிதாக வாழ்ந்து பார்
இன்பம் பெரிதாகி தீருமே
ஹேஉன்னை எல்லார்க்கும் தந்துப்பார்
உலகம் உனதாகி போகுமே

ஓ ந்ண்பா நண்பா நண்பா நண்பா நண்பா வா 

கலக்க.. கலக்க அட கலக்கலாக
கலக்க.. கலக்க அட கலக்கலாக
ஹே ந்ண்பா நண்பா நண்பா நண்பா நண்பா வான் திறக்கலாமா
கமக்க கமக்க அட கமகமக்க
கமக்க கமக்க அட கமகமக்க
ஆசை இருந்தால் நண்பா சொர்க்கம் திறக்கும் நண்பா
நாம் அத்தனைக்கும் ஆசை பட்டு முத்தெடுப்போம் நண்பா

வானம் வலது கையில்

பூமி இடது கையில்
வாழ்வே நமது பையில்
ஓ ந்ண்பா நண்பா நண்பா நண்பா நண்பா வா  கலக்கலாமா


மேலும் பல சுவாரிசயமான தகவல் மற்றும் குருஜி-ன் பாடல் வரிகளோடு வருகிறேன்


அன்புடன்,
Sidd'harth R





Movie: LINGA (2014)

Singer: Dr.SPB
Actor: Rajinikanth
Music: A.R.Rahman
Lyrics: Vairamuthu

oh nanba nanba nanba nanba vaa kalakalaama

hey nanba nanba nanba nanba vaan thirakalaama
aasai irunthaal nanba sorkkam thirakkum nanba
naam athanaikkum aasai pattu muthedupom nanba

vaanam valathu kaiyil

bhoomi idathu kaiyil
vaazhve namathu paiyil
oh nanba nanba nanba nanba vaa kalakalaama
hey nanba nanba nanba nanba vaan thirakalaama

oh nanba hey nanba

idikka idikka ada idi idikka
oh nanba hey nanba
manakka manakka ada manamanakka
oh nanba hey nanba
kalakka kalakka ada kalakalakka
oh nanba hey nanba
parakka parakka ada anal parakka

oh nanba hey nanba

idikka idikka ada idi idikka
oh nanba hey nanba
manakka manakka ada manamanakka
oh nanba hey nanba
kalakka kalakka ada kalakalakka
oh nanba hey nanba
parakka parakka ada anal parakka

kaadhal pennum rasikathaane

kinnam rusikathaane
rendum alavu thaandi sellathe
unn ellai arinthukondal thollai unakku illai
meene thannerai thaandi thullathe

unnodu selvam ellam serthuko

kondaada nanban venum paarthukko
hey munnorgal sonnaal sonnaal erthukko
velaikku aagathendraal mathikko

oh nanba nanba nanba nanba vaa kalakalaama

hey nanba nanba nanba nanba vaan thirakalaama

oh sambo kondaataama oh sambo santhosama

oh sambo paadalaama oh sambo vilayadalaama
oh sambo aadalaama oh sambo thulalaama

mannil inbam iyarkaithaane

thunbam seyarkaithaane
mullil nee meththai thaithu thoongaathe
munbu inbam kuduthathellam
pinnal thunbam tharum
kannaa nee kattupaadu thaandaathe
idhayam perithaaga vaazhnthu paar
inbam perithaagi theerume
hey unnai ellarkkum thanthupaar
ulagam unathaagi pogume

oh nanba nanba nanba nanba vaa

kalakka kalakka ada kalakalakka
kalakka kalakka ada kalakalakka
hey nanba nanba nanba nanba vaan thirakalaama
kamakka kamakka ada kamakamakka
kamakka kamakka ada kamakamakka
aasai irunthaal nanba sorkkam thirakkum nanba
naam athanaikkum aasai pattu muthedupom nanba
vaanam valathu kaiyil
bhoomi idathu kaiyil
vaazhve namathu paiyil
oh nanba nanba nanba vaa kalakalaama

2

View comments

அன்பர்களே..

