இந்த பாடல் முழுதும் கொஞ்சுகிறது SPB குரல் (ENNA ORU KATHAL ANBU ASAI - KURALIL ) WOOOOW. (Last line la Hoy Hoy Hoy hoy வரிகளில் செல்லம் கொஞ்சுகிறது spb குரல். கடவுளே இந்த இனிய தேவாமிருத குரலை எங்களுக்கு அருளியதற்கு நன்றிகள் கோடி ஏழேழு பிறவியிலும் இவரை இதே பாலு ஸார் ஆக தந்து விடு.
நாளை கிரிக்கெட் அரை இறுதி போட்டியில் பாரத அணி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பாலுஜியின் பாடல்களை விரும்பி கேட்பவர்கள் அதிகம் இருப்பார்கள். ஏன் பாலுஜியே எந்த வேளையும் வைத்துக்கொள்ளாமல் போட்டியை விரும்பி பார்ப்பவர். இதோ அவரே தன் ரசிகர்களுடன் சேர்ந்து பாடுகிறார்.
பாடல் நான் பாட என் பார்வை
மோகன் ரேகா அமலா கவுண்டமணி செந்தில்
பாடல், இசை: கங்கை அமரன்
இயக்கம்: அனுமோகன்
படம்: இது ஒரு தொடர்கதை
ஓகேவா..? அமலா கேட்கவில்லை நான் கேட்கிறேன் சுந்தர் சார்.. இந்த பாடலை 2008ல் பதிய முயற்சி செய்துள்ளீர்கள்.
மோகன் ரேகா அமலா கவுண்டமணி செந்தில்
பாடல், இசை: கங்கை அமரன்
இயக்கம்: அனுமோகன்
படம்: இது ஒரு தொடர்கதை
ஓகேவா..? அமலா கேட்கவில்லை நான் கேட்கிறேன் சுந்தர் சார்.. இந்த பாடலை 2008ல் பதிய முயற்சி செய்துள்ளீர்கள்.
அன்பார்ந்த நண்பர்களே,.. இந்த மாதத்தில் இந்த பாடல் மட்டும் பதிய முடிந்தது மிகவும் வருத்தமாக உள்ளது (வேலை பளுவின் காரணமாக) அதுவும் பாலுஜியின் அன்பை பெற்ற அதிதீவிர ரசிகர் சென்னை சித்தார்த் அவர்களின் உதவியால் முடிந்தது. ஆகையால் ”ஓ நண்பா..
பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்களின் சிறகடிப்பேன் என்ற இசையில் உருவான இசை ஆல்பத்தில் நமது பாலுஜியின் இனிமையான குரலில் அபாரமான மெலோடி பாடல். அருமையான இசை நம் மனதை ஏதோ ஒரு உலகத்திற்க்கு கொண்டு செல்லும் அந்த அனுபத்தை நான் உணர்ந்தேன். பொதுவாகவே ஸ்ரீனிவாச் அவர்களின் பாடும் அழகை நான் வெகுவாக ரசிப்பேன்.
இனிய பாடல் பாலுஜி குரலில் எப்படி படம் பிடித்திருகிறார்கள் என்று பார்க்கேவே படம் பார்க்க செல்லவேண்டும். ஆமாம்.. படம் வெளி வந்துவிட்டதா ?
பாடல் மற்றும் வரிகளை மூன்று மாதத்திற்கு முன் அனுப்பி வைத்த அதி தீவிர ரசிகை திருமதி யோகாம்பாள் அவர்கள் தினமும் பாடல் பதியாமல் எங்கே போனாய் .. எங்கே போனாய் ..
பாடல் மற்றும் வரிகளை மூன்று மாதத்திற்கு முன் அனுப்பி வைத்த அதி தீவிர ரசிகை திருமதி யோகாம்பாள் அவர்கள் தினமும் பாடல் பதியாமல் எங்கே போனாய் .. எங்கே போனாய் ..
அன்பர்களே.. இந்த பாடலை சுதந்திர தினத்தில் பதியலாம் என்றிருந்தேன் வேலை அதிகம் காரணமாக பாடல் வரிகளை எழுத முடியவில்லை. சென்னையில் இருந்து பாலுஜியின் தீவிர ரசிகை திருமதி யோகாம்பாள் மேடம் அவர்கள் எனக்கு பாடல் வரிகள் சிரமப்பட்டு கேட்டு எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
"வேற வேலை ஓடுமா..” நேற்று 4.6.2014 அன்று பாலுஜி அவர்களின் பிறந்தநாள்.முகநூலில் அவரது அபிமானிகள் வாழ்த்துக்களை வாரி வழங்கி அமர்க்களப்படுத்திவிட்டார்கள். எல்லாவற்றையும் பாலுஜி வெளிநாட்டில் இருந்து பார்த்திருப்பார் என்று நம்புகிறேன். மேலும், கோவையில் ஐந்து
பண்பலைகள் உள்ளன.
பண்பலைகள் உள்ளன.
கொக்கரக்கோ கும்மிக்கோ.. கும்மிக்கோ.. சின்னதம்பி சின்ன தம்பி... மற்றும் கானக்குயிலே போன்ற 3 இனிமையான பாடல்கள் பாலுஜியின் குரலில் இந்த பூஞ்சோலை ஆல்பத்தில். பாடல் வரிகள் அப்புறமா... வரும் அதுவரை பாடலகளை கேளூங்கள். அது சரி எவ்ளோ இந்த படத்தை பாத்திருக்கீங்க..
ரொம்ப வருடங்கள் கழித்து கேட்கும் பாடல். பாலுஜியின் தீவிர ரசிகை சென்னை யோகாம்பாள் வெங்கட்ராமன் அவர்களின் விருப்பப்பாடல். // தவிக்கின்ற நெஞ்சையெல்லாம் கரை ஏற்றும் ஓடம் // டி,எம்.எஸ் ஐயாவும், பாலுஜி அவர்களின் குரலும்.. அவர்களுடன் நாமும் அவர்களுடன் சேர்ந்து கேட்போமே.
திடிர்ன்னு ஒரு நாள் காலை வானொலியில் பாடல் முடியும் தருவாயில் கேட்டேன் இந்த பாடலை அடடே சூப்பரா இருக்கே இது என்ன படம்? என்று கோவை கோபால் சார்கிட்ட கேட்டேன் தெரியவில்லை என்றார். சரி தெரியாமலா போய்விடும் என்று காத்திருந்தேன் சமீபத்தில் கேட்கும் போது முழுப்பாடலும் முக்கனியாய் இனித்தது.