சில ஆடியோ அப்லோட் பிரச்சனைகளால் ”பாடும் நிலா பாலு ” வாட்ஸப்  தளத்தில் பாடல்கள் மற்றும் வானொலித் தொகுப்புகள் வரும்.  இணையதள இசைப்பிரியர்கள் மற்றும் வானொலி தொகுப்பாளர்கள் அனைவரும்  இணைய விரும்பினால்  எனது முகநூலில் தங்களின் வாட்ஸப்   எண் வைத்திருப்பவர்கள் குறிப்பிடலாம்.

இந்த பாடல் முழுதும் கொஞ்சுகிறது  SPB குரல் (ENNA ORU KATHAL ANBU ASAI  - KURALIL ) WOOOOW.   (Last line la Hoy Hoy Hoy  hoy  வரிகளில் செல்லம் கொஞ்சுகிறது spb  குரல். கடவுளே இந்த இனிய தேவாமிருத குரலை எங்களுக்கு அருளியதற்கு நன்றிகள் கோடி ஏழேழு பிறவியிலும் இவரை இதே பாலு ஸார் ஆக தந்து விடு.

தேன் குரல் தென்றல் பாலுஜி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்த வயதில்லை ஆகையால் அவரை வணங்குகிறோம்.

இப்படி நாங்களும் ரோடு சைட் ப்ளக்ஸ் பேனர் வைப்போம்ல.. ஹி..ஹி..ஹி.

3

பாலுஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பாலுஜி உங்கள் குரல் என்றென்றுமே  தென்றல் நீ....தென்றல்..நீ !

(எல்லோருக்கும் உடலில் ரத்தமும் எலும்பும் சதையும் வைத்து படைத்த கடவுள்  நம்ம பாலு சாருக்கு மட்டும் இசையும் இனிமையும் ராகமும் தாளமும் (ba) பாவமும் சேர்த்து படைத்தான் போல இருக்கிறது.

இசைஞானி இசையில்  இனிமையான மெலோடி பாடல். பாலுஜி நடுவுல வந்தாலும்  அசத்தலான ஆலாபனையுடன் ஆரம்பிக்கும் வரிகள்  அடடா.. அடடா ....  என்னத்தச் சொல்ல  வார்த்தைகள்  இல்லவே இல்லை..  அந்த இனிமையை கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

பல முறை கேட்ட பாடல் ஏன் பதியாமல் விட்டு போய்விட்டது என்று தெரியவில்லை. ஆஹா.. ஆஹா.. சரிதா கண்கள் போல்  கூர்மையான மற்றும் இனிமையான பாடல்.  பாடல் துவக்கத்திலேயே ஆலாபனையுடன் நம்மையும்  பரிசலில் கொண்டு செல்கிறார் பாலுஜியும்  சுசிலாம்மாவும்.  அந்த சுகத்தை நீங்களும் அனுபவியுங்களேன்.

அன்பர்களே, நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துள்ளேன். இந்த படத்தின் பெயர் மட்டும் தான் கேள்விபட்டுருந்தேன் படம் பார்த்த நினைவு இல்லை. இணையத்தில் இருக்கிறது  முழுப்படம் பார்க்க நேரம் ஒதுக்க வேண்டும்.

மலர்களிலே  உருவாகும் தேன் துளிகள் போல பாலுஜியின்  அற்புத முக பாவங்களுடன் அவரின் இனிமையான குரல் வானொலித்தொகுப்பை மீண்டும் மீண்டும் கேட்டு மகிழுங்கள்.  தித்திக்கும் தெவிட்டாத கானங்கள்.

பாலுஜியின் வானொலித்தொகுப்பு கூகுள் ட்ரைவிலே கேட்கலாம்.

நாளை  கிரிக்கெட் அரை இறுதி போட்டியில்  பாரத அணி  ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள்  பாலுஜியின் பாடல்களை விரும்பி கேட்பவர்கள் அதிகம் இருப்பார்கள்.  ஏன் பாலுஜியே எந்த வேளையும் வைத்துக்கொள்ளாமல்  போட்டியை விரும்பி பார்ப்பவர்.  இதோ அவரே தன் ரசிகர்களுடன் சேர்ந்து  பாடுகிறார்.

பாலுஜியுடன் இணைந்து  பி.எஸ்.சசிரேகா குறைந்த பாடல்களே பாடியிருந்தாலும் அணைத்து அற்புதமான   பாடல்கள்  டி.ஆர் அதிகம் வாய்ப்புகள் வழங்கியிருப்பார்.  நீண்ட நாட்கள் கழித்து இந்த பாடலை கேட்பதால்  கிணற்றுக்குள் இருந்து கேட்கும் பிரமை  உங்களூக்கும்  ஏற்படுமே ?  எப்படி இருந்தாலும் பாடலை ரசியுங்கள்.

பாடல் நான் பாட என் பார்வை

மோகன் ரேகா அமலா கவுண்டமணி செந்தில்

பாடல், இசை: கங்கை அமரன் 

இயக்கம்: அனுமோகன்

படம்: இது ஒரு தொடர்கதை

ஓகேவா..? அமலா கேட்கவில்லை  நான் கேட்கிறேன் சுந்தர் சார்.. இந்த பாடலை 2008ல் பதிய முயற்சி செய்துள்ளீர்கள்.

டப்பிங் பாடல் தான்  இது போன்ற கிளுகிளூப்பான பாடல் கேட்டு பல வருடங்கள் ஆயிற்று. இதோ உங்களுக்காக ஒலியும் ஒளியிலும்.

”வஞ்சி இளம் மாமன் பொண்ணு ”என்று அமர்க்களமாக ஆரம்பிக்கும் அறிவிப்பாளினி திருமதி ராகினி பாஸ்கரன் அவர்களின் வானொலித்தொகுப்பு.  வானொலி நேயர்கள் வேண்டி விரும்பி கேட்ட பாடல் பட்டியல். அனைத்து அமர்க்களமான ஹிட் பாடல்கள். தனித்தனியாக எத்தனை தடவை இந்த வலைப்பூவில் கேட்டாலும்.

1

//மதுரச இதழ்களைத் திறந்துவிடு.. தேனை எடு விருந்து கொடு.. ஏங்கும் ஏக்கம் இதுதான் வேறென்ன//

நீண்ட நாட்கள் பிறகு வ்ருகை தந்துள்ளேன் ஒரு இனிமையான மெலோடி பாடலுடன். பாலுஜியும் வாணியம்மாவும் சேர்ந்து வழக்காமாக பாடியிருக்கும் இந்த பாடல் ஒரு வித சுவையான சுகம்.

1

படம்: மூனே மூனு வார்த்தை

எஸ்.பி.பி.சரண் தனது கேப்பிடல் நிறுவனம் சார்பில் தயாரித்து வரும் படம், மூணே மூணு வார்த்தை. மதுமிதா இயக்கும் இந்தப் படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், லட்சுமியும் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.

இது மலையாள மொழி மாற்றம் படம்  அதிகம் கேட்டறியாத பாடல் இணையத்தில் இருந்தாலும் பட்ம் பிரபலமில்லை.  மம்மி டாடி படம் வந்ததாக கூட நினைவில்லை. இனிமையான பாடல் கேட்டு தான் பாருங்களேன் ஒளிகோப்புடன்.

பாடலை நினைவுபடுத்திய கோவை கோபலகிருஷ்னன் அவர்களுக்கு நன்றி.

படம் : இரு மேதைகள்

நடிகர்கள்: பிரபு, ராதா

நீ ஒரு கடிதம் உன்னை தினமும்

மனம் எழுதும் அன்பே ரெண்டு

அன்பில் கொஞ்சும் சொந்தம் விடாது

அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது

நீ ஒரு கடிதம் உன்னை தினமும்

மனம் எழுதும் அன்பே ரெண்டு

அன்பில் கொஞ்சும் சொந்தம் விடாது

அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம

அன்பார்ந்த நண்பர்களே,.. இந்த மாதத்தில் இந்த பாடல் மட்டும் பதிய முடிந்தது மிகவும் வருத்தமாக உள்ளது (வேலை பளுவின் காரணமாக) அதுவும் பாலுஜியின் அன்பை பெற்ற அதிதீவிர ரசிகர் சென்னை சித்தார்த் அவர்களின் உதவியால் முடிந்தது.  ஆகையால் ”ஓ நண்பா..

2

பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்களின் சிறகடிப்பேன் என்ற இசையில் உருவான இசை ஆல்பத்தில் நமது பாலுஜியின் இனிமையான குரலில் அபாரமான மெலோடி பாடல்.  அருமையான இசை நம் மனதை ஏதோ ஒரு உலகத்திற்க்கு கொண்டு செல்லும் அந்த அனுபத்தை  நான் உணர்ந்தேன். பொதுவாகவே ஸ்ரீனிவாச் அவர்களின் பாடும் அழகை நான் வெகுவாக ரசிப்பேன்.

இனிய பாடல் பாலுஜி குரலில் எப்படி படம் பிடித்திருகிறார்கள்  என்று பார்க்கேவே படம் பார்க்க செல்லவேண்டும். ஆமாம்.. படம் வெளி வந்துவிட்டதா ?

பாடல்  மற்றும் வரிகளை  மூன்று  மாதத்திற்கு  முன் அனுப்பி வைத்த அதி தீவிர ரசிகை திருமதி  யோகாம்பாள் அவர்கள் தினமும்  பாடல் பதியாமல் எங்கே போனாய் .. எங்கே போனாய் ..

இந்த பாடல் இணையத்தில் பரவலாக இருந்தாலும் வானொலியில் அதிகம் ஒலிபரப்படாத பாடல் இது. நேற்று நான் மயிலிறகு நிகழ்ச்சியில் கேட்ட பாடல் இனிமையான மெட்டு அமைத்திருந்தார் இளையராஜா. படத்தை பார்த்ததாக நினைவு இல்லை. ஆகையால் படத்தை பார்த்தவர்கள் படத்தின் காட்சியை பின்னூட்டத்தில் விவரிக்கலாமே? உங்களுக்காக இதோ...

பாலுஜியின்  அதி தீவிர  ரசிகை திருமதி  யோகாம்பாள்  அவர்களின் விருப்ப பாடல். இந்த   பாடல் எப்படி  விடுபட்டது என்று தெரியவில்லை. இனிமையான பாடலை நினைவு  படுத்தியதற்கு மிக்க நன்றி மேடம்.

1

இந்த  பாடலை கேட்டு எத்தனை வருடங்களாயிற்று என்று கணக்கு போட்டு கூட நேரமில்லை.  பாலுஜியின் தீவிர ரசிகை திருமதி யோகாம்பாள் அவர்கள் முகநூலில் இந்த பாடலின் ஒளிக்கோப்பை பகிர்ந்தார்கள். அடடே இந்த படத்தில் அருமையான இனிமையான ஒரு பாடல் வருமே  என்று பலமாக யோசித்தேன்.  எஸ் ..

2

அன்பர்களே.. இந்த பாடலை சுதந்திர தினத்தில் பதியலாம் என்றிருந்தேன் வேலை அதிகம் காரணமாக பாடல் வரிகளை எழுத முடியவில்லை. சென்னையில் இருந்து பாலுஜியின் தீவிர ரசிகை திருமதி யோகாம்பாள் மேடம் அவர்கள் எனக்கு பாடல் வரிகள் சிரமப்பட்டு கேட்டு எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அன்பார்ந்த  நண்பர்களே,  நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துள்ளேன் சென்னை சித்தார்த்தின் கையை பிடித்து கொண்டு (ஹி..ஹி..). ஆமாம் எனது யாகூ முகவரி அதிகம் பயனபடுத்த முடியவில்லையாதலால். புதிய முகவரியில் தேடி பிடித்து அவரின் அற்புதமான வரிகளை இங்கே உங்களுக்காக இணைத்துள்ளேன். நன்றி சித்தார்த்.

இந்த படம் பார்த்தோமா என்று நினைவு இல்லை. இந்த படத்தில் பல பிரபல பாடல்கள் கேட்டிருக்கிறேன். படம் வந்த புதிதில் இந்த பாடல் அதிகமாக பிரபலமாகவில்லை என்று தெரிகிறது. இணையத்தில் அதிகம் கேட்டிருக்கலாம். நேற்று பண்பலையில் ஜெய்சங்கர் வாஆஆஆஆரம் நிகழ்ச்சி இரவு கேட்டுக்கொண்டிருந்தேன்.

1

படம் டப்பிங் படம் தெலுங்கில் இருந்து வந்தது படம் எப்ப வந்தது எப்போ பொட்டிக்குள் போச்சு  டப்பிங் செய்த செலவு கிடைத்துருக்குமா என்பது சந்தேகமே.  அது எப்படியோ போகட்டும் நமக்கு வேண்டியது இனிமையான பாடல் அந்த இனிமையை இந்த பாடலில் சுவைக்கலாம்.

2

"வேற வேலை ஓடுமா..” நேற்று 4.6.2014 அன்று பாலுஜி அவர்களின் பிறந்தநாள்.முகநூலில் அவரது அபிமானிகள் வாழ்த்துக்களை வாரி வழங்கி அமர்க்களப்படுத்திவிட்டார்கள். எல்லாவற்றையும் பாலுஜி வெளிநாட்டில் இருந்து பார்த்திருப்பார் என்று நம்புகிறேன். மேலும், கோவையில் ஐந்து

பண்பலைகள் உள்ளன.

1

என் இனிய பாலுஜி அவர்களுக்கு பிறநத நாள் நல்வாழ்த்துக்கள்.

பாடும் நிலா பாலு வலைப்பூ நண்பர்கள் பெப் சுந்தர், கோவை ரவி மற்றும் ரசிகர்கள்.

இது ஒரு சீரியல் டைட்டில் பாடல்... சீரியஸாக கேட்காமல் .. ரிலாக்ஸா கேளுங்க சார். அற்புதமாக உள்ளது.

1

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த பாடல்.  பதிவுகள் வராததற்கு ஒரு காரணமாக இருக்கலாம் ஆம்மாம் சார்.  சமீப காலமாக பதிவர்கள் முகநூலில் அறிதான பாடல் சுட்டிகளை வழங்கி கலக்கிவருகிறார்கள். பாலுஜி, ஜானகியம்மா அவர்களின் இனிமையான குரலில் வரும் இந்த பாடல் நெஞ்சத்தை கிள்ளாதே என்று வைத்திருக்கிறார்கள்.

1

2012 பதிவான பாடலாம் இந்த இனிமையான் பாடல்.  படம் வெளிவரவில்லை என்று நினைக்கிறேன் அதனால் பிரபலமாகாமல் போனது.  என் கண்ணிலும் படாமல் இருந்து விட்டது. பாலுஜியின் அதி தீவிர ரசிகை திருமதி., யோகாம்பாள் வெங்கட்ராமன் அவர்கள் நேற்று இந்த பாடலை கேட்டீர்களா என்ற கண்டிப்புடன் மின்னஞ்சல் செய்தார்.  அடடா..

கொக்கரக்கோ கும்மிக்கோ.. கும்மிக்கோ.. சின்னதம்பி சின்ன தம்பி... மற்றும்  கானக்குயிலே போன்ற 3 இனிமையான பாடல்கள்  பாலுஜியின் குரலில் இந்த பூஞ்சோலை ஆல்பத்தில். பாடல் வரிகள் அப்புறமா... வரும்  அதுவரை பாடலகளை கேளூங்கள்.   அது சரி எவ்ளோ இந்த படத்தை பாத்திருக்கீங்க..

1

ரொம்ப வருடங்கள் கழித்து கேட்கும் பாடல். பாலுஜியின் தீவிர ரசிகை சென்னை யோகாம்பாள் வெங்கட்ராமன் அவர்களின் விருப்பப்பாடல். // தவிக்கின்ற நெஞ்சையெல்லாம் கரை ஏற்றும் ஓடம் // டி,எம்.எஸ் ஐயாவும், பாலுஜி அவர்களின் குரலும்.. அவர்களுடன் நாமும் அவர்களுடன் சேர்ந்து  கேட்போமே.

திடிர்ன்னு ஒரு நாள் காலை வானொலியில் பாடல் முடியும் தருவாயில் கேட்டேன் இந்த பாடலை அடடே சூப்பரா இருக்கே இது என்ன படம்? என்று கோவை கோபால் சார்கிட்ட கேட்டேன் தெரியவில்லை என்றார். சரி தெரியாமலா போய்விடும் என்று காத்திருந்தேன்  சமீபத்தில் கேட்கும் போது முழுப்பாடலும் முக்கனியாய் இனித்தது.

7
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